மீனம் ராசிக்கு…. முயற்சிகளில் வெற்றி…. மனக்கவலை தீரும்….!!

மீன ராசி அன்பர்களே, இன்று தொட்ட குறை விட்ட குறை என அனைத்தையும் சரி செய்து விட முடியும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். சிலர் உங்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். சிலர் உங்களிடம் பணம்…

Read more

கும்ப ராசிக்கு…. தடை தாமதம் விலகும்…. ஆரோக்கியம் சீராகும்….!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக எது சரி எது தவறு என்று சரியான தீர்மானத்தை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் இன்று இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதலாக பணிபுரிய வேண்டி வரும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு…

Read more

மகர ராசிக்கு…. பண உதவி கிடைக்கும்…. அனுகூலமான நாள்….!!

மகர ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். செயல்களில் அதிக நேர்த்தி காணப்படும். தொழில் நுட்ப அறிவு கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்…

Read more

தனுசு ராசிக்கு…. கோபம் வேண்டாம்…. பணி சுமை அதிகரிக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது. காரியங்கள் மிகவும் அற்புதமாக நடக்கக்கூடும். மனதில் இருந்த கவலை சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணி மேற்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும்.…

Read more

விருச்சிக ராசிக்கு…. அனுசரணை தேவை…. மன அழுத்தம் விலகும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று மிகவும் நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெரும் சூழல் உள்ளது. இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தின் வளர்ச்சி வியப்படையும் வகையில் இருக்கும். இன்று எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. அக்கம் பக்கத்தினரிடம் சண்டை…

Read more

துலாம் ராசிக்கு…. தடைகள் விலகும்…. மகிழ்ச்சி நீடிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களில் நீங்கள் முழு முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பணி சுமை அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் தெளிவாக அணுகுங்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…. வாக்குவாதம் வேண்டாம் பகையை தடுக்கலாம்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உங்கள் செயலில் திறமை வெளிப்படும். சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும். முக்கிய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய…

Read more

சிம்ம ராசிக்கு…. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்…. முன்கோபம் வேண்டாம்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். சந்திராஷ்டமம், முடியாததால் செயல்களில் கவனமாக இருங்கள். திறமை கொண்டு தான் இன்று வெற்றி பெறும் சூழல் உள்ளது. அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல்…

Read more

கடக ராசிக்கு…. மனம் தளர வேண்டாம்…. கனவுகள் பூர்த்தியாகும்….!!

கடக ராசி அன்பர்களே, இன்று எதற்கும் நீங்கள் அச்சப்பட வேண்டாம். செய்யும் பணியை சரியாக செய்யுங்கள். வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. யாரையும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கடினமான…

Read more

மிதுன ராசிக்கு…. சிக்கனம் தேவை…. சிந்தித்து செயலாற்றுங்கள்….!!

மிதுன ராசி அன்பர்களே, இந்த நாள் மாறுபட்ட சூழல் ஏற்படும். சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டி இருக்கும். நிதானமான செயல்பாடுகள் மட்டுமே வெற்றி கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் குறித்து…

Read more

ரிஷப ராசிக்கு…. பணம் வரவு அதிகரிக்கும்…. தரம் உயரும் நாள்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று மனதிற்குள் கருணை தன்மை அதிகரிக்கக்கூடும். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் வரவேற்பை பெறுவீர்கள். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. வாழ்க்கை தரத்தை இன்று உயர்த்திக் கொள்வீர்கள்.…

Read more

மேஷ ராசிக்கு…. அலைச்சல் அதிகரிக்கும்…. பேச்சில் கவனம் தேவை….!!

மேஷ ராசி அன்பர்களே, இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இடங்களில் பண செலவு கொஞ்சம் ஏற்படும். போக்குவரத்தில் பொறுமையை கடைப்பிடியுங்கள்.…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

”ரூ.5,000,00,00,000” கோவில் பணியில் கலக்கல்…  புத்தகமாக அச்சிட்ட  DMK அரசு…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பல.  தடுக்க தேவையில்லை,  நாங்கள்…

Read more

காரை தாக்கிய ஒற்றை யானை…. வனப்பகுதிக்கு விரட்டுங்க…. மக்கள் கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிக அளவு காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலை பகுதிக்கு வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி நோக்கி கார் ஒன்று…

Read more

ஆற்றில் குறைந்த நீர்வரத்து…. திருட்டுத்தனமாக மணல் கடத்தல்…. மாட்டு வண்டிகள் பறிமுதல்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதிக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதிக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.…

Read more

ஹெல்மெட் எவ்ளோ முக்கியம்…. காவல்துறையின் விழிப்புணர்வு பேரணி….!!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

200 குடும்பம் இருக்கோம்…. தண்ணீர் பத்தல…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

பூ பறிக்க போன பெண்…. நொடியில் நடந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த…

Read more

சுயநினைவில்லாமல் கிடந்த பாம்பு…. வாயோடு வாய் வைத்து…. மூச்சு கொடுத்த காவலர்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது பாம்பு ஒன்று விழுந்து மயங்கி கிடந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காவலர் ஒருவர் மயங்கி கிடந்த பாம்பை பார்த்து அதற்கு உயிர் காக்கும்…

Read more

பயங்கரவாதிகள் அட்டுழியம்…. 26 பேர் கொலை…. காங்கோவில் கொடூரம்….!!

காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை…

Read more

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை… கத்தார் தீர்ப்பால் அதிர்ந்த இந்தியா….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு…

Read more

ஹமாஸ் அமைப்பினர் கோழைகள்…. ஜோ பைடன் காட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸிடையே 20 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கி வருவதால் இதுவரை 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனியர்களுக்கு பின்னால்…

Read more

ராஜ்பவன் தாக்குதல் – பாஜக மீது சந்தேகம்: அமைச்சர் ரகுபதி ட்விட்…!!

பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பல வழக்குகள் உள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அமைச்சர் ரகுபதி தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் முக்கியமான கருத்தை பதிவு செய்திருக்கிறார். ராஜ்பவன் தாக்குதல் மீதான விஷயத்தில் பாஜக மீது…

Read more

போலீசை அடித்து வடமாநில தொழிலாளர்கள் அட்டகாசம்; அம்பத்தூரில் பெரும் பரபரப்பு..!!

அம்பத்தூர் BLOW பேக்கேஜ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் இடையே திடீர் மோதல் நிலவே நிலையில் அதனை தடுக்கச் சென்ற போலீசாரை அடித்து விரட்டி வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறை …

Read more

#LeoIndustryHit: 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல்; செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவிப்பு ..!!

விஜயின் லியோ படம்7  நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் மிக அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்ற பெரும்பின்மையை லியோ பெற்றிருக்கிறது என்றும்,…

Read more

தமிழகத்தில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை நிகழ்த்தியது பாஜக,  இந்து மக்கள் கட்சி; புதுக்குண்டை போட்ட அப்பாவு..!!

தமிழகத்தில் 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  ஒன்பது சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக,  இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு…

Read more

12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு: சபாநாயகர் அப்பாவு …!!

தமிழகத்தில் 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  ஒன்பது சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக,  இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு…

Read more

 பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக, அதிமுக பின்னணியில் இருக்க வாய்ப்பு: மனோ தங்கராஜ்..!! 

பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பாஜக, அதிமுக இருக்க வாய்ப்பு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது என நாகர்கோவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

Read more

பிரதமர் மோடியை DMK ரொம்ப கேவலமா பேசுது…! இதெல்லாம் சரி கிடையாது; அரசை எச்சரித்த வானதி சீனிவாசன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழகத்திலே முக்கியமாக சட்டம் – ஒழுங்கு – பிரச்சினை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல். புகார் அளித்தாலும் கூட,  அது பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த…

Read more

ரூ.25,000,00,00,000 ஒதுக்கீடு…! எல்லா கிராமமும் வளரனும்… பிரதமர் மோடியின் சூப்பர் பிளான்..!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே… 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி தனி மனிதனாக…. தனி தொண்டரா இங்கே பணியாற்றிக்…

Read more

#BREAKING: இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தளபதி உயிரிழப்பு…!!

இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படை ஹமாஸ் அமைப்பின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், அவர்களின் அலுவலகங்கள் என குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் வடக்கு…

Read more

ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை; இஸ்ரேல் அறிவிப்பு.!!!

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.  வடக்கு பகுதியில் தளபதியான ஹாசன் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more

லைட் இருந்தா திருடனுக்கு தான் பிடிக்காது; இந்தியா முழுவதும் சொல்லுங்க; BJPயை தும்சம் செஞ்ச ஸ்டாலின் ..!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பல.  தடுக்க தேவையில்லை,  நாங்கள் ஆரிய…

Read more

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டாஸில் கைது செய்ய நடவடிக்கை…! 

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டாஸில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டூர்புரத்தில் தமிழக…

Read more

அமமுக தொண்டர் கட்சி; அதிமுக டெண்டர் கட்சி; எடப்பாடியை வச்சி செஞ்ச டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கழகத்தின் முன்னோடிகள் எல்லாம் எதற்காக இந்த கூட்டம் ? என்பதை பற்றி எல்லாம் என்று சிறப்பாக உங்களிடம் சொன்னார்கள். வருகின்ற ஏப்ரல்,  மே மாதத்திலே…

Read more

ஸிரோ மார்க் மட்டுமல்ல… மைனஸ் மார்க் எடுத்தாலும்… எல்லாரையும் சேருங்க… மத்திய அரசு சொன்ன தகவல்… டோட்டலா டேமேஜ் செஞ்ச தமிழ் கேள்வி செந்தில்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1  லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு.  மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1…

Read more

நீங்க ம்ம்ன்னு சொல்லுங்க… இதை அமல்படுத்துவோம்…  PMK-க்கு கடும்  நெருக்கடி,… முடியவே முடியாது… யார் சொல்லியும் கேட்காத அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தென்மாவட்டத்தில் அமைதியான ஒரு சூழல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு தொழில் வளம் பெருக வேண்டும்.  வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். இதை தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை சொல்லிக்கொண்டே…

Read more

#BREAKING: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு 30 வரை நீதிமன்ற காவல்…!!

பாஜக நிர்வாகி அமிர்பிரசாத் ரெட்டியை 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அரசு விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

அணைக்கு என்னை காரி துப்புனீங்க….! இப்போ நீங்களே அப்படி செய்யுறீங்க… DMK-வை தெறிக்கவிட்ட சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்க பெரியார் கொள்கை வரும்போது நாங்களும் இறை மறுப்பு , கடவுள் மறுப்பு எல்லாம் பேசின ஆட்கள் தான். இப்ப நீங்க மதச்சார்பற்ற அணி எனசொல்றீங்க….  மதச்சார்பற்ற கொள்கையின்னு சொல்றீங்க…. …

Read more

#BREAKING: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை…!

கத்தார் நாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம்,  நீர் மூழ்கி…

Read more

”வேளச்சேரி தீர்மானம்” முன்மொழிந்த திருமா…! ஜாதி, மதம், இனம் கடந்து கெத்துக் காட்டும் விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் களத்தில் இருக்கின்ற இயக்கம் முழுமையான ஒரு அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.  ஒரு பொலிட்டிக்கல் ஆர்கனைசேஷன். பொலிடிகல் பார்ட்டி,  சாதி சங்கம் என்பது சமூக இயக்கம்.…

Read more

27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும்;  தமிழகத்தில் சற்றுமுன் அறிவிப்பு…!!

27,29, 30 ஆகிய மூன்று தினங்கள் மதுரையில் டாஸ்மார்க் கடை மது கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருது பாண்டியர்கள் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை ஒட்டி மதுரையில் இருக்கக்கூடிய…

Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது; டெய்லி போராட்டம் செய்யும் கர்நாடக பாஜக; கொந்தளித்த துரை வைகோ…!!

கர்நாடகாவை  காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. இதில் காவேரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் எதிர்த்து போராடாமல்,  மத்திய அரசை எதிர்த்து போராடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, நாங்கள் கண்டிக்கும் பொது கர்நாடக காங்கிரஸ் மாநில அரசையும்…

Read more

27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை; சற்றுமுன் அறிவிப்பு…!!

27 29 30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மார்க் மது கடைகள் மூடப்படும் என மதுரை ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Read more

இஸ்லாமியர்கள் பகடைக்காயா ? வாய்கூசாமல் பேசுறீங்களே… இதோட நிறுத்துக் கொள்ளுங்கள்.. C.M ஸ்டலினை எச்சரித்த வேலூர் இப்ராஹிம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  85 சதவீதம் இந்துக்கள் வாழக்கூடிய இந்த தமிழகத்தில்…. பெரும்பான்மை இந்துக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் எந்த இஸ்லாமிய அமைப்போ, கட்சியோ, கொடியை ஏற்ற கூடாது என்று முடிவெடுக்குமா ? அப்படி ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்…  காவல்துறை அதற்கு…

Read more

ADMK அடிமைகள்… ! BJP கூட்டணி இல்லைன்னு பொய் சொல்லுறாங்க; உதயநிதி தாறுமாறு விமர்சனம்..!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது பாஜகவும் – அதிமுகவும் புதிய நாடகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து  அதிமுக வெளியேறிவிட்டது என்று ஒரு  நாடகம். இது முதல் முறை கிடையாது.  ஒரு ஒரு…

Read more

ராஜ் பவன் தாக்குதல் – புகாரை பதிவு செய்யவில்லை: காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு….!!

ஆளுநர் மாளிகையில்  நேற்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள நேற்று இரவு 10.30  மணியளவில் ஒரு செய்தி குறிப்பு வெளியாக்கியது. அந்த குறிப்பிலே பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. சில கட்சி பெயரையெல்லாம் சொல்லி செய்தி…

Read more

C.M ஸ்டாலின் வாழ்த்துவாருன்னு நினைச்சேன்…! இந்த முறையும் ஏமாற்றமே… வேதனைபட்ட L.முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை. இந்த முறையாவது வாழ்த்து சொல்வார் என்று பார்த்தால் ?  இந்த முறையும் இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் சனாதனத்தை ஒழிப்போம் என்று…

Read more

Other Story