“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

“பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்”…. நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தின் ஜாலியான ப்ரோமோ வெளியீடு…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…

Read more

அடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ‌.20 கோடிக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…

Read more

JUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

சிபிஎஸ்இ 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்….? தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு…

Read more

“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை (மே 6) முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை…

Read more

“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…

Read more

KKR Vs MI: ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5…

Read more

“சிறப்பு சலுகை”.. ‌‌பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?

உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…

Read more

அட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…

Read more

அடக்கடவுளே…! நாள் முழுதும் உழைத்தாலும் வெறும் ரூ.50 தான் சம்பளம்…. உலகின் மிக ஏழ்மையான நாடு இதுதான்…!!

உலகில் எவ்வளவோ பணக்கார நாடுகள் இருந்தாலும் வறுமையில் வாடக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் உலகின்  ஏழ்மையான நாடுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர்…

Read more

ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…

Read more

“வலிமையான ராணுவம் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா”…. எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவு, ராணுவ பட்ஜெட், நிதிநிலைமை, இருப்பிடம் மற்றும் லாஜிஸ்டிக் திறன் போன்றவற்றை ஆராய்ந்து GFP (குளோபல் ஃபயர் பவர்) உலகின் வலிமையான மற்றும் பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை…

Read more

உலகின் பணக்கார நாடுகள்… இந்தியாவிற்கு இடம் கிடைத்ததா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் ஒருவரின் சராசரி வருமானம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த நாடு வளந்த நாடா அல்லது வளர்ந்து வரும் நாடா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருவரின் சராசரி வருமானம் போன்றவற்றை…

Read more

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தினரும் கலந்து தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று சொன்னால்…

Read more

உலகின் மிகச்சிறிய 7 நகரங்கள்…. 1000 பேர் கூட இல்லையாம்…!!!

உலகில் பல நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அந்த வகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட உலகின் 7 நாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உலகின் மிகச் சிறிய நகரமாக குரோட்டியா நாட்டில் உள்ள ‘ஹம்’ நகரம் உள்ளது.…

Read more

“உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர்”…. எத்தனை கோடி தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் இந்தியர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பதவி வகிக்கிறார்கள். இப்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு பெரும்…

Read more

“இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு”…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

உலகம் முழுவதும் மனித வாழ்வியல் முறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகள் எலிகளுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். ஏனெனில் எலியின் உடம்பில் மனித உயிர்களுக்கு ஏற்றார் போன்று உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணுக்கள்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

“47 வயது நபருடன் 21 வயது மகள் உல்லாசம்”…. தந்தை கண்டித்ததால் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது…

Read more

“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!

சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது.  இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…

Read more

4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!

1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

“நீட் தேர்வில் மாணவி இதை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும்”…. தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19…

Read more

“காசா மீது தொடர் தாக்குதல்”…. இஸ்ரேல் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் அறிவிப்பு…!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34,000-க்கும் …

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் தல அஜித்… ? சிக்னல் கொடுத்த ஜெயக்குமார்…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி…

Read more

“தொடர் கனமழையால் சாலையில் நிலச்சரிவு”…. பலி எண்ணிக்கை 48-ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

சீன நாட்டில் உள்ள குவாங் டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஜோவு நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து கீழே…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”… பாண்டியாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை…. அஜித் அகர்கர் விளக்கம்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.  கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!

குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”.. பாண்டியாவை விட அவர்தான் சிறந்தவர்…. இர்பான் பதான்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டி20 உலக கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணைக் கோப்பனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…

Read more

6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…

Read more

எங்கள் வெற்றிக்கு “தல” தான் காரணம்”…. சிஎஸ்கே-வை தொடர்ந்து கேலி செய்யும் பஞ்சாப் அணி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி தன்னுடைய x பக்கத்தில் பல்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டு…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

Other Story