600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…

Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…

Read more

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்து: மீண்டும் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ரூபாலா….!!!

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…

Read more

திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…

Read more

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன. காரின் உட்புறத்தில் உள்ள ஃபிளேம் ரிடார்டன்ட்-கள் (Flame Retardants) புற்றுநோயை உண்டாக்கும் என்று ஆய்வு எடுத்துக் கூறப்படுகிறது.…

Read more

அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…

Read more

“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!

+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் திடீர் ராஜினாமா….!!

இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை…

Read more

“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!

அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…

Read more

இப்படி ஆகிருச்சே..! முதலிரவில் பெட் ரூமுக்குள் சென்ற கணவர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணை கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், முதலிரவுக்காக தயாரான பாதல், வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நிக்கி மாயமாகியுள்ளார். மேலும்,…

Read more

தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…

Read more

BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!

மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…

Read more

BREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!

விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…

Read more

ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!

ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…

Read more

ரயில்களில் மிடில் பெர்த் பிரச்சினை….. இந்த விஷயம் தெரியாம போச்சே…. இப்படியொரு வசதி இருக்கா…??

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…

Read more

இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம் அறிமுகம்…. எங்கே தெரியுமா…??

இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையான புல்வெளி கொண்டது சாதாரண மைதானமாகவும், இயற்கை, சிந்தடிக் பைபர் புல்வெளி கொண்டது ஹைபிரிட் மைதானமாகவும் கருதப்படுகிறது. அதன்படி, தரம்சாலாவில் முதல் ஹைபிரிட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம்…

Read more

வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி அடித்த காவல்துறை…. வீடியோ வெளியாகியதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அவர்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆனது செல்லாது என்று கூறி அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததாக…

Read more

வணங்கிகணக்கில் ரூ.295 எங்கே போச்சு…? புலம்பும் வாடிக்கையாளர்கள்…. இதுதான் காரணமாம்…!!

வங்கி கணக்குல இருந்து திடீரென்று ஒரு தொகை கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் நூற்று கணக்கில்…

Read more

DONT MISS IT: 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று முதல்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள…

Read more

பாஜகவின் பதிவை உடனே நீக்க…. X தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

இட ஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பாஜக வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக காங்., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவை நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் கர்நாடக பாஜகவிற்கு…

Read more

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக…

Read more

கேரளாவில் அதிகரித்து வரும் “புதிய வகை காய்ச்சல்” பாதிப்பு…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இக்காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்வலி, வாந்தி போன்றவை இதன்…

Read more

இவங்க இரண்டு பேரும் என் அண்ணனுங்க…. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!

ஸ்டன்ட் மாஸ்டர்கள், இயக்குநர்கள் என்பதை எல்லாம் தாண்டி அன்பறிவு சகோதரர்கள் தன்னுடைய அண்ணன்களைப் போன்றவர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியூசரிடம் பேசி, எனக்காக வாய்ப்புக் கேட்டவர்கள்.…

Read more

தமிழகத்தில் SETC பேருந்துகளில் சூப்பர் வசதி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி தான் மக்களே…!!

தமிழக அரசானது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளின் பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

CSK அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மதிஷா பதிரனா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளே ஆப் சுற்றின்போது, டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பியிருக்க வேண்டும்…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

பத்து வருஷமா பல்லை திருடி… பல கோடி சம்பாதித்த பல் மருத்துவர்….. சிக்கியது எப்படி…??

ஜப்பானை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றிய மருத்துவமனையில் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த உலோக பற்களை திருடி விற்று சுமார் ரூ.25 கோடி சம்பாதித்த கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட முறை பற்களை திருடி சம்பாதித்தபோது சிக்காத இவர்,…

Read more

ஜில்லென்று மாறும் வானிலை…! இன்று முதல் குறையும் வெயிலின் தாக்கம்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று (மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

ஜெயக்குமார் கொலை…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என…

Read more

மூச்சி விடுவதில் சிரமம்…. பெண்ணின் மூக்கிற்குள் இருந்த 100 புழுக்கள்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…..!!

தாய்லாந்தில் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 59 வயதான பெண்ணை பரிசோதித்தபோது அவரின் மூக்கில் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புழுக்கள் அகற்றப்பட்டு தற்போது…

Read more

நடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில்,  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…

Read more

குடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!

குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…

Read more

4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்…. ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக….!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

வெறும் 450 ரூபாய்க்கு சிலிண்டர்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…!!

நாடு முழுவதும் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் விதை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்க மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில்…

Read more

BREAKING: பாஜக ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.எல்.ஏக்கள்…!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன்…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன்…

Read more

குட் நியூஸ் வந்தாச்சு….! நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில…

Read more

+2 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் துணைத் தேர்வு…. மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள்…

Read more

திடீர் திருப்பம்…! ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…!!

காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள்…

Read more

பிரபல நடிகை கனகலதா காலமானார்….!!! சோகத்தில்

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களிலும், முன்னணி நடிகர்களுடனும் நடித்த அவர், தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின்…

Read more

காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!

இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம்  கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும்.…

Read more

நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!

நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…

Read more

விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…. கையில் எடுத்து செல்லும் 2 முக்கியமான பொருள்…. என்ன தெரியுமா..??

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

8 வருட காதல்…. கல்யாணம் செஞ்ச சில மணி நேரத்தில் எஸ்கேப்…. காதலனால் கதறியழும் காதலி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8…

Read more

Other Story