“மாணவர்களே…! இனி எங்கேயும் தேட வேண்டாம்” வாட்ஸ்அப் – ல் புதிய சேனல்…. பள்ளி கல்வி துறை அறிவிப்பு…!!

அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

Read more

கையில் 2 லட்சம், வங்கியில் 1.35 கோடி…. நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து விவரம் வெளியீடு…!!

இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையி இவர் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு…

Read more

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக…. நான் இஸ்லாமியர்களை பற்றி பேசவில்லை – பிரதமர் மோடி…!!

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக நான் பேசியது இஸ்லாமியர்களை நோக்கி என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஏழ்மையான இந்து குடும்பங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல்தான் – இயக்குநர் வசந்தபாலன்…!!

வசந்தபாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ இணையத் தொடர் வரும் 17-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே…

Read more

கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…

Read more

கோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!

தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…

Read more

சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…

Read more

இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா…? இதோ யாரும் அறியாத தகவல்…!!!

நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே…

Read more

வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…

Read more

மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…

Read more

+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!

+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…

Read more

தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!

மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…

Read more

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…

Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…

Read more

காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!

மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…

Read more

வெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!

வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…

Read more

நாளையே கடைசி: தமிழக அரசில் 6,553 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் एल ( https://www.trb.tn.gov.in/ என்ற…

Read more

மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!

பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…

Read more

“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…

Read more

இது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!

சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…

Read more

உயிருக்கே ஆபத்து…! டீசலில் தயாராகும் பரோட்டா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பரோட்டா தயாரிக்கும் போது, மக்கள் பொதுவாக நெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சண்டிகர் தாபாவில் ஒரு நபர் “டீசலில்” உணவை சமைத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்திய சமையலில் பிரதானமாக கருதப்படும் பரோட்டா , காலை உணவு, மதிய உணவு மற்றும்…

Read more

“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!

ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…

Read more

இனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!

ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…

Read more

அடக்கடவுளே…! ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி அது நடக்குமாம்…. இப்படி இருந்தவங்களா பிரிஞ்சிட்டாங்க…??

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மனைவி குறித்து ஜி.வி.பி முன்னர் பேசிய விஷயம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜூன் 27ம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி monthyversary…

Read more

பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பயன்படுத்த தடை…. என்ன காரணம் தெரியுமா…??

வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…

Read more

தமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…

Read more

BREAKING: நாகை எம்பி செல்வராஜ் உடல் அடக்கம்…!!

மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், குடும்பத்தினர் இறுதி…

Read more

சேலத்து மாம்பழங்களின் விலை கிடு கிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…??

தித்திக்கும் சேலத்து மாம்பழங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள் ஆகும். தற்போது கடும் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக மாம்பழ…

Read more

தமிழகம் முழுவதும் நாளை மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 வருகிறது…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.…

Read more

ஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய இதுதான் காரணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஜி.வி. பிரகாஷ் சில…

Read more

“பிளீஸ் எங்கள காப்பாத்துங்க” உதவி கேட்டு கெஞ்சிய விபத்தில் சிக்கியவர்கள்….!!!

மும்பையில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் இருந்த ராட்சத விளம்பர போர்டு மேலிருந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேர்ந்த சமயத்தில் மழை காரணமாக பெட்ரோல் பம்ப் ஷெட்டில் ஏராளமானோர் ஒதுங்கி நின்ற நிலையில் அனைவரும்…

Read more

ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயர்வு…!!

மும்பை நகரில் நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர்…

Read more

+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…

Read more

“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…

Read more

“Play Off” டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்… ரசிகர்களே உடனே முந்துங்க..!!

ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள்…

Read more

இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…

Read more

செம கியூட்..! குழந்தைகளை ஆசையோடு கொஞ்சும் நயன்தாரா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.…

Read more

40 லட்சம் ரூபாயால் பறிபோன 3 உயிர்கள்…. ஒரே நாளில் அரங்கேறிய சோக சம்பவம்…!!

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(40). இவர் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக இவர் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டுமான பணிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடன்…

Read more

ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!

தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…

Read more

வீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…

Read more

ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை…? உண்மையை உடைத்து பேசிய ராகுல் காந்தி…!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் இன்று(மே 13) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். முன்னதாக கடந்தாண்டு…

Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…

Read more

“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…

Read more

ஜெயக்குமார் மரணம்: தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும் – ஐஜி கண்ணன்…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என…

Read more

முகேஷ் அம்பானி வசிக்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா…? அம்மாடி தலையே சுத்துதே…!!

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ்,…

Read more

தலித் மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன்…. பிரதமர் மோடி…!!

தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார். பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வாக்குகளுக்காக திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸும், ஆர்ஜேடி கட்சியும் செய்வதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கே…

Read more

நாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…

Read more

ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…

Read more

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…

Read more

Other Story