தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“அஜித் குமார் மரணம்”… 5 போலீசார் கைது… சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்…!!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…
Read moreஅண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…
Read more