வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதற்கு தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதில் 27 சுரங்கங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏலம் கோரி இருந்த நிலையில் இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வருகிற 27-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more