அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 4 நோயாளிகள் பலி… கேரளாவில் பரபரப்பு..!!!
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் திடீரென மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக…
Read more“திருமணமாகி 2 வருஷம்தான் ஆகுது”… தொடர்ந்து அதைக் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்… புகாரை ஏற்காத எஸ்.ஐ… முத்தலாக் சொல்லியதால் விபரீத முடிவு…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணை அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக…
Read more