ஹரியானா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, ஜே ஜே பி கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து ஜேஜேபி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.
BIG BREAKING: ஆட்சி கவிழ்ந்தது…. அரசியலில் அதிரடி திருப்பம்…!!!
Related Posts
ஜீரோ பேலன்சுக்கு கட்டணம்: YES BANK-க்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI…
Read more13 வயது சிறுவன் வெட்டி படுகொலை… இரவில் அரங்கேறிய கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருப்பட்டினம் என்ற பகுதி உள்ளது. இங்கு சந்தோஷ் (13) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை…
Read more