இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
20 அடி நீளம் உள்ள பைதான் பாம்பு பெரிய வெள்ளாட்டை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்… ஆச்சிரியத்தில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பரதௌலிய என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு நாகமணி ஆசிரமம் அருகே 20 அடி நீளமுள்ள ஒரு பைதான் பாம்பு ஒரு பெரிய…
Read more“பாவம் சின்ன பொண்ணு தானே”..? சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் ஆத்திரத்தில் மகளை கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற குடிகார தந்தை… கொடூர சம்பவம்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத…
Read more