“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

“நீட் தேர்வில் மாணவி இதை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும்”…. தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19…

Read more

“காசா மீது தொடர் தாக்குதல்”…. இஸ்ரேல் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் அறிவிப்பு…!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34,000-க்கும் …

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் தல அஜித்… ? சிக்னல் கொடுத்த ஜெயக்குமார்…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி…

Read more

“தொடர் கனமழையால் சாலையில் நிலச்சரிவு”…. பலி எண்ணிக்கை 48-ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

சீன நாட்டில் உள்ள குவாங் டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஜோவு நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து கீழே…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”… பாண்டியாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை…. அஜித் அகர்கர் விளக்கம்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.  கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!

குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”.. பாண்டியாவை விட அவர்தான் சிறந்தவர்…. இர்பான் பதான்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டி20 உலக கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணைக் கோப்பனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…

Read more

6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…

Read more

எங்கள் வெற்றிக்கு “தல” தான் காரணம்”…. சிஎஸ்கே-வை தொடர்ந்து கேலி செய்யும் பஞ்சாப் அணி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி தன்னுடைய x பக்கத்தில் பல்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டு…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

“டி20 உலகக்கோப்பையில் இந்தியா இல்ல”… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்… மைக்கேல் வாகன் கணிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பேசியுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா…

Read more

அலட்சியம் : “ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை மரணம்”…. கதறும் பெற்றோர்..!!

சத்தீஸ்கரில் திருமண விழாவில் ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை இறந்தது. * சத்தீஸ்கரில் மூன்று வயது சிறுவன் குஷாந்த் சாஹு, திருமண விழாவில் உலர் பனிக்கட்டியை வழக்கமான ஐஸ் என்று தவறாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்தான். * ராஜ்நந்த்கானில் தனது தாயாருடன்…

Read more

சிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…

Read more

ரீல்ஸ் மோகம்…. இன்ஸ்டாவில் மாஸ் காட்ட நினைத்த வாலிபர்…. இறுதியில் உயிரே போன பரிதாபம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் யஸ்வந்த் (22). இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ நாளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துள்ளார். இவர் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி ரீல்ஸ் செய்துள்ளார். அதாவது போலியாக துப்பாக்கி சூடு நடத்துவது…

Read more

“இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்”…. அடித்து சொல்லும் கவாஸ்கர்….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக…

Read more

தமிழக வீரர்கள் மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுவது ஏன்….? பத்ரிநாத் ஆதங்கம்…!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்…. விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் CSK கேப்டன் ருதுராஜ்…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து…

Read more

தளபதியின் கில்லி பட பேனர் கிழிப்பு… தல அஜித் ரசிகர் கைது… போலீஸ் அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளான நேற்று தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு நேற்று டிஜிட்டலில் ரீ ரிலீஸ்…

Read more

அச்சச்சோ…! ஐபிஎல் தொடரில் முதல் முறையாக…. தோனிக்கே இப்படியா…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக…

Read more

ருதுராஜ் அரை சதம் வீண்…. 7 விக்கெட் வித்தியாசத்தில் CSK-வை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…

Read more

கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…. காரணம் என்ன…?

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட…

Read more

“அதிகரிக்கும் வெப்பம்”… தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் தேவை….!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701…

Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீர் ராஜினாமா…. காரணம் என்ன…?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெ. குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இந்நிலையில் ஜெ. குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு…

Read more

செம மாஸ்…! புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின்…

Read more

தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…

Read more

“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…

Read more

ஐசிசி டி 20 உலகக்கோப்பை…. கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்…

Read more

நடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..‌‌!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

Read more

“கோயிலுக்கு போகாதீங்க”…. எல்லோரும் தியேட்டருக்கு போங்க…. இயக்குனர் மிஷ்கினின் பேச்சால் திடீர் சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் மிஷ்கின். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோவிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு சென்று படம்…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…

Read more

“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…

Read more

“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ அனுமதி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

அமேசான் ரிட்டன்-ல் பூனைக்குட்டி …. “6 நாள் NO சோறு… NO தண்ணிர்”… உயிர் காத்த டெலிவரி மேன்….!!

அமெரிக்க தம்பதியினரின் காணாமல் போன பூனை அமேசான் ரிட்டனில் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது அந்த தம்பதியினரின் செல்லப்பிராணியான கலேனா தற்செயலாக அமேசான் ரிட்டர்ன் பெட்டியில் அனுப்பப்பட்டதைக் கண்டுபிடித்தனர். கலிபோர்னியா கிடங்கில் அமேசான் ஊழியரால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை பூனை…

Read more

பூனை செய்த சேட்டை…. “பற்றி எரிந்த வீடு” ரூ 11,52,816 சேதம்….!!

சீனாவில் ஜிங்கௌடியாவோ என்ற குறும்புக்காரப் பூனை, சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் பாதத்தால் தூண்டல் குக்கரை இயக்கி, தீப்பிடித்து 100,000 யுவான்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. (இந்திய மதிப்பில் ரூ 11,52,816) தீ மளமளவென உரிமையாளரின் மாடியின் முதல் தளம் முழுவதும்…

Read more

உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…

Read more

Other Story