தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: யானை சின்னம்..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ்… பகுஜன் சமாஜ் கட்சியின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்…?
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதாவது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் யானை சின்னத்தை தமிழக…
Read more“சதி செய்றோம்னு சொல்லிட்டு இப்ப மாத்தி பேசுவதா”..? பழனிசாமி பேசாம பல்டி சாமின்னு பேர மாத்திக்கலாம்… லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் சேகர்பாபு…!!!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலைத்துறை சார்பில் கோவில்களில் வசூலிக்கும் பணத்தை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட அறநிலையத்துறை…
Read more