பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…

Read more

என்றாவது உனக்கு என் மகளை பிடிக்கலன்னா என்னிடமே கொடுத்துரு…. மணமகனிடம் தந்தை கோரிக்கை….!!

அப்பா அம்மா அண்ணன் தங்கை என இருக்கும் குடும்பத்தில் அப்பாவுக்கு செல்ல பிள்ளையாக மகளும் அம்மாவுக்கு செல்ல பிள்ளையாக மகனும் இருப்பதுதான் வழக்கம். அப்பாக்களுக்கு எப்போதுமே மகள்தான் செல்லம் அவர்களின் பாசம் என்பது மற்ற உறவுகளை காட்டிலும் இன்றியமையாததாக இருக்கும். அத்தகைய…

Read more

இறைச்சிக்காக பதுக்கிய 160 கிலோ ஆமை…. சோதனையில் மீட்ட அதிகாரிகள்….!!

இலங்கையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, ஆமை, நட்சத்திர மீன்கள், டால்ஃபின்கள் போன்றவை காணப்படும். இந்நிலையில் இலங்கை மன்னர் பகுதியில் ஆமை ஒன்று ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

சண்டைக்கோழி விலை 3 லட்சம்…. தாய்லாந்திலிருந்து வாங்க வந்த 4 பேர்….!!

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம்…

Read more

ஜூஸ் வாங்கி தாரேன்….. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. குப்பை கிடங்கில் வீசிய அவலம்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமா இந்தியா….?

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

“மணிப்பூர் பெண்கள் விவகாரம்” 10 லட்சம் இழப்பீடு…. நேரில் சென்ற கவர்னர்….!!

மணிப்பூரில் குகி – மெய்தி மக்களிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்து மே மாதம் முதல் தற்போது வரை நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

Read more

இஸ்லாமியரின் சமாதி…. இந்து மக்கள் கொண்டாடிய மொகரம்….!!

நேற்று இஸ்லாமிய பண்டிகையான மொகரத்தை இஸ்லாமியர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடினார். ஆனால் கர்நாடகா மாநிலம் பெலகவி மாவட்டத்தில் இந்து மதத்தினர் மொகரத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஹர்லாபூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களின் மொகரம் கொண்டாட்டம் குறித்து கூறுகையில், பரீக் எனும்…

Read more

ஆம்புலன்சில் உயிரிழந்த தந்தை…. உடன் சேர்ந்து போன 4 உயிர்கள்…. கான்பூரில் சோகம்….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் தனிராம் – பிரேமா சவிதா தம்பதி. இத்தம்பதிக்கு மஞ்சுளா, அஞ்சலி, சுதா, ரூபி என நான்கு மகள்கள் இருந்தனர். கடந்த 24ஆம் தேதி தனிராம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு…

Read more

FB காதல்: இந்தியா வந்த இலங்கை பெண்…. விசா முடிந்ததால் சிக்கல்….!!

சில காலமாகவே நாடு கடந்த காதல் பேசு பொருளாகி வருகிறது. பாகிஸ்தான் பெண் இந்தியாவிற்கு வருவதும், இந்திய பெண் பாகிஸ்தான் செல்வதுமாக தொடர்ந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர…

Read more

Instagram நண்பனை பார்க்க போறேன்…. பாகிஸ்தான் செல்ல முயன்ற சிறுமி…. ஜெய்ப்பூரில் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது இன்ஸ்டா நண்பனை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயற்சித்துள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற அந்த சிறுமி பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கூறிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து விமான…

Read more

நாய் பிரியர்களே ஜாக்கிரதையா இருங்க….. சின்ன உண்ணியால் வந்த கஷ்டம்…. உயிருக்கு போராடும் இளைஞர்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது தோழியின் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள நாயுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மாதம் அவர் நாயுடன் விளையாடிய போது அதன் மேல் இருந்த உண்ணி மைக்கேல் மீது ஏறி உள்ளது.…

Read more

காதலி மட்டுமில்லை…. மனைவியும் வாடகைக்கு…. ஜப்பானில் வெளியான தகவல்….!!

ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு…

Read more

கடலில் விழுந்த ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர்…. 4 ராணுவ வீரர்கள் மாயம்…. தொடர் தேடுதல் வேட்டை….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து பாதுகாப்பு…

Read more

சூட்கேஸில் INSTAGRAM பிரபலம்…. தனது உயிருக்கு யாரால் ஆபத்து…. முன்பே கொடுத்த குறிப்பு….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாகரை சேர்ந்தவர் பெர்னாண்டோ பெரேஸ். இவர் கிரிப்டோ கரன்சி குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் காணொளிகளை இன்ஸ்டாவில்  பதிவு செய்து தானும் அதில் அதிக அளவில் சம்பாதித்துள்ளதாக தனது ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டி வந்தார். இவரை இன்ஸ்டாவில் 9,20,000…

Read more

தற்கொலை தவிர வேற வழியில்லை…. முதல்வருக்கு விவசாயி கடிதம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி பகுதியை சேர்ந்த விவசாயி கஜனன் நாராயன். இவர் மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தான் மாதுளை விவசாயம் செய்வதாகவும் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை…

Read more

வீட்டை விற்று பணம் தா…. மறுப்பு தெரிவித்த தாய்…. கொன்று தீர்த்த மகன்….!!

டெல்லியில் உள்ள சதர் பஜார் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். இவர் தனது தாயிடம் அவர் பெயரில் உள்ள வீட்டை விற்று  பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஏற்கனவே தாயின் பெயரில் இருந்த ஒரு வீட்டை விற்று டிவி கார் போன்ற…

Read more

எதிரியின் தோட்டாவை நெஞ்சில் வாங்குவேன்….. கார்கில் வீரரின் கடைசி வார்த்தை….!!

1999 ஆம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்று 24 வருடங்கள் ஆகிய நிலையில் நேற்று முன்தினம் கார்கில் வெற்றி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தினத்தில் நடந்த விழாவுக்கு கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப…

Read more

கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை  சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி…

Read more

குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

42 பேர் போறதுல 70 பேரா போறது….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 26 பேர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு…

Read more

இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம்…

Read more

அடப்பாவமே என்னா அடி….. மனைவி மீது தாக்குதல்…. காணொளியால் சிக்கிய கணவன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்ஹிம்பூர் பகுதியில் சேர்ந்த நபர் இஷு வர்மா. இவர்  ஒரு இளம்பெண்  மீது சந்தேகம் கொண்டு அவரது மொபைலை எடுத்து வைத்துக் கொண்டதோடு சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வரும்…

Read more

புர்கா போட்டு பஸ்ல ஏறு…. பள்ளி மாணவியை விட்டுச்சென்ற பேருந்து…. சர்ச்சையான சம்பவம்….!!

கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிய போது ஒரு இஸ்லாமிய மாணவி மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்ற வில்லை என்று…

Read more

கோவை, குமாரி, ராமநாதபுரம்…. இதில் மோடி எங்கே போட்டி? அண்ணாமலை பதில்!!

தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில்  பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? – என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,  நான் தெலுங்கானாவில் கொஞ்ச நாளைக்கு முன்பு…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

திருட்டுத்தனமா நாட்டுக்குள் வந்திருக்காங்க…. 35 ஆயிரம் பேர் கைது…. துருக்கி அரசு அதிரடி….!!

துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடிப்புக்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் இதை தடுப்பது பெரும் சிக்கலாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களை கைது…

Read more

ஜனநாயகத்திற்கு இடையூறு…. அதிபரை விடுதலை பண்ணுங்க…. நைஜர் ராணுவத்திற்கு ஐநா கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

2024 தேர்தலில்… தமிழகத்தில் 40க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெறும்; திருமா நம்பிக்கை

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும் …

Read more

2 வருஷத்துல திருப்பி தரனும்…. பாகிஸ்தானுக்கு 19,600 கோடி கடன் வழங்கிய சீனா….!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.  அந்நாட்டின் கையிருப்பு தொகை தீரும் நிலையில் உள்ளதை அறிந்த நட்பு நாடான சீனா 19 ஆயிரத்து 600 கோடி கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதில் நிபந்தனைகளும்…

Read more

திருமண தடையா….? கல்யாண வெங்கடேச பெருமாள் இருக்க வருத்தம் ஏன்….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தம்பூண்டி ஊரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. இந்தத் திருத்தலத்திற்கு திருமணம் கை கூடாதவர்கள் வந்து செல்வதால் விரைவில் அவர்களுக்கு திருமணம்…

Read more

சின்ன கட்சி, பெரிய கட்சி என யாரும் இல்லை; அனைவரும் NDA- வின்  உறுப்பினர்கள்; அண்ணாமலை நறுக் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை…

Read more

உங்க ஆட்சியில் என்ன நடக்கு ? எப்போ பார்த்தாலும் ஆளுநர் மீதே குறை சொல்லுறீங்க… திமுக அரசுக்கு பிரேமலதா அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்காங்களா ? திமுக.  எல்லா பக்கமும் மணல் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. கனிமவள கொள்ளை. நான் கூட ஆலங்குளத்தில் போய் மிகப்பெரிய போராட்டம் நடத்தினேன்.…

Read more

DMK-க்கு பயத்த மீடியா… டக்குன்னு முடிவெடுத்த ”ஜெயலலிதா” புட்டுப்புட்டு வைத்த சசிகலா!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் சொல்ற எல்லாமே மக்கள் பிரச்சினை தான். நீங்க தான் எதையும் பத்திரிகைகளும் சரி, டிவிலயும் சரி இருட்டடிப்பு பண்றீங்க. அவங்க சொல்றத எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க.. இதை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். அந்த சமயத்துல அம்மா…

Read more

உள்ளே புகுந்த ED… அடுத்த குறி ”இவர் தான்” பெரும் சிக்கலில் திமுக அரசு!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்றைக்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் 12, 000 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. நாம குறிப்பு கொடுத்திருக்கிறோம்… ஒரு ஒரு பஞ்சாயத்தும் அங்க  ஆர்ப்பாட்டம் நடத்தணும்.…

Read more

இன்னும் 6 – 7 மாசம் இருக்கு… இப்பவே சொல்ல முடியாது… டக்குன்னு மழுப்பிய பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த பெயரை மாத்திட்டு இப்ப ”இந்தியா” என்று பெயர வச்சிருக்காங்க. பெயர்கள் வேண்டுமானால் மாறலாம். நீங்க சொல்ற மாதிரி,  காட்சிகள் தான் மாறுது – ஆட்சி தான் மாறுதே ஒழிய,  மக்கள்…

Read more

மீண்டும் BJP ஜெயிச்சால்… தேர்தலே இருக்காது… அதிபர் ஆட்சி முறை வந்துரும்; திருமா எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலின் போது….  வாக்குப்பதிவின்போது….  100 விழுக்காடு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர…

Read more

மோடி நம்ம ஊர்ல போட்டியிடனும்… பேச ஆரம்பிச்ச தமிழக மக்கள்… செம குஷி மோடில் கமலாலயம்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது…

Read more

என்னால ஆட்சி நடத்த முடியும்: நான் செஞ்சு காட்டுறேன் – சசிகலா நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அவங்க மந்திரி சபையில் இருந்தவரு… நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்,  ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் சொன்னாரு… டாஸ்மாக்கில் பணம் வருது. ஆனால் எங்க போகுதுன்னு தெரியல ? அப்படி சொன்னாரு. ஒரு நிதி…

Read more

திமுகவில் 1 கோடி ஹிந்துக்கள்… எப்படி சகிச்சுக்கிட்டு இருக்கீங்க… வெளியேற சொல்லி பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் சம்பத்!!

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  நம்முடைய தமிழகத்திலே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட,  ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட,  தமிழகத்திலே…

Read more

பீஸ்ல பாதியை கொடுத்துறணும்… கல்லூரிகளில் அரசு டீலிங் … புதுக்குண்டை தூக்கி போட்ட எச்.ராஜா!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, மது பிரியர்கள். அந்த மது பிரியர்கள் பாக்கெட்லயே கைய வச்சுக்கிட்டானுங்க…  குவாட்டர் வாங்கினால் 10 ரூபாய்….…

Read more

“மணிப்பூர் விவகாரம்” மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம் – அமெரிக்கா

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த அநீதி குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு பதில்…

Read more

ஸ்டாலின் வெச்ச புகார் பெட்டி எங்கே ? 1 தொகுதியில் 1 பெட்டியாவது இருக்கா ? பிரேமலதா கேள்வி!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா, இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை  அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும்.   நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள் இல்லாததையும், …

Read more

ரீல்ஸ் மோகம்…. குழந்தையை விற்று…. IPHONE வாங்கிய பெற்றோர்…..!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பர்கானா மாவட்டத்தை சேர்ந்து தம்பதி ஜெயதேவ் – சதி. இந்த தம்பதி மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இவர்கள் புதிய iphone ஒன்று வாங்கியுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கவனித்து விட்டு சந்தேகம்…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… ”துணிச்சலான C.M” நமக்கு கிடைத்துள்ளார்; ஸ்டாலினை பாராட்டிய திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும்  செய்ய…

Read more

ஹிஜாப் அணியாத ஈரான் பெண்….. குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்….!!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால்…

Read more

புலியைப் பார்த்து நாய் கோடு போடுது… இதுல புலி பாஜக….”நாய்” என சொன்னது யாரை ? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

INDIA  என்று எதிர் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலே அந்த உணர்வு இருக்கணும். ஒரு இந்தியன் என்று சொல்லும்போது உள்ளத்தில்… ரத்தத்தில்… DNAல  இந்தியன் என்கின்ற உணர்வு இருக்கணும். உதாரணத்துக்கு…

Read more

கப்பலில் தீ விபத்து…. இந்திய மாலுமி பலி…. உதவ முன்வரும் தூதரகம்….!!

ஜெர்மனியில் இருந்து 3000 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெதர்லேண்ட் கடற் பகுதியில் வைத்து அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக்…

Read more

ஆர்.என் ரவி தலை சிறந்த ஆளுநராக இருக்கின்றார்: ஆட்சியை எப்ப வேணாலும் கலைச்சிடுவாங்க! – அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, அராஜக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்.  மேதகு ஆளுநர்…

Read more

“மணிப்பூர் கலவரம்” பிரிந்த கணவன் மனைவி…. குழந்தைக்காக பிரதமரிடம் கோரிக்கை….!!

மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கும் மேய்தி சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கிய மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இந்நிலையில் ஒரு ஜோடி கலப்பு திருமணம்…

Read more

Other Story