நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நிழற்குடையின் கீழ் நின்றிருந்த 3 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
BREAKING: அதிகாலையிலே கோர விபத்து… சோகம்…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more