ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம்…

Read more

அட்ராசக்க..! உலக அளவில் 300 கோடியை எட்டிய “வாரிசு” வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.…

Read more

பெருந்துயரம்: 1800 பேர் அடுத்தடுத்து பலி…. உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

இனி UPI பின் இல்லாமலேயே…. வருகிறது அட்டகாசமான சேவை…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

உலகை உலுக்கும் துயரம் – 1300 பேர் பலி…. துருக்கி விரைந்த இந்திய மீட்பு படை..!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

காதலர் தின ஸ்பெஷல்: IRCTC தரும் அற்புதமான சுற்றுலா வாய்ப்பு…. காதலர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

வருடம்தோறும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பக்கத்தில் உள்ள கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல இது போன்ற இடங்களுக்கு செல்வது சலித்து போய் இருப்பதால்…

Read more

காதலர் வாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு…? ஒவ்வொரு நாளும் என்ன ஸ்பெஷல்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்பதவர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள் என அனைவரும் தங்களுடைய காதலி அல்லது காதலனிடம் தினந்தோறும் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று அன்பை…

Read more

எவ்வளவு உயரத்தை அடைஞ்சாலும்…. இதை மட்டும் மறந்துராதீங்க…. நயன்தாராவின் மாஸ் அட்வைஸ்..!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்…

Read more

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத…. மிஸ்டு கால் கட்சி அதிமுக…. செந்தில் பாலாஜி கடும் தாக்கு…!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

நல்லா கூவுறாரு…. அந்த ஆளு ஒரு பச்சோந்தி…. திமுக அமைச்சரை விளாசிய செல்லூர் ராஜு..!!!

திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மதுரையில், அவருடைய சிலைக்கு மாலையணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது…

Read more

நோயுடன் போராடியபோது சமந்தாவுக்கு உதவிய நபர் இவரா…? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு… லீக்கான போட்டோ…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனா சமந்தா அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிய இவர் சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்படுகிறார். இவர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு…

Read more

BIG ALERT: ஆதார்-பான் இணைக்காவிட்டால் “இதை செய்ய முடியாது”…. முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

15 லட்சம் ரூபாய் வரை…. எஸ்பிஐ வங்கியின் சூப்பரான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வருடாந்திர திட்டத்தை அறிமுகம்…

Read more

மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க மார்த் கடைசி நாள்…. TNPSC புதிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு ஆகிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் 2030க்குள் இலக்கு…. 25 லட்சம் இளைஞர்களுக்கு….. அரசு எடுத்துள்ள சூப்பர் முடிவு…!!

தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகவல் தொழில்நுட்ப துறை மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர் விவசாயம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்…

Read more

10th முடித்தவர்களுக்கு மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு…. பிப்ரவரி 10 கடைசி தேதி…!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Security Assistant/ Executive, MTS. காலி பணியிடங்கள்: 1,675. வயது: 18 – 27. சம்பளம்: 18,000 – 69,100. கல்வித்தகுதி: 10th. தேர்வு:…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்.,10 வரை சிறப்பு அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம்…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

PM கிஷான்: 13 ஆவது தவணை பணம் வருமா…? வராதா…? சரிபார்ப்பது எப்படி தெரியுமா…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

மனம் வெறுமையாகி விட்டது: எல்லாமே மறந்து விட்டது…. பானுப்ரியா வருத்தம்…!!

தமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பானுப்ரியா.  பழமொழிகளிலும் 111 மேல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 55 திரைப்படமும், தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஹிந்தியில் 14  படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் நடித்த முதல் திரைப்படம் மெல்ல பேசுங்கள்.  இவர்…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது…? எப்போது தெரியுமா…? வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் உ என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு…

Read more

JUST IN: திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்….!!!

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPR( AUTOMATIC NUMBERPLATE RECOGNITION)கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50 இடங்களில் 200 கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களின் எண்ணானது கேமராவில் பதிவானதும்…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்?…. விசாரணையில் வெளியான உண்மை தகவல்.!!

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு கொடூரமான முறையில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இப்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னமும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான்…

Read more

#BREAKING: துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரி சாருமதி (வயது 62) உடல்நலக்குறைவால் காலமானார். சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார். தனது சகோதரிகள் மீது அளவு கடந்த…

Read more

அக்னிவீர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்….! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

BREAKING: பிரபல காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். பாண்டி நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர், பிரியமுடன், பிதாமகன், பேரழகன், வில்லு. வேலாயுதம், சந்திரமுகி உள்ளிட்ட…

Read more

இன்று(5.2.2023) தைப்பூசம்: தனியார் நிறுவனங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…!!!

இன்று முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் இன்று “அரசு பொதுவிடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏற்கனவே பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும் தனியார் நிறுவனங்கள்…

Read more

AK62 படத்திலிருந்து விலகும் விக்னேஷ் சிவன்…. சூசகமாக உணர்த்திய டுவிட்டர் பதிவு…!!!

வலிமை, நேர்கொண்ட பார்வை திரைப்படங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது துணிவு படத்தில். ஜனவரி 11ஆம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு…

Read more

இது தான் பதான் படத்தின் உண்மையான வசூல்…! ஷாருக்கானின் ருசிகரமான பதில்…. வைரலாகும் ட்வீட்..!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

தெறிக்கவிடலாமா…! 24 மணிநேரத்தில் 2.7 கோடி பார்வைகளை கடந்த LEO…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து  தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில்…

Read more

பின்னணி பாடகி வாணி ஜெயராம் இறந்தது எப்படி..? வெளியான புதிய தகவல்..!!!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் ரத்த காயங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவடைந்து மருத்துவமனையில் இருந்து வாணி…

Read more

தைப்பூசம்: திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று(5.2.2023)…. பக்தர்கள் இந்த உடை அணிய தடை…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

வந்தாச்சி வந்தாச்சி…! இனி மதுபான கடைகளிலும் GPay, PhonePay…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில்…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை…. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ததால் அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் பல வகையான பயிர்கள் நீரில் நனைந்து நாசமாகின. தற்போது…

Read more

சென்னை மக்களே..! இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas இணைப்பு…. அனுமதி கொடுத்த மாநகராட்சி….!!

இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை…

Read more

குட் நியூஸ்…! குரூப் 4 தேர்வு: கட் ஆப் மதிப்பெண்கள் குறையுமா….? தேர்வர்களுக்கு வெளியான முக்கியமான நியூஸ்…!!!

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள்…

Read more

நாளை(5.2.2023) தைப்பூசத்திருவிழா: பக்தர்கள் இந்த உடை அணிய தடை…. எச்சரிக்கை உத்தரவு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

15 வருட காதல்…! திருமணம் செய்யப் போகும் இரு இந்திய ஆண்கள்….!!!

அமெரிக்காவில் படித்துவரும் இரண்டு இந்திய இளைஞர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். இந்தியாவில் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால்…

Read more

BREAKING: பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார் #RIP….!!!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சற்றுமுன் உயிரிழந்தார். 1974இல் முதல்முறையாக தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி…

Read more

Other Story