தேனை வாயில் ஊற்றுங்க..!  காதுல ஊத்துனா என்ன பயன் ? DMK- வை வெளுத்து வாங்கிய சீமான்..!!

கொடி கம்பம் வைக்கும் விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் , கைது எல்லாம் அரசியல் நடவடிக்கையில் புதுசு இல்லையே. நானே பலமுறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். 128 வழக்கு என் மேல இருக்கு. என்…

Read more

படுகுழிக்குள் போகும் எடப்பாடி..! நாம் ஒற்றுமையை  இருக்கணும்… எல்லாரும் ஒத்துழைப்பு கொடுங்க; டிடிவி பரபர பேச்சு…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்னிடம் கூட அன்பு அண்ணன் சண்முகவேல் அவர்கள் இங்கே ஒரு பொதுக்கூட்டம் நடத்துவோம்.  மாவட்ட செயலாளர்கள்,  நிர்வாகிகள் விருப்பப்படுகிறார்கள் என்றார்கள் ? நான் அவர்களிடம்…

Read more

”தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை”;  டி கே சிவகுமார் திட்டவட்டம்…!!

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரையானது வழங்கப்பட்டிருந்தது. அதில் நவம்பர் 1ஆம்  தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு…

Read more

தினமும் 10 வீட்டுக்கு போங்க..! DMK-வுக்கு ஓட்டு போட சொல்லுங்க… சிலர் வெறுப்பாங்க… திரும்பி திரும்பி போங்க… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..!!

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், யாருக்கு என்ன தேவையோ, அதை பெற்று தாங்கள்… முதியோர் உதவி தொகை, பட்டா…

Read more

கண்ணில் பட்ட பச்சை துண்டு…! பார்த்ததும் செம ஹேப்பி…  குஷி மோடில் எடப்பாடி… !! 

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள்,  விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி.  பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி..…

Read more

ஆளுநர் கேள்விக்கு பதில் சொல்லணும்;  ஆளுநரை வம்புக்கு இழுக்க கூடாது; DMKவை நோஸ்கட் செஞ்ச அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர்  கேட்டகேள்விக்கு சரியா பதில் குடுக்கணும்.  நீங்க 40 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் தான் கொடுத்தீங்கன்னு நம்ம ஆளுநர் சொல்லும் பொழுது…  இல்லை நான் 400 பெயர் கொடுத்தோம்…

Read more

பாகிஸ்தான் பறந்த அஞ்சு (எ) பாத்திமா…. மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்…. எதற்காக தெரியுமா….?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று நஸ்ருள்ள என்பவரை திருமணம் செய்தவர் அஞ்சு என்கிற பாத்திமா. இவரது இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோன்று அஞ்சுவின் கணவரும் பலமுறை மீண்டும் தங்களிடம் திரும்பி வந்து விடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால்…

Read more

DMK முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்குது; நான் Youtube வீடியோ காட்டவா ? எகிறி அடிக்கும் சி. விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வில் அம்மா இருந்தபொழுது ரெகுலேஷன் இருந்தது, ஓராண்டுக்கு விலக்கு பெற்றோம். எடப்பாடியார் காலத்தில் கடுமையா விலக்கு பெறுவதற்கான முயற்சி செய்தோம். அந்த வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும். காங்கிரஸில் இருக்கக்கூடிய பா.சிதம்பரத்தின்…

Read more

மசூதிக்குள்ள நாயை விட்டார்கள்; இஸ்லாமியர்களை கொடுமை படுத்தினார்கள்; DMKயை டேமேஜ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளராக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், DMK ஆட்சியில் டிசம்பர் 6 என்று  வந்து விட்டால் திமுக ஆட்சி காலத்தில் நெருப்பை மடியில் கட்டிக்கிட்டு போற மாதிரி போகணும்…  ஆட்டோவில் போனால் சகோதரிகளை  பார்ப்பார்கள். மசூதிக்குள்ள நாய் விட்டார்கள்… பெரியவர்கள் 2000, …

Read more

இந்திய பெண் லண்டனில் மரணம்….? கத்தியால் குத்தி கொலை…. போலீஸ் விசாரணை….!!

லண்டனில் தெற்கு பகுதியில் உள்ள கிராய்டான் பகுதியில் 19 வயது இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த…

Read more

கத்தாரின் தூக்கு தண்டனை தீர்ப்பு…. 8 பேரின் குடும்பத்தை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

கத்தாரில் 8 முன்னால் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

Read more

அங்க வா… இங்க வான்னு அலைக்கழிப்பு…! நொந்து நூலாகிய மக்கள்… ரூ.1000 வேண்டாம்னு கடுப்பில் போன மக்கள்…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏதோ ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி அவருடைய தலைமையில் அவர் விரல் நீட்டுகின்றவர் பிரதமராக வரவேண்டும் அல்லது அவரே பிரதமராக வரவேண்டும். எடப்பாடி தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி…. …

Read more

தண்டவாளத்தை கடக்க முயற்சி…. வந்தே பாரத் ரயில் மோதி மூவர் பலி….!!

உத்தர பிரதேச மாநில மீருட் பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் – மோனா தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். சம்பவத்தன்று நரேஷ் மோனா மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என நான்கு பேரும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர். அப்போது…

Read more

தந்தை பெரியார் எல்லாமே சரி பண்ணுனாரு; இதை பொதுக்கொள்ள முடியவில்லை; BJP மீது சீறிய மதிவதனி..!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை…

Read more

உதயநிதியை கேள்வி கேட்க யாருக்கும் துப்பு இல்லை; ஒருவர் கூட கேள்வி கேட்க கூடாது; பொளந்து கட்டிய தமிழ் கேள்வி செந்தில்..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1  லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு.  மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1…

Read more

5 வருஷமா போராடுறோம்…! ”பாசிஸ்ட்கள்” புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க… BJP அரசை தாக்கிய உதயநிதி…!!  

DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மாபெரும் உண்ணா நிலை அற  போராட்டத்தை  நாம் எல்லோரும் எந்த…

Read more

ரெடியா வச்சி இருக்கோம்…! மத்தியில் ஆட்சி மாற்றம்… பக்காவா பிளான் போடும் DMK…!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  நீட்டில் இவ்வளவு நாள் எடப்பாடி கைவிட்டுட்டாரு. இதை செய்து வைப்பதற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. வந்தவுடன் அதை ரெடியா வச்சி இருந்தா இந்த மாதிரி சூழ்நிலையை உருவாக்கி வைக்கும் போது……

Read more

அடிச்சாங்க… உதைச்சாங்க… ஜெயில்ல போட்டாங்க… கை போச்சு… காலு போச்சு… கண் போச்சு…  நெருப்பற்றி நீந்தி வந்த ADMK…!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நிறைய இளைஞர்கள் என்னை வரவேற்றார்கள். இந்த இயக்கத்தை பற்றி இன்னும் தெரியாது. உண்மையாக கொடுங்கோலன் யார் என்றால் ?  கலைஞர் கருணாநிதி மாதிரி மோசமான அரசியல்வாதியை…

Read more

DMKல  மானம், ஈனம், சூடு, சொரணை எவனுக்குமே கிடையாதா? குதர்க்கமாக பேசிய சி.வி சண்முகம்…!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 1969இல் ஆட்சிக்கு வந்தது கிட்டத்தட்ட 53 ஆண்டு காலம்… ஒரே குடும்பம். இந்த 53 ஆண்டு காலத்தில் ஒரே குடும்பம்…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

6 சீட் வேண்டாம்…! கலைஞர் 10 சீட் கொடுத்தாங்க…! இப்படி சொல்லி இருந்தால் ? இதான் நடந்து இருக்கும்; எதார்த்தமாக பேசிய திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் புரட்சியாளர் அம்பேத்கார், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை நாம் கொள்கை ஆசான்களாக உள்வாங்கி இருக்கிறோம். அவர்கள் மூவரின் கருத்தும், இலக்கும் ஒன்றுதான். மக்களிடையே எந்த அடையாளத்தின்…

Read more

Free மிக்சி தா… Free கிரைண்டர் தா, Free பஸ் கட்டணம் தா… நாங்க உங்ககிட்ட கேட்டமா ?  சீமான் சரமாரி கேள்வி…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எட்டு கோடி மக்களால் நிறுவப்பட்ட அரசால் செய்ய முடியாத ஒன்றை  ஒரு தனி மனிதன் போக்குவரத்தை நடத்திடுவான்,  தண்ணீரை சரியாக வினியோகம் பண்ணிடுவான்,  கல்வியை கொடுத்திடுவான்,  மருத்துவத்தை நல்லா கொடுத்துடுவான்…

Read more

சூப்பரா வேலை செய்யுற 2 பேரை புடிங்க…! நான் டிசம்பர்ல அவுங்கள மீட் பண்ணுறேன்… உத்தரவு போட்ட டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த இயக்கம்75 ஆண்டு இயக்கம்,  50 ஆண்டு இயக்கத்திற்கு இணையாக…  ஏன் போட்டியாக ? தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் இந்த இயக்கத்திற்கு…

Read more

டிஸ்மிஸ் செஞ்சிடுவேன்; ஒழுங்கா வேலை செய்யுங்க; அதிகாரிகளுக்கு அஸ்ரா கார்க் எச்சரிக்கை …!!

சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். குட்கா, கஞ்சா, கள்ளச் சந்தையில் மது விற்பனை, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர்…

Read more

தினமும் 1 மணி நேரம்…! கழகத்துக்காக வேலை செய்யுங்க… DMK நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு …!!

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற உங்களுக்குநிறைய கடமைகள் இருக்கிறது, அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது முதல் பணி. வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்கு சாவடிக்குரிய…

Read more

C.M ஸ்டாலின் எங்களை ஏமாற்றிவிட்டார்; ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் மிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் செய்யவில்லை.ஒரே ஒரு போராட்டத்தில் எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்காது என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் அவகாசம்…

Read more

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்…. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்….!!

காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த உதவிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமினுடன் அதிபர் பைடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போது…

Read more

10 பேர் இழப்புக்கு இரங்கல்…. மக்களின் பாதுகாப்பு முக்கியம் – ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் போரில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தை சேர்ந்த 10 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில். ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அன்டோனியோ தனது எக்ஸ்…

Read more

”புது பஸ் ஸ்டாண்ட்” திறக்குறீங்களா… கருணாநிதி பெயர் வையுங்க…!  உடனுக்குடன் ஆக்ஷனில் இறங்கும் தமிழக அரசு…! டென்ஷன் ஆன அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,  DMK ஆட்சியில் எந்த ஊருல பஸ் ஸ்டாண்ட்டை  திறந்தாலும் ஓடிப்போய் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெயரை வைப்பதில குறியாக இருக்க கூடிய அரசு,  அந்த ஊருல சுதந்திரத்திற்கு பாடுபட்ட…

Read more

24வது நாள் போர்…. காசாவில் இதுவரை 3320 குழந்தைகள் பலி…. வெளியான வேதனைக்குரிய தகவல்….!!

இஸ்ரேல் இடையே கடந்த 7ஆம்  தேதி தொடங்கி இன்றுவரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினரும் தொடர்ந்து மோதிக் கொள்ளும் இந்த போரில் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் என்பதால் போரை…

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு: திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்…!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Read more

திருமண ஏற்பாடு பிடிக்கலயா….? பெண் எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை…

Read more

ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியுடன் செல்பி…. மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அறுவை சிகிச்சை அறையில் பணியில் இருந்த போது அங்கு சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளியுடன் கையில் கத்திரிக்கோலை பிடித்தபடி செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை…

Read more

மீன ராசிக்கு…. எதிர்ப்புகள் விலகும்…. கடன் பிரச்சனை தீரும்….!!

மீன ராசி அன்பர்களே, இன்று தைரியமாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வளம் பெற கடுமையாக உழைப்பீர்கள்.  ஆர்வமுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். மறைமுக…

Read more

கும்ப ராசிக்கு…. போட்டிகள் விலகும்…. மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

கும்ப ராசி அன்பர்களே, இந்த நாள் முன்னேற்பாடுகள் அவசியம். எந்த பணியாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள். சுமாரான அளவில் பண வரவு இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்காக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். முயற்சி செய்தால் முடியாதது…

Read more

மகர ராசிக்கு…. நல்ல செய்தி கிடைக்கும்…. உற்சாகம் அதிகரிக்கும்….!!

மகர ராசி அன்பர்களே இன்று வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு புதிய சூழல் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். நல்ல செய்திகள் தேடி வரும். இன்று சக ஊழியரின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டை சச்சரவுகள்…

Read more

தனுசு ராசிக்கு…. பகைகள் விலகும்…. தொழில் பெருகும்….!!

தனுசு ராசி அன்பர்களே இன்று நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். கடினமான சூழல் மாறும். எதிரிகள் இடம் மாறி போகக்கூடும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம்…

Read more

விருச்சிக ராசிக்கு…. மனக்குழப்பம் வேண்டாம்…. கவனம் தேவை….!!

விருச்சிக ராசி அன்பர்களே,  இன்று தனி திறமையால் வெற்றி பெறுவீர்கள். மனதில் ஞானம் பிறந்து சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் பங்கு பெறுவீர்கள். கணவன் மனைவி…

Read more

துலாம் ராசிக்கு…. நிதானம் தேவை…. கோபம் வேண்டாம்….!!

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுடைய நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்வதற்க்கு மறுப்பார்கள். ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பிக்க இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். பெண்கள் நகையை இரவல்  குடுக்கல்…

Read more

கன்னி ராசிக்கு…. மன தைரியம் அதிகரிக்கும்…. நினைத்தது நடக்கும்….!!

கன்னி ராசி அன்பர்களே,  இன்று மனதிற்கு பிடித்தமான பொருள் சேர்க்கை ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டமம் முடியாததால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி…

Read more

சிம்ம ராசிக்கு…. செலவு அதிகரிக்கும்…. அனுசரணை தேவை….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று நேர்பட பேசுவீர்கள், நேர்மையாக நடந்து கொள்வீர்கள். செயல்களில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து செயல்படுவது பணிபுரியும் இடங்களில் நல்ல பெயரை பெற்று கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணம் வரவை விட…

Read more

கடக ராசிக்கு…. வருமானம் சீராகும்…. குடும்பத்தில் மகிழ்ச்சி….!!

கடக ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெறும் நாள் என்று சொல்ல முடியும். எதற்கும் பயப்பட வேண்டாம். துணிந்து  செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். நண்பருக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதில்  வல்லவராக…

Read more

மிதுன ராசிக்கு…. கோபம் வேண்டாம்…. வாய்ப்புகள் தேடி வரும்….!!

மிதுன ராசி அன்பர்களே இன்று கடுமையான சூழல் கண்டிப்பாக மாறிவிடும். கோபங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது. பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சுற்றுலாக்கள் செல்ல போட்ட  திட்டம் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின்…

Read more

ரிஷப ராசிக்கு…. பணிச்சுமை அதிகரிக்கும்….. கவனம் தேவை….!!

ரிஷபம் ராசி அன்பர்களே இந்த நாள் மாறுபட்ட நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டால் மகிழ்ச்சியை இழப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிய முடிப்பது நல்லது. சேமித்து வைத்த பணம் பயன்படும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய…

Read more

மேஷம் ராசிக்கு…. உற்சாகம்  அதிகரிக்கும்…. தெளிவு பிறக்கும்….!!  

மேஷம் ராசி அன்பர்களே, இன்று சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்காக செயல்படுவீர்கள் அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டுக்கூடும். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடுகள் வரக்கூடும். பண வரவு சீராக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். முழு கவனத்துடன் செய்யும் காரியம்…

Read more

அரசியல்வாதி பற்றி ஏதும் சொல்ல முடியாது…! யாரு எப்போ மாறுவாங்கன்னு தெரில…?  துரை வைகோ பேச்சு…!!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகு திமுக  கூட்டணியிலில் உள்ள கட்சிகள் செல்லும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, ஊடக நண்பர்கள் நீங்கள் இந்த மாதிரி ஒரு விவாதத்தை உருவாக்கி இருக்கீங்க. அந்த கூட்டணியில் ஒரு…

Read more

தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும்…. இஸ்ரேல் பிரதமர் பேட்டி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 23 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸ் அமைப்புக்கு…

Read more

அதானிக்கு லேசா வயிற்று வலி வந்தாலும் பிரதமர் மோடி துடிச்சு போய்டுவாரு; விளாசிய செந்தில்…!! 

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1  லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு.  மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1…

Read more

கடன் தொல்லை…. 11 வயது மகன் விற்பனைக்கு…. கண்கலங்கும் காணொளி….!!

உத்தபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பொது இடத்தில் அமர்ந்து கொண்டு தனது மகன் விற்பனைக்கு என போர்டை வைத்துள்ளார். கடன் வலையில் சிக்கிக்கொண்ட ராஜ்குமாருக்கு ஆறிலிருந்து எட்டு லட்சம் ரூபாய்…

Read more

அம்மா தம்பி கண்ணெதிரே…. கொல்லப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள ஜெயித்பூர் பகுதியை சேர்ந்த பூஜா யாதவ் என்பவர் தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்குள் வந்தபோது ஒரு நபர் அவரை தொடர்ந்து வீட்டிற்குள் வந்து நான்கு முறை பூஜாவை துப்பாக்கியால்…

Read more

Other Story