கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அமைச்சரவை லிஸ்டில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
BREAKING: அமைச்சரவை லிஸ்டில் இருந்து நீக்கம்….!!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more