ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. உலக நாடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!
Related Posts
VIDEO: ஒரு சிறு தவறால் உயிரே போனது…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!!
வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ராப் பாடகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் இணையத்தை உறைய வைத்துள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ரைலோ ஹன்சோ(17), துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மரணத்திற்கு துப்பாக்கிகள்…
Read moreஇனி பள்ளி வளாகத்தில் இதையெல்லாம் விற்கக் கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!
சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் அனைத்து பள்ளி வளாகத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது என்று உலக சுகாதார மையம் புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இது போன்ற சர்க்கரை கலந்த பானங்கள், பீச் இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் பல்வேறு…
Read more