அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம், இனி அவரால் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாது.
BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!
Related Posts
BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!
தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…
Read moreBREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…
Read more