அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்‌…. பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் ‌17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…

Read more

வங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…

Read more

வெறும் ரூ‌.500 முதலீட்டில் பல லட்சம் லாபம்…. உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் இதோ ‌…!!! ‌

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் முதலீடு செய்யும் நிலையில் அதிகபட்சத்திற்கு…

Read more

திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…

Read more

“அடுத்தடுத்து பைக், கார்கள் மீது மோதிய பேருந்து”…. கோர விபத்தில் 11 பேர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில்…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…

Read more

“டி20 போட்டியில் பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்”….. டேவிட் மில்லர்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்…

Read more

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்…. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளுக்கு பெரும் பின்னடைவு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ்…

Read more

“இந்தியாவுக்காக ரோகித் சர்மா 50 வயது வரை விளையாட வேண்டும்”…. முன்னாள் வீரர் கோரிக்கை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. இதனால் ரோஹித்  இந்த டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான…

Read more

டெல்லியிலிருந்து சைக்கிளில் தோனியை பார்க்க வந்த தீவிர ரசிகர்…. சேப்பாக்கத்தில் கூடாரம் அமைத்ததால் பரபரப்பு…!!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து கௌரவ்…

Read more

EPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?

இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…

Read more

“போஸ்ட் ஆபீஸில் பணம் போடுவதில் சிக்கல்”…. உடனே பான் கார்டில் இதை செஞ்சு முடிங்க…!!!

இந்திய தபால் துறையானது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். எனவே தபால் நிலையத்தில்…

Read more

உஷாரய்யா உஷாரு…! வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம்…. ஆதார் கார்டில் இதை மட்டும் செய்யவே கூடாது….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தற்போது மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஆதார் கார்டு செயல்முறைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு…

Read more

“இனி ஏடிஎம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்”…. வந்தாச்சு சூப்பர் வசதி….!!!!

இனி பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதி குறித்து தற்போது பார்ப்போம். அதாவது ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை மற்றும் ஏஇபிஎஸ் முறை மூலமாக வீட்டில் இருந்தபடி…

Read more

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…

Read more

அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…

Read more

இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…

Read more

“இதென்ன புதுசா”…? 3 வருஷமா இதைத்தான் செய்றாங்க… என்னை யாராலயும் தடுக்க முடியாது…. அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

2 ஸ்பூன் போதும்…. சாம்பாரின் சுவைக் கூட்டும் தாரக மந்திரம்…!!

தென்னிந்தியாவின் பிரதான உணவான சாம்பார், அடிக்கடி நாம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் உங்கள் சாம்பார் அனுபவத்தை மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. *மாங்காய் ஊறுகாய் சாம்பார்* மாங்காய் ஊறுகாயின் சுவையையும், சாம்பாரின் சுவையையும் ஒருங்கிணைக்கும் ஒரு வித்தியாசமான கலவை. *…

Read more

தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…

Read more

“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…

Read more

“தி கோட்” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சோகத்தில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா…

Read more

“தலைவா, தலைவா” என ஆர்ப்பரித்த ரசிகர்கள்…. ரஜினியின் புகழைப் பொறுக்க முடியாமல் கோபப்பட்ட இளையராஜா‌‌..!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய அனுமதியின்றி தன் பாடலை பயன்படுத்தியதால் அதற்கு காப்புரிமை வேண்டும் என கூறி தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.…

Read more

என்னோட அதிகபட்ச ஆசையே இதுதான்….. “மனம் திறந்த கவின்”… வைரலாகும் வீடியோ…!!

பிக் பாஸ் மற்றும் டாடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் தற்போது வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கணிசமான வரவேற்பை மக்களிடையே பெற்று வருகிறது. இந்நிலையில் பட ப்ரோமோஷன்களுக்காக அவர் பல நேர்காணல்களில்…

Read more

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் அதிரடி கைது…. பரபரப்பில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக இருப்பவர் வேல்முருகன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்திற்கு சம்பவ நாளில் வேல்முருகன் தன்னுடைய…

Read more

“ஓட ஓட விரட்டி படுகொலை”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான வழக்கறிஞர்…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற வாலிபர்கள்… போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை…

Read more

7 ½ வருட காதல் …. “என் வாழ்க்கையை வேற ஒருத்தன் வாழ்கிறான்” கவின் ஓபன் டாக்…!!

பிக் பாஸ் மற்றும் டாடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் தற்போது வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கணிசமான வரவேற்பை மக்களிடையே பெற்று வருகிறது. இந்நிலையில் பட ப்ரோமோஷன்களுக்காக அவர் பல நேர்காணல்களில்…

Read more

இந்தியாவில் ஜாதி பாகுபாடு இல்லையா…? நம்ம கண்ணு முன்னாடியே நடக்குது… இயக்குனர் வெற்றிமாறன் ஆவேசம்…!!!

பிரபல நடிகர் ரஞ்சித் குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பிரவீன் காந்தி மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில்…

Read more

லாஸ்ட் ஃபினிஷ்….. இதை சேருங்க…. மீன் குழம்பில் சுவை கூட்டும் ரகசியம்….!!

மீன் குழம்பு, பல கடலோர உணவு வகைகளில் பிரதானமானது, இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு எளிய தந்திரம் இருக்கிறது. அதுகுறித்து காண்போம். *வெல்லம்*, ருசியை சமன் செய்து இனிமை சேர்க்கும் பாடப்படாத ஹீரோ. * வெல்லம் மந்திரம்:* “குர்”…

Read more

“புதிய ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு”…. ஆப்பிள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு….!!!

பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய 13 இன்ச் OLED display, M4 சிப்செட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான விளம்பர வீடியோவை ஆப்பிள் வெளியிட்டது. அந்த விளம்பர…

Read more

“”எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்ற வள்ளல் குணம்”… த.வெ.க தலைவர் விஜயை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எடப்பாடி…

Read more

“NO சிக்கன், NO மட்டன்”.. சுவையில் தூள் கிளப்பும் வெங்காய பிரியாணி.. எப்படி செய்யணும் தெரியுமா..?

பிரியமான இந்திய அரிசி உணவான பிரியாணி, நாடு முழுவதும் எண்ணற்ற மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. நறுமணமுள்ள ஹைதராபாத் பிரியாணி முதல் சுவையான திண்டுக்கல் பிரியாணி வரை, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளன. ஆனால் ” வெங்காய பிரியாணி” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரைட்…

Read more

“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…

Read more

மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!

பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…

Read more

ஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!

பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி…‌ மீட்பு பணிகள் தீவிரம்..!!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…

Read more

“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த‌ ரன்களில் அவுட்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்…. மீண்டும் மோசமான சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி…

Read more

சிஎஸ்கே, ஆர்சிபி அபார வெற்றியால் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்… ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு….?

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி பிளே ஆப்…

Read more

போடு வெடிய…! சேப்பாக்கத்தில் 50-வது வெற்றி…. கொண்டாடி மகிழ்ந்த சிஎஸ்கே…. குஷியில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 50-வது வெற்றியை பதிவு…

Read more

“SPECIAL GIFT”…. வெயிட் பண்ணுங்க…. CSK ரசிகர்களுக்கு சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்….!!!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…

Read more

“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…

Read more

அட…! இப்படி கூட சமைக்கலாமா…? இறைச்சி தயாரிக்க துடைப்பம் பயன்படுத்திய பெண்…‌ ஷாக் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான புதுப்புது வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் உணவு பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய உணவு வகைகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் முறை போன்ற வீடியோக்களும் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது பெண்…

Read more

“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…

Read more

Other Story