இவர் தான் வேணும்…. “2 வருஷம் டைம் கொடுங்க” சொன்ன மாதிரியே செஞ்சி கெத்து காட்டிய காதலர்கள்..!!

இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் தன் காதலால் தனக்கு கிடைத்த வெற்றியை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். காதலால்  இல்லாத ஒருவனை  சகலமும் கொண்டவனாக  வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லவும் முடியும், சகலமும் கொண்ட ஒருவனை ஒன்னும் இல்லாத பைத்தியக்காரனாகவும் மாற்ற முடியும்  என்பதற்கு ஏராளமான …

Read more

பிளாக் மெயில் அஹ…? “அந்த சீன்லாம் இனி இங்க இல்ல” வந்தாச்சு STOPNCII…!!

புகைப்படங்களை தவறாக சித்தரித்து ப்ளாக் மெயில் செய்யும் மோசடி கும்பலிடமிருந்து தற்காத்து கொள்வதற்கான செயல்முறை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் மொபைல் போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்காத நபர்களே இல்லை.…

Read more

ரூ6,500 முதலீடு…. “1 1/2 வருடத்தில் ரூ2,00,00,000” சாதித்து காட்டிய இளம்பெண்..!!

ரூ 6500 மட்டும் முதலீடு செய்து 1.5 வருடத்தில் 2 கோடி வருமானம் ஈட்டிய இளம்பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்றைய இளைஞர்கள் பலரும் சுய தொழில் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதில் சொற்பமானவர்களே…

Read more

புற்றுநோயால் பாதித்த 10 வயது சிறுமி…. கடைசி ஆசையாக காதலனுடன் திருமணம்….!!…..

அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் – அலினா தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான எம்மா லூக்கேமியா எனும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவர் இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.…

Read more

இந்தியா – ரஷ்யா…. சந்திரயான் – லூனா….. ஒரே நாளில் நிலவில் இறங்கும் விண்கலங்கள்…..!!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திராயன் – 3 விண்கலத்தை  அனுப்பி உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

Read more

அமெரிக்க தீவில் காட்டு தீ….. 36 பேர் உயிரிழப்பு…. ராணுவத்தை அனுப்பிய ஜோ பைடன்….!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்…. கடலில் கவிழ்ந்த படகு…. 17 பேர் உயிரிழப்பு….!!

மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு…

Read more

ஆசியா ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வென்ற இந்தியா….. அரை இறுதிக்கு முன்னேற்றம்….!!

ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

“சுனிதா – சுமித்ரா” பெயர் குழப்பத்தில் மாறிய குழந்தை….. மருத்துவமனையில் சலசலப்பு…..!!

தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கேசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஜான்டிஸ் பாதிப்பு இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை வைத்திருந்தனர். அதேபோன்று சென்னாரோபேட் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்ற…

Read more

பாரத தாயை கொன்றுவிட்டீர்கள்…. நீங்கள் தேச துரோகிகள் – ராகுல் காந்தி

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வந்தது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது மணிப்பூர் நடந்து வரும் வன்முறை சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு ஆளும்  கட்சி…

Read more

சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

ராகுலை திருமணம் செய்துகொள்வேன்….. ஆனால் இது உறுதி….. நடிகை போட்ட கண்டிஷன்….!!

தமிழில் யுனிவர்சிட்டி திரைப்படத்தில் நடித்த ஷெர்லின் சோப்ரா ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் இணையதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பவர். இந்நிலையில் இவர் பொது இடத்தில் வைத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவர்…

Read more

உலக கின்னஸ் புத்தகத்தில் நாயின் பெயர்…. 30 வயதை எட்டிய செல்லப்பிராணி பாபி….!!

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. சாலையில் கத்திக்குத்து தாக்குதல்….. இருவர் உயிரிழப்பு….!!

சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்…

Read more

வங்கி கணக்கில் காணாமல் போன பணம்….. 24 மணி நேரத்தில் இதை செய்யுங்கள்….. சைபர் கிரைம் அறிவுறுத்தல்….!!

ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 700 புகார்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போனதாக பதிவு செய்யப்படுகிறது என்று சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்தில்…

Read more

உலகின் முன்னணி கார் நிறுவனம்…. டெஸ்லாவில் முக்கிய அந்தஸ்தில் இந்தியர்….!!

உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சமீப காலமாக தடம் பதித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே…

Read more

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 17 பேர் சுட்டுக்கொலை…. ஆப்பிரிக்க நாட்டில் பதட்டம்….!!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி  நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும்…

Read more

பெரிய வீடு இருக்கிறது….. காதலன் தேவை…. பெண்ணின் வைரல் விளம்பரம்….!!

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் தனக்கு காதலன் வேண்டும் என்று விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் அழகான பெரிய வீடு எனக்கு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு காதலன் தேவை அல்லது உடன் தங்குவதற்கு ரூம் மேட்…

Read more

டெல்லியில் ஜி-20 மாநாடு…. இதுதான் முக்கிய தலைப்பு…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

செப்டம்பர் மாதம் இந்திய தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் தான்…

Read more

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது…. 5 ஆண்டுகள் தடை….. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

பாகிஸ்தான் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34…

Read more

விடாமல் அழுத 2 மாத குழந்தை…. சரக்கு ஊற்றி கொடுத்த தாய்….!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக…

Read more

உலகிலேயே சிறிய ஸ்பூன்…. கின்னஸ் புத்தகத்தில் இடம்…. சாதித்துக் காட்டிய இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் பிரஜபதி எனும் 25 வயத இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூனை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.…

Read more

பிரதமர் மௌனத்திற்கு காரணம் என்ன….? மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை….? காங்கிரஸ் எம்பி சரமாரி கேள்வி….!!

மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது மீதான விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் எம்பி கௌரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய கௌரவ கோகாய், பிரதமர்…

Read more

எரியூட்டப்பட்ட மகளின் சடலம்….. தந்தையின் திடீர் முடிவு…. அதிர்ந்த உறவினர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது. அந்த சிறுமியின் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு மயானத்தில் வைத்து எரித்துள்ளனர். அந்த சமயத்தில்…

Read more

மொத்த இந்தியாவும் என் வீடுதான் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள பங்களாவை  மீண்டும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம்…

Read more

ரூ.10,000-க்கு நூடுல்ஸ் வாங்கி…. வாடிக்கையாளர் செய்த செயல்…..!!

சீனாவின் ஷாண்டாங்  மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் இந்திய மதிப்பில் 164 ரூபாய் எனக் கூறியுள்ளார். இதற்கு விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே…

Read more

சிங்கப்பூரில் பாலியல் அத்துமீறல்….. இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படி தண்டனை….!!

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து…

Read more

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு…. ஊரை காலி செய்த மக்கள்….. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசியது. இதில் அதிக அளவு குண்டுகள் ஜெர்மனி மீது வீசப்பட்டது.…

Read more

25 முறை பாலியல் வன்கொடுமை…. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன்…. 70 வயது ஆசிரியையின் இழிவான செயல்….!!

அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டு ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அந்த சமயத்தில் 67 வயதான நெல்சன் கோச் அதே பள்ளியில் பயின்று வந்த 14 வயது…

Read more

1000 கடனுக்கு லட்சத்தில் வசூலா…..? டிஜிட்டல் செயலிகளில் கடன்….. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி….!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

தொண்டு நிறுவனத்தின் இலவச உணவு…. 200 பேர் மருத்துவமனையில் அனுமதி…. ஆப்கானில் பதட்டம்….!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த…

Read more

வயது 90…. வீல்ச்சேரில் பங்கேற்பு…. ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்….!!

நேற்று ராஜ்ய சபாவில் 90 வயதிலும் வீல்ச்சேரில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுக்கொண்டார்.  ஆகஸ்ட் 4ஆம் தேதி காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது அதன்படி ஆகஸ்ட் 7 2023 அன்று ராஜ்யசபாவில் மிக…

Read more

கணவனா….? காப்பீடு தொகையா….? மனைவியின் கொலை முயற்சி…. கேமரா மூலம் அம்பலமான சதி திட்டம்…..!!

அமெரிக்காவிலுள்ள உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த தம்பதி ராபி ஜான்சன் மெலோடி பெலிகேனோ ஜான்சன். ராபி ஜான்சன் அமெரிக்க விமானப்படையை சேர்ந்தவர். ராபி கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது இவருக்கு வழங்கப்பட்ட காப்பியில் வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். ஒரு…

Read more

உயர் ரத்த அழுத்த பிரச்சனையா….? இதை பின்பற்றி பாருங்கள்….!!

தற்போதைய காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலில் அதிக கொழுப்பு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், உடல் எடை அதிகரித்தல், கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவை தான்…

Read more

மஹிந்திராவின் புதிய THAR-E….. தெறிக்கவிடும் டீசர் வெளியீடு….!!

மகேந்திரா நிறுவனம் தார் SUV எலக்ட்ரிக் கான்செப்ட் மாடலை THAR-E என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய டீசரை ட்விட்டர் பக்கத்தில் மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் சதுரங்க வடிவத்தில் எல்ஈடி லெம்ப்கள், மாற்றி…

Read more

கவாஸ்கியின் எலக்ட்ரிக் பைக்குகள்…. வெளியான தகவல்…..!!

கவாஸ்கி நிறுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகள் பற்றிய தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி நிஞ்ஜா இ-1 மற்றும் Z இ-1 மாடல்களை கவாஸ்கி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல்களின் விற்பனை தற்போதைக்கு சர்வதேச சந்தையில் மட்டும்தான் அனுமதி…

Read more

கடன் பிரச்சனையா….? மன அமைதி வேண்டுமா….? இன்று காலபைரவரை வணங்கினால் போதும்….!!

இன்று தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள் ஆகும். செவ்வாய்க்கிழமைகளில் காலபைரவரை பலரும் வணங்குவதுண்டு அவ்வகையில் இன்று ஆடிச் செவ்வாய் மட்டும் அல்லாது தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்துள்ளதால் இன்றைய தினம் ‘ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ:…

Read more

அய்யய்ய MAAZA ஜூஸில் செத்த எலி….. அதிர்ந்த குடும்பத்தினர்…. வைரலாகும் காணொளி….!!

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பெட்டி கடையிலிருந்து பிரபல மாஷா நிறுவனத்தின் 10 ரூபாய் ஜூஸ் பாக்கெட்களை…

Read more

கரை ஒதுங்கிய பிரமாண்ட நீல திமிங்கலம்…. சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கை….!!

உயிரினங்களில் மிகப்பெரியதாக கருதப்படுவது நீல திமிங்கலம் தான். இது ஆழமான கடற்பகுதியில் தான் வாழும். இந்நிலையில் சிலி நாட்டின் தீவு ஒன்றில் நீலத் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  பிரம்மாண்டமாக காட்சி தந்த அந்த நீல திமிங்கிலத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி…

Read more

4 மாத குழந்தையை சுட்டு கொன்று….. புற்றுநோய் மருத்துவர் தற்கொலை…..!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை மவுண்ட் சினாய். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணி புரிந்து வந்தவர் கிரிஸ்டல் கஸெட்டா. இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மருத்துவர் கிரிஸ்டல் நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர்…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம…

Read more

எங்களுக்கு விவாகரத்து ஆகல….. இந்த திருமணம் செல்லாது….. அஞ்சு நஸ்ருல்லா மீது புகார்….!!

இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற பெண் முகநூலில் தனக்கு அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை பார்க்க சென்றார். பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதோடு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த…

Read more

81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட…

Read more

Other Story