சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சாலையில் சினிமா துணை நடிகர் பழனியப்பன் குடிபோதையில் காரை வேகமாக போட்டி வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துணை நடிகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து…. சென்னையில் நடிகரின் கார் மோதி துடிதுடிக்க மரணம்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more