விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

“டி20 உலகக்கோப்பையில் இந்தியா இல்ல”… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்… மைக்கேல் வாகன் கணிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பேசியுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா…

Read more

அலட்சியம் : “ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை மரணம்”…. கதறும் பெற்றோர்..!!

சத்தீஸ்கரில் திருமண விழாவில் ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை இறந்தது. * சத்தீஸ்கரில் மூன்று வயது சிறுவன் குஷாந்த் சாஹு, திருமண விழாவில் உலர் பனிக்கட்டியை வழக்கமான ஐஸ் என்று தவறாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்தான். * ராஜ்நந்த்கானில் தனது தாயாருடன்…

Read more

சிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…

Read more

ரீல்ஸ் மோகம்…. இன்ஸ்டாவில் மாஸ் காட்ட நினைத்த வாலிபர்…. இறுதியில் உயிரே போன பரிதாபம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் யஸ்வந்த் (22). இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ நாளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துள்ளார். இவர் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி ரீல்ஸ் செய்துள்ளார். அதாவது போலியாக துப்பாக்கி சூடு நடத்துவது…

Read more

“இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்”…. அடித்து சொல்லும் கவாஸ்கர்….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக…

Read more

தமிழக வீரர்கள் மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுவது ஏன்….? பத்ரிநாத் ஆதங்கம்…!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்…. விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் CSK கேப்டன் ருதுராஜ்…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து…

Read more

தளபதியின் கில்லி பட பேனர் கிழிப்பு… தல அஜித் ரசிகர் கைது… போலீஸ் அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளான நேற்று தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு நேற்று டிஜிட்டலில் ரீ ரிலீஸ்…

Read more

அச்சச்சோ…! ஐபிஎல் தொடரில் முதல் முறையாக…. தோனிக்கே இப்படியா…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக…

Read more

ருதுராஜ் அரை சதம் வீண்…. 7 விக்கெட் வித்தியாசத்தில் CSK-வை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…

Read more

கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…. காரணம் என்ன…?

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட…

Read more

“அதிகரிக்கும் வெப்பம்”… தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் தேவை….!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701…

Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீர் ராஜினாமா…. காரணம் என்ன…?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெ. குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இந்நிலையில் ஜெ. குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு…

Read more

செம மாஸ்…! புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின்…

Read more

தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…

Read more

“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…

Read more

ஐசிசி டி 20 உலகக்கோப்பை…. கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்…

Read more

நடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..‌‌!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

Read more

“கோயிலுக்கு போகாதீங்க”…. எல்லோரும் தியேட்டருக்கு போங்க…. இயக்குனர் மிஷ்கினின் பேச்சால் திடீர் சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் மிஷ்கின். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோவிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு சென்று படம்…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…

Read more

“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…

Read more

“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ அனுமதி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

அமேசான் ரிட்டன்-ல் பூனைக்குட்டி …. “6 நாள் NO சோறு… NO தண்ணிர்”… உயிர் காத்த டெலிவரி மேன்….!!

அமெரிக்க தம்பதியினரின் காணாமல் போன பூனை அமேசான் ரிட்டனில் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது அந்த தம்பதியினரின் செல்லப்பிராணியான கலேனா தற்செயலாக அமேசான் ரிட்டர்ன் பெட்டியில் அனுப்பப்பட்டதைக் கண்டுபிடித்தனர். கலிபோர்னியா கிடங்கில் அமேசான் ஊழியரால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை பூனை…

Read more

பூனை செய்த சேட்டை…. “பற்றி எரிந்த வீடு” ரூ 11,52,816 சேதம்….!!

சீனாவில் ஜிங்கௌடியாவோ என்ற குறும்புக்காரப் பூனை, சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் பாதத்தால் தூண்டல் குக்கரை இயக்கி, தீப்பிடித்து 100,000 யுவான்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. (இந்திய மதிப்பில் ரூ 11,52,816) தீ மளமளவென உரிமையாளரின் மாடியின் முதல் தளம் முழுவதும்…

Read more

உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!

நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…

Read more

LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!

சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…

Read more

“தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்”…? அமலாக்கத்துறையிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்தது சட்ட விரோதம் என…

Read more

“FD vs NSC” ரூ 2,00,000- க்கு ரூ89,990 வட்டி…. போஸ்ட் ஆபீசில் உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ….!!

நாட்டில் வங்கிகளைப் போலவே, அஞ்சல் அலுவலகங்களும் கவர்ச்சிகரமான வருமானத்துடன் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இங்கு இரண்டு பிரபலமான விருப்பங்கள் உள்ளன: நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC). 1. அஞ்சல் அலுவலக நிலையான வைப்பு (FD):…

Read more

மே 1-ம் தேதி முதல்…. என்னவெல்லாம் மாறிருக்கு…. என்னவெல்லாம் ஏறியிருக்கு…. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களுக்கான புதிய விலையை மே 1 ஆம் தேதியான இன்று அறிவிக்கும். தேர்தல் நெருங்கி வருவதால், விலை குறையும் என்ற நம்பிக்கையில் நுகர்வோர் உள்ளனர். வங்கி விடுமுறை நாட்கள்: மே…

Read more

பிரபல நடிகர் நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்…. நடிகர் சங்கம் போலீசில் பரபரப்பு புகார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.…

Read more

“இளையராஜாவால் மேல வந்தவரு”… நல்லவரா இருந்த இப்படி பேசுவாரா…? வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருக்கும் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் படிக்காத பக்கங்கள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு பாடலில் இசை பெரிதா அல்லது மொழி பெரிதா என்ற விஷயம் தற்போது பெரிதாக பேசப்பட்டு…

Read more

லெஜண்ட் – டா… “ரஷ்யா வரை சென்ற கட்டப்-பை” வைரலாகும் வீடியோ…!!

துணி கடைக்கு துணி வாங்க சென்றால் மறக்காமல் கட்டப்பை கேட்பது வழக்கம். இன்றளவும் நம் வீட்டில் உள்ள பெண்கள், தாய்மார்கள் பெரும்பாலானோர் அதை பின்பற்றி வரும் நிலையில், இன்றைய இளைஞர்கள் பலரும் வெளியே ஷாப்பிங் செல்லும்போது அந்த கட்டப்பையை பயன்படுத்துவதற்கு கூச்சப்படுவது…

Read more

“கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்”…. தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக்கில் பொதுமக்கள்…!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. அந்த…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

“29 வயதாகியும் திருமணமாகவில்லை”…. பிரபல தனுஷ் பட நடிகை எடுத்த திடீர் முடிவு…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். திருமணம் செய்து…

Read more

கணவரை விவாகரத்து செய்தேனா…? ஒரே போட்டோவின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா நல்காரி…!!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற தொடரில் நடித்தார். ஆனால் அவருக்கு அப்போது திருமணம் நடைபெற்றதால் அந்த தொடரில் இருந்து…

Read more

“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி ‌… 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

Other Story