
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள கருப்புகளை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க வைக்க வேண்டாம். தமிழக அரசு இந்த அறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டுமென ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.