கனமழையால் நிலச்சரிவு…. 54 பேர் பலி…. 63 பேர் மாயம்….!!

பிலிப்பைன்ஸில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில்…

Read more

மைக்ரோவேவ் ஓவனில் குழந்தை…. தாய் செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் மரிகா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மரிகா மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் ஆடை…

Read more

பெண்ணை திட்டிய கண்டக்டர்…. இளைஞர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்ணை சிறிது தூரம் தள்ளி பேருந்து இறக்கி விட்டது. இதனால் அந்த பெண்…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

இது இந்த நாட்டிலும் UPI வசதி…. வெளியான தகவல்….!!

உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு…

Read more

  • Bihar
  • February 12, 2024
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை…

Read more

குத்தகைக்கு எடுக்கப்படும் விமான நிலையங்கள்…. அதானி குழுமம் முடிவு….?

இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம்…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

பணத்தை தராமல் இழுத்தடிக்காங்க…. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் முதிர்வு காலம் முடிந்தும் பணம் தராமல் இழுத்தடிக்கும் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். காந்திநகர் பகுதியில் எஸ்.எம்.சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக…

Read more

களைகட்டிய எருது விடும் விழா…. முதல் பரிசு 50,000….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு…

Read more

தை கடைசி முகூர்த்தம்…. திருமண விழாக்கோலம் பூண்ட கோவில்கள்….!!

தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் கோவில்களில் திருமண விழாக்கள் கலை கட்டியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 300க்கும் அதிகமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் புதுமணத் தம்பதிகளாக காட்சியளித்தனர். கடலூர் அருகே உள்ள தேவநாத சுவாமி…

Read more

7 வருடமாக திறக்கப்படாத கோவில் உண்டியல்…. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. ஹமாஸ் தலைவரின் மகன் பலி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 28,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஹமோஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் வான்வழி…

Read more

பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு…. டென்ஷனான மக்கள்…. அதிபர் எடுத்த முடிவு….!!

அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார். இது…

Read more

இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்…. லெபனானில் இருவர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடிக்கடி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லெபனான் நாட்டின் சிடோன் நகரில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கார் ஒன்றை…

Read more

“5 மாசம் ஆச்சு” கருணை கொலைக்கு தயார்…. தம்பதி அடித்த போஸ்டரால் பரபரப்பு….!!

கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு…

Read more

ஒழுங்கா சொல்லித் தரல…. தலைமையாசிரியரை மாற்றனும்…. போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்….!!

பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு…

Read more

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்…. கல்லூரி தாளாளர் போக்சோவில் கைது….!!

பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங்…

Read more

இந்த பிரச்சனைகள் இருக்கா….? திராட்சை பழத்தை தவிர்ப்பது நல்லது….!!

திராட்சைப்பழத்தில் பச்சை, கருப்பு, பன்னீர் என பல வகைகள் உண்டு. திராட்சை பழம் பலருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். ஆன்டிஆக்சிடென்ட், விட்டமின்ஸ், மினரல்கள் நிறைந்த திராட்சைப்பழம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். திராட்சை பழத்தால் நன்மைகள் அதிகம் இருந்தாலும் சில உடல்…

Read more

விமான பையனிடம் சிக்கிய தங்கம்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை…. 17,39,000 ரூபாய் மதிப்பு என தகவல்….!!

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அடுத்தடுத்து விபத்து…. மூன்று பேர் பலி….!!

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்து ஐந்து கார்கள் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. 10 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

Read more

ரத்தம் கக்கி இறந்த நபர்…. அலறிய விமான பயணிகள்…. நடுவானில் சோகம்….!!

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனி நோக்கி நேற்று முன்தினம் லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட…

Read more

“வரதட்சணை கொடுமை” மாமியாருக்கு 7 வருடம் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

ஐநா தலைமையகம் அடியே ஹமாஸின் சுரங்கம்…. காணொளி வெளியிட்ட இஸ்ரேல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தேர்தல் முடிவுகள்…. வன்முறையில் இறங்கிய ஆதரவாளர்கள்…. 2 பேர் பலி….!!

கடந்த 8ஆம் தேதி பாகிஸ்தான் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதனிடையே 4ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம்…

Read more

அதிபருடன் கருத்து வேறுபாடு…. உக்ரைன் படைத்தளபதி மாற்றம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தளபதியாக இருந்த கர்னால் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுத படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட வலேரி ஜலுஷ்னி…

Read more

தேர்தலில் வெற்றி யாருக்கு….? பாகிஸ்தானில் நிலவும் பதட்டம்….!!

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது தொண்டர்கள் சுயேசையாக தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 336 இடங்களில் 169…

Read more

இந்திய வம்சாவளி கொலை…. அமெரிக்காவில் தொடரும் கொடூரம்….!!

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் நான்கு பேர் அமெரிக்காவில் இறந்துள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. இதில் இந்திய வம்சவழி நிர்வாகியான விவேக் தனேஜா என்பவர் வாஷிங்டனில் வைத்து மர்ம…

Read more

நள்ளிரவில் நிலநடுக்கம்…. சாலையில் குவிந்த மக்கள்…. இந்தோனேசியாவில் பதட்டம்….!!

இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள்…

Read more

100 போலீஸ் இருக்கு… ராணுவம் இருக்கு…  சாமி கும்பிட போறாரு… ஷாப்பிங் போறாரு….  தமிழக ஆளுநரை விளாசிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பின்னாடி எத்தனை முஸ்லிம்கள், தலித்துகள் இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான கோடிகளை  கொடுத்தவர்கள் யாரு என்பது உங்களுக்கு தெரியும் ?  அமீ ரம்ஷா… அதற்கு முன்னாடி…

Read more

உணவருந்திய சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்…. அங்கன்வாடியில் பதட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் 25க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதிய உணவு குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களே உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில்…

Read more

ஏழை மக்களை ஏமாத்தாதீங்க…! இனியும் பார்த்துட்டு இருக்க முடியாது… சாட்டையை சுழட்டுவேன்… மன்சூர் அலிகான் அதிரடி..!!

ராமர் கோவில் காட்டியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான்,அது ராம ராஜ்ஜியம்… என்னுடையது இராவண ராஜ்யம்…  ராவணன் இல்லாமல் ராமாயணம் முழுமை  பெறாது. எப்போதுமே நாங்கள் கதாநாயகர்கள்…   அது கதையோ,  இதிகாசமோ, புராணமோ அதை  நாங்கள்  மதிக்கிறோம். முக்கியமான…

Read more

வந்தது புதிய சட்டம்…! வேலை நேரம் முடிந்த பின் ஊழியரை அழைக்க முடியாது…. அழைத்தால் கட் செய்ய உரிமை….!!

வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. பல தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அலுவலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை…

Read more

சீமான் தனியாக சோறு சாப்பிட நினைக்கின்றார்… NTK-வை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான் உறுதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி  நான் என்ன சொல்ல முடியும் ? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர்,  நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிச்சிருக்காங்க….  அவரு தனியாக இருப்பேன்,  கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு…

Read more

ஒரு மணி நேரத்தில்…. தொடர்ந்து 5 நிலநடுக்கம்…. பீதியில் வியட்நாம் மக்கள்….!!

வியட்னாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தோன் பகுதியில் உள்ள நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஒரு மணி நேரத்திற்குள் தொடர்ந்து ஐந்து முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5 மற்றும் 3.7…

Read more

குண்டுவெடிப்பு தாக்குதல்…. 26 பேர் பலி…. தேர்தல் சமயத்தில் பதட்டம்….!!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பாலுசிஸ்த்தான் மாகாணத்தில் நேற்று இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில்…

Read more

தமிழகத்திற்கு உண்மையான விடியலை நாங்கள் கொடுப்போம்; மன்சூர் அலிகான் சூளுரை…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேசிய ஜனநாயக புலிகள் என எங்கள் கட்சியின் பெயரை வைத்திருக்கிறோம்.  நாங்கள் பாய்வதற்காகத்தான் புலிகள்..  பதுங்குவதற்கானவர்கள் அல்ல. திராவிட கட்சிகளை தாண்டி மக்களிடம் கண்டிப்பா போவோம்,  பார்க்க தானே போறீங்க…  அவங்க ரொம்ப நாள்…

Read more

 பிள்ளையார் சுழி போட்டாச்சு…! எங்க கட்சியில் கூட்டணி அமைப்போம்…! ராணுவ வேகத்துல போவோம்… தெறிக்கவிடும் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  2024இல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக இது. ஜனநாயக புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா பல தொகுதிகளில் வேட்பாளர்களை  நிறுத்தி,  இணைய விரும்பும் கூட்டணியை சிறப்பாக அமைத்து,  நாங்கள் போட்டியிடுவோம்.  ஆதரவு தெரிவிக்கிறது எல்லாம்…

Read more

பத்தோடு அதில் நானும் ஒன்னுன்னு நினைக்காதீங்க… நான் சீமானவை விட சீனியர்… அசால்ட் கொடுத்த மன்சூர் அலிகான்…!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  ராணுவ பலத்தோடு… வேங்கை புலி ஓட பாய்ச்சலில்,  பாயும். எளியவர்களுக்கான அரசியல்,  அதிரடி அரசியல்,  தடாளடி பதவிகள்.  எல்லாருக்கும் பதவி வேண்டும்.  ஒருத்தவங்களே ரசிச்சிட்டு இருக்கின்றதை  அனுமதிக்க முடியாது.. நாங்க  இரவு பகலா பல…

Read more

இந்தியா முன்னேறணும்…! சாகும் நொடி வரை போராடுவேன்… என் பொண்டாட்டி,  பிள்ளையை யார் காப்பாத்துவா ? மன்சூர் அலிகான் ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   தேமுதிகவுடன் பயணிப்போமா ? என்றெல்லாம் இல்ல. ஐயா நாங்க இறங்கிட்டோம்…. நீங்க தள்ளி விட வில்லை  நாங்க இறங்கி, நீச்சல் அடிச்சு,  கப் அடிச்சிட்டு  வந்துடுவோம்… யாரோடும்  நாங்கள் பயணிப்போம்,  எங்களுக்கு அதெல்லாம் கிடையாது.…

Read more

தமிழன் பிரதமராக வரணும்…! அதிக சீட் வேணும்… யார்கிட்டயும் சேருவோம்… முடிவு எடுத்த மன்சூர் அலிகான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், பாராளுமன்ற தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என நாங்க எல்லாரையும்  கலந்து கொண்டு தான் முடிவு பண்ண முடியும். தனிச்சையாக சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக கப்பை தட்டுறோம், தூக்குறோம்…  அதுதான் எங்கள் லட்சியம்.அரசியலில் பதவிக்கு…

Read more

சோறு மட்டும் போதாது …! கூட்டு, பொரியல், தயிர், குழம்பு, சாம்பார், உப்பு, ரசம் இதெல்லாம் வேண்டும்…  மன்சூர் அலிகான் பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி  நான் என்ன சொல்ல முடியும் ? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர்,  நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிச்சிருக்காங்க….  அவரு தனியாக இருப்பேன்,  கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு…

Read more

ராவணனும் – ராமனும் சேரலாம்…! இதில் தப்பு ஒன்றும் இல்லை… புது விஷயத்தை நொண்டிய மன்சூர் அலிகான்…!!

ராமர் கோவில் காட்டியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான்,அது ராம ராஜ்ஜியம்… என்னுடையது இராவண ராஜ்யம்…  ராவணன் இல்லாமல் ராமாயணம் முழுமை  பெறாது. எப்போதுமே நாங்கள் கதாநாயகர்கள்…   அது கதையோ,  இதிகாசமோ, புராணமோ அதை  நாங்கள்  மதிக்கிறோம். முக்கியமான…

Read more

முறைகேடு வழக்கில் கைது…. இலங்கை அமைச்சர் ராஜினாமா….!!

மருந்து கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெஹலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலியா பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார் இவர்…

Read more

95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை….!!

95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய…

Read more

ஆண்டவனை நம்புறோம்… தெருவில் போவோம்… பிச்சை எடுப்போம்… மன்சூர் அலிகான் சுளீர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேசிய ஜனநாயக புலிகள் என எங்கள் கட்சியின் பெயரை வைத்திருக்கிறோம்.  நாங்கள் பாய்வதற்காகத்தான் புலிகள்..  பதுங்குவதற்கானவர்கள் அல்ல. திராவிட கட்சிகளை தாண்டி மக்களிடம் கண்டிப்பா போவோம்,  பார்க்க தானே போறீங்க…  அவங்க ரொம்ப நாள்…

Read more

சவுத் இந்தியா விழிப்போடு இருக்கு…! இதுக்கு திராவிட கழகம் தான் காரணம்… பெரியாரை தூக்கிப் பிடிக்கும் மன்சூர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  தமிழ் தேசிய புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா… இந்திய ஜனநாயக புலிகள்….   இப்போ பெரியார் அய்யா அவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கத்தால் தான் சவுத் இந்தியா இந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கின்றது. அதே…

Read more

2024 வாயு சக்தி பயிற்சி…. ஆயத்தப் பணிகள் தீவிரம்….!!

இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான…

Read more

தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி…! மனுஷன் ஜாலியா வாழுறாரே… ராஜ்பவன் போனதுக்கு DMK அரெஸ்ட் பண்ணிட்டு… மன்சூர் அலிகான் குமுறல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நாங்க எந்த பதவியில் இருந்தாலும் சரி,  எந்தெந்த பாதுகாப்பு, படை , பூனை படை, எலி படை இதெல்லாம் இருக்காது… எளிமையாக இருப்பாங்க… வேணும்ன்னா…  ஒரு கான்ஸ்டபிள் வாங்க,  கூட வச்சுக்கோங்க…  பாதுகாப்புக்கு அவ்வளவுதான்……

Read more

Other Story