மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!

நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. அவர்கள் கடவுளின் குழந்தைகள்…. அமெரிக்க பாடகி மேரி மில்பென் ட்விட்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது. அந்த…

Read more

என் 3 வயது மகனை கொல்லனும்….. இணையத்தில் ஆள் தேடி…. பொறியில் சிக்கிய தாய்…!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை கொலை செய்வதற்காக இணையத்தில் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வலைதளத்தில் கொலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை பார்த்துவிட்டு அதில் தன் மகனை கொலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

பிரான்ஸ் கலவரம்…. 700க்கும் அதிகமானோர் சிறையில்…. நீதிமன்றம் அதிரடி….!!

பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது  நான்கு நாட்களாக போராடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் நிலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

Read more

என்னால இனி பார்த்துக்க முடியாது…. 1 மாத பிஞ்சு குழந்தை…. உதறிவிட்டு சென்ற பெண்….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு தம்பதி ஜூலை 18-ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து ஒரு மாதமே ஆன பீஞ்சு குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு தன்னால் இனி இந்த குழந்தையை பார்த்துக்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

“மணிப்பூர் விவகாரம்” போலீசார் தான் அந்த கும்பலிடம் விட்டாங்க…. பெண்கள் கண்ணீர் மல்க வேதனை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : நாளை வரை ஒத்திவைப்பு

இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும்…

Read more

அவர்களை தூக்கிலிடுங்கள்…. மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. குஷ்பூ ஆவேசம்….!!

மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” வீடியோவ Share பண்ணாதீங்க….. அரசு உத்தரவு….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

பெயர் செதுக்க இதான் இடமா….? சிறுமியின் செயலால்….13.8 லட்சம் அபராதம் விதித்த அரசு….!!

ரோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை அந்நாட்டு அரசு பாதுகாத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் ரோமன் கொலாசியம் சுவற்றில் தனது பெயரை செதுக்கியுள்ளார். இது தொடர்பான காணொளியை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான…

Read more

“மணிப்பூர் பெண்கள் விவகாரம்” பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு….!!

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

“பாராளுமன்ற கூட்டத்தொடர்” ஆக்கபூர்வமான விவாதத்திற்கு தயார் – பிரதமர் மோடி

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…

Read more

இப்படி போய் சிக்கிட்டாரே…. வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா வீரர்…. மீட்பது எப்படி….? அமெரிக்கா ஆலோசனை….!!

கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் மோதலில் தான் இருக்கும். இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை…

Read more

6 மாத குழந்தை உட்பட…. 4 பேர் கொலை…. அதிகாலையில் நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில்…

Read more

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…. இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை….!!

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம்….. என் இதயம் நொறுங்கியது – முதல்வர் ட்விட்

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

நடுரோட்டிலயா உட்காரனும்…. திடீரென மோதிய கார்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை…

Read more

2024ல் புடின் கொல்லப்படுவாரா….? பாபா வங்கா கூறிய அதிர்ச்சி தகவல்….!!

1916 ஆம் வருடம் பல்கேரியா நாட்டில் வடக்கு மெஸிடோனியாவில் பிறந்தவர் பாபா வங்கா. இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கியதன் மூலம் தனது கண் பார்வையை இழந்துள்ளார். ஆனால் கண் பார்வை இழந்த இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி…

Read more

தொடரும் நாடு கடந்த காதல்…. போலந்து To ஜார்கண்ட்….. இன்ஸ்டா காதலனை தேடி வந்த பெண்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்  மாவட்டத்தை சேர்ந்தவர் முஹமத் ஷதாப். 35 வயதான இவருக்கு போலந்து நாட்டை சேர்ந்த போலக் பார்பரா எனும் 45 வயது பெண்மணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

ஹாஸ்டல் உணவால் வயிற்று வலி…. 30 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்ஆர் ப்ரைம்  ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகள் திடீரென உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அறிந்த கல்லூரியின் அட்மின் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வயிற்று வலி, வாந்தி என மாணவிகள்…

Read more

தேர்வறையில் மொபைல்….. வசமாக மாட்டிய இளைஞர்….. விபரீத முடிவால் கதறும் குடும்பம்….!!

பெங்களூரை சேர்ந்த கணேஷ் பிரபு என்பவரது மகன் ஆதித்யா பிரபு. 19 வயதான இவர் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று முதல் பருவத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஆதித்யா பிரபு, தேர்வறையில் மொபைல் பயன்படுத்தியதாக கூறப்பட்டு அவரை வெளியில்…

Read more

மொபைலை பார்த்ததுக்கு திட்டிய பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் மன வேதனை அடைந்து சித்திரக்கோட் நீர்வீழ்ச்சி சென்று அருவியில் குதித்துள்ளார். பின்னர் சரிவிலிருந்து தப்பி…

Read more

மாடல் அழகியிடம் கஞ்சா…. சுங்க அதிகாரிகள் அதிரடி…. 1000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான ஜிகி ஹடிட் தனியார் விமானம் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேமென் தீவுக்கு சென்றுள்ளார். அப்போது ஓவன் ராபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா…

Read more

சந்திரயான் – 3 தோல்வி அடையும்…. விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு….!!

சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன்  ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் சந்திராயன் – 3 வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த கன்னட…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

அப்பன் கூட பிரச்சனை….. குழந்தைங்க மேல கார் ஏற்றிய கொடூரம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன்…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

அடைக்கலம் கொடுத்தது தப்பா….? குற்ற செயல்களில் ஈடுபடும் அகதிகள்…. லெபனான் அரசு கவலை….!!

சிரியா நாட்டிலிருந்து 20 லட்சம் பேர் லெபனான் நாட்டிற்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். கடுமையான பொருளாதார சிக்கலில் லெபனான் நாடு இருந்த போதிலும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு தொடர்பாக அகதிகளுக்கும் லெபனான் நாட்டு மக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்….. வடகொரியாவை பழிச்சொல்லும் தென்கொரியா….!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன்…

Read more

தரைமட்டமான 5 மாடி கட்டிடம்….. 13 பேர் உயிரிழப்பு….!!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ பகுதியில்  ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடுப்பாடுகளில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட நான்கு பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 60,000…

Read more

“காதல் விவகாரம்” காதலன் படுகொலை…. காதலியின் தந்தை, அண்ணன் தலைமறைவு….!!

டெல்லியை சேர்ந்த சல்மான் என்பவர் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சல்மான் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த காதலியின்…

Read more

பெற்றோரின் அலட்சியம்…. துப்பாக்கியால் சுட்ட 3 வயது குழந்தை…. உயிரிழந்த 1 வயது தங்கை….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது ஒரு வயது தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற கை துப்பாக்கி மூலம் எதிர்பாராத இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெற்றியில் காயத்துடன் உயிருக்கு…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

கடன் பிரச்சனை தீர…. நோய் அகல….. பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் ஹோமம்….!!

நம்மை சுற்றி பகைவர்களும் துஷ்டர்களும் கெட்ட எண்ணம் கொண்டவர்களும் வன்முறையும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்கு பாதுகாப்பாக இருப்பவர் தான் பிரித்யங்கிரா தேவி. தஞ்சாவூர் மாவட்டம் அய்யாவாடி பகுதியில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு அம்மாவாசை திதி அன்று மிளகாய் ஹோமம்…

Read more

வெள்ளிக்கிழமை வேலவன் தரிசனம்…. கஷ்டங்கள் பறந்தோடும்…. முன்னேற்றங்கள் கிடைக்கும்….!!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரிய நாளாகும். அந்த நாளில் முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்தால் அனைத்து பாவங்களும் பறந்து ஓடுவதோடு மனதில் உள்ள கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, கற்கண்டு நெய்வேத்தியம்…

Read more

FIFA 2023 மகளிர் உலகக் கோப்பை…. 32 அணிக்கும் பண மலை தான்…. பரிசு தொகை விபரம் இதோ….!!

FIFA 2023 மகளிர் உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசன் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல் பரிசு பெற்று…

Read more

FIFA 2023 மகளிர் உலகக் கோப்பை…. 32 நாடுகளின் பட்டியல் இதோ….!!

FIFA 2023 மகளிர் உலக கோப்பையின் ஒன்பதாவது சீசன் இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை FIFA மகளிர் உலகக் கோப்பையில் 24 நாடுகள் மட்டுமே விளையாடி உள்ள நிலையில்…

Read more

FIFA 2023 மகளிர் உலகக் கோப்பை…. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20…. வெளியான தகவல்

FIFA 2023 மகளிர் உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசன் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் என்றாலே ஏதேனும் ஒரு நாடு நடத்தும். ஆனால் இந்த FIFA 2023 மகளிர்…

Read more

“தமிழ்நாடு நாள்” வாழ்த்து ட்விட் போட்ட அமைச்சர் உதயநிதி….!!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து…

Read more

“தமிழ்நாடு நாள்” அணைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மையாக்கிட உறுதியேற்போம் – முதல்வர் ஸ்டாலின் ட்விட்

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் twitter பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

Read more

ஜூலை 18 ஏன் தமிழ்நாடு நாள்…..? உயிரை கொடுத்து கிடைத்த பெயர்….. கொண்டாடாமல் இருக்கலாமா….?

ஜூலை 18 தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  1947 ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் பிரிக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள்…

Read more

இன்று “தமிழ்நாடு நாள்”…. தமிழகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின் சிறப்பாக தமிழ்நாடு பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிஇந்த பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு…

Read more

1 ரூ கூட வாங்கல…. “1st டைம் பண்றேன்… நண்பனுக்காக பண்றேன்” மக்கள் செல்வனுக்கு குவியும் பாராட்டு..!!

மாவீரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், பட பிடிப்பு நிகழ்ந்த போது…

Read more

குமெரேசன் ரெடி…. “படப்பிடிப்பில் விடுதலை-2” வைரலாகும் சூரி வீடியோ..!!

விடுதலை பாகம் 2 படம் குறித்து நடிகர் சூரி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற விடுதலை படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது வரும் என தமிழ் சினிமா ரசிகர்கள்…

Read more

ரீலிஸ் கூட ஆகல…. 10 மடங்கு அதிகம்…. இந்தியாவில் கெத்து காட்டும் ஹாலிவுட் இயக்குனர்..!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓபன் ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தியாவில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள், மசாலா படங்கள், கமர்சியல் ஹிட் காகவே உருவாக்கப்படும் படங்கள், குடும்ப படங்கள், பெரிய ஹீரோக்களின்  படங்கள்…

Read more

“ஜெயிலுக்குள் தலைவன்…. ஸ்கெட்ச் போடும் கூட்டம்…. அடித்து நொறுக்கும் ரஜினி” வெளியான ஜெயிலர் கதை..!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கான கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான டீசர்,பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

“தலைவர் 171” “பிப்ரவரி/மார்ச் 2024” லோகேஷ்-உடன் இணையும் சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் அப்டேட்…!!

நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதே போல, LEO  திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் …

Read more

Other Story