அதானி நிறுவனங்கள் மோசடி செய்வதாக ஹிண்டென்பர்க் அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள LIC மற்றும் கடன் கொடுத்துள்ள SBI ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் SBI, “குறைவான அளவிலேயே கடன் கொடுத்திருக்கிறோம். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
BIG BREAKING: தப்பித்தது SBI வங்கி… பெரும் பரபரப்பு..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more