தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் வழக்கு… மேலாளர் மர்மமான முறையில் தூக்கு… நேர்மையான விசாரணை தேவை…EPS அதிரடி பதிவு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்”…
Read moreBreaking: யானை சின்னம்..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ்… பகுஜன் சமாஜ் கட்சியின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்…?
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதாவது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் யானை சின்னத்தை தமிழக…
Read more