உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?

உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…

Read more

அட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…

Read more

12 நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல்… உணவின்றி தவித்த வாகன ஓட்டிகள்.‌‌… எங்கு தெரியுமா…?

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிறிது நேரத்தில்   அது சரி செய்யப்படும்.‌ ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்கள் வரை போக்குவரத்து…

Read more

உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எவை தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகில் பல நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மொரிஷீயசில் அதிக…

Read more

“திருமணமானாலும் வேறொருவருடன் உடலுறவு”…. இளைஞர்களிடையே டிரெண்டாகும் புதிய நட்பு திருமணம்….!!!

ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

“படுக்கையறை காட்சிகள்”…. ஹீரோக்களுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது… நடிகை தமன்னா ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…

Read more

அடக்கடவுளே…! கொட்டாவி விட்டது குத்தமா…? வாயை மூட முடியாமல் தவித்த இளம் பெண்…. ஷாக் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜென்னா சினாட்ரா (21) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்தப் பெண்மணி தனக்கு நேர்ந்த ஒரு சோகமான சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை…

Read more

அச்சச்சோ..! என்னாச்சு.‌‌.? கையில் கட்டுடன் ஐஸ்வர்யா ராய்… தாங்கிப்பிடித்த மகள்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.…

Read more

சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…

Read more

“நான் ஓய்வை அறிவித்து விட்டால் என்னை பார்க்கவே முடியாது”…. விராட் கோலியின் அறிவிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ஓய்வு குறித்து தற்போது பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். என்னால் இறுதிவரை விளையாடிக்கொண்டே இருக்க முடியாது.…

Read more

ஹிப் ஹாப் ஆதியின் கலக்கல் காமெடியில்…. “பிடிசார்” படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தில் படு வைரல்…!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் ஒரு நடிகராகவும் இசையமைப்பாராகவும் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் ஹிப்…

Read more

“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…

Read more

“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…

Read more

“வீடு தேடி வந்த பெண்”…. அடித்தே கொன்ற தம்பதி… இதற்காகவா கொலை…? கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இவர் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.…

Read more

திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…

Read more

ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…

Read more

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…

Read more

“காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை”….. இளம் பெண்ணின் பேராசையால் பரிதாபமாக போன உயிர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெங்கேரி பகுதியில் குருமூர்த்தி திவ்யா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி திவ்யா…

Read more

பட்டியலின பெண்கள் பற்றி அவதூறாக பேசினேனா…? நடிகர் கார்த்திக் குமார் பரபரப்பு வீடியோ…!!!

பிரபல நடிகர் கார்த்தி குமார் அவருடைய முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் படிக்காத பட்டியல் இன பெண்கள் தான் அசிங்கமாக பேசுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ வெளியாகி…

Read more

ஃபர்ஸ்ட் உங்க ரெக்கார்ட பாருங்க…. நீங்க என்ன சாதிச்சீங்கன்னு பாண்டியாவை குறை சொல்றீங்க…. வெளுத்து வாங்கிய கம்பீர்…!!!

ஐபிஎல் தொடரில்  நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று  அமைதியாக செயல்பட வேண்டும்…

Read more

“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!

இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…

Read more

“17 வருடங்கள்”… இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் டெஸ்ட் போட்டி நடக்குமா…? ரோகித் சர்மா பதில்..!!!

இந்திய அணி கடந்த 2012-13 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. இவ்விரு அணிகளும் ஆசிய உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான் விளையாடுகிறது. ஏனெனில் மற்ற போட்டிகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான…

Read more

“கிரிக்கெட் ஜாம்பவான்”…. அவரின் பந்துவீச்சை 100 முறை பார்ப்பேன்…‌. ரோகித் சர்மா புகழாரம்….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் நடைபெற்ற எஃப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை…

Read more

“ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி நிச்சயம் வெல்லாது”…. அடித்து சொல்லும் முகமது கைஃப்.. ஏன் தெரியுமா…?

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இம்முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்வதற்கு…

Read more

அந்த ஒரு நாளுக்காக…. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கு…. தோனி உதவியில்லாமல் சாதிப்பாரா ருதுராஜ்..? ராயுடு கேள்வி..!!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக தற்போது அம்பதி ராயுடு பேசியுள்ளார். இது குறித்து அவர்…

Read more

“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…

Read more

அந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!

திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…

Read more

சச்சின் டெண்டுல்கர் வீட்டின் பாதுகாப்பு காவலர் திடீர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடு மும்பையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு காவலராக பிரகாஷ் கோவிந்த் கபாடே  (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாநில போலிஸ் ரிசர்வ் படையில் சேர்ந்த நிலையில்…

Read more

“கயல் ஆனந்தியுடன் காதல்”…. ஜிவி பிரகாஷை சைந்தவி பிரிய இதுதான் காரணமா…? ஷாக் தகவல்…!!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சபிதா ஜோசப் அளித்துள்ள ஒரு…

Read more

“சம்பள விஷயத்தில் கறார் காட்டிய தளபதி” …. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பு நிறுவனம்..‌.. புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலக இருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய 68 ஆவது படமான தி  கோட் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில்…

Read more

“அடுத்த விவாகரத்து”…. விரைவில் பிரிவை அறிவிக்கும் முக்கிய ஜோடி….? ஷாக்கில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் கரீனா கபூர் சைப் அலிகான். ஏற்கனவே சைப் அலிகானுக்கு திருமணம் ஆகி சாரா அலிகான் என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் சாரா தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.…

Read more

“சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி செய்யாதீங்க”…. நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்…!!

சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி. ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திரையுலகில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக…

Read more

“அவர் மீதான பயம் இப்பவும் இருக்கத்தான் செய்கிறது”…. பாடகி சைந்தவி‌…!!!

பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவியான பாடகி சைந்தவியும் 23 வருடங்கள் ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அவர்கள் பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி…

Read more

“என் மூஞ்சி நல்லா இல்லன்னு ரொம்ப அழுவேன்”…. கண்ணாடி பக்கம் கூட போக மாட்டேன்…. செல்வராகவன் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்‌. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய முகம் குறித்து பேசிய ஒரு விஷயம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறியதாவது,…

Read more

“ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதில் பெருமை தான்”…. நடிகர் கார்த்திக் குமார் ஓபன் டாக்…!!!

பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது கார்த்திக் குமார் அடிக்கடி நண்பர்களுடன் மும்பைக்கு செல்வதாகவும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று…

Read more

பெரும் ஆபத்து…! காபி, டீ குடிக்கீங்களா…? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில்…

Read more

“10 வருடங்களில் அசுர வளர்ச்சி”…. பிரதமர் மோடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய ராஷ்மிகா மந்தனா…!!!

பிரதமர் நரேந்திர மோடி மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தை திறந்து வைத்துள்ளார். இந்த கடல் வழி பயணத்திற்கு அடல் சேது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர்…

Read more

கருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…

Read more

3 வேளை சாப்பாடு போதும்…. “மற்ற எல்லாம் மக்களுக்கு தான்” KPY பாலா பேட்டி…!!

KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் இப்படியே நல்லது செய்வதற்காக செலவழிக்கிறீர்களே…

Read more

கருப்பு பணம் அல்ல…. “நான் வெயிலில் கருத்த பணம்” விமர்சனங்களுக்கு பஞ்ச் வைத்த பாலா…!!

KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளை முதலில் தெரிவித்த வந்த நிலையில், தொடர்ச்சியாக…

Read more

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!

வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…

Read more

Other Story