தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
BREAKING: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more