இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…
Read more“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு…
Read more