“3 நாட்கள்”… உணவின்றி ஒரே இடத்தில் 45 மணி நேரம்…. தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்துவிட்டு கன்னியாகுமரி வந்த நிலையில் அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களுக்கு தியானம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய தியானம் முடிவடைந்துள்ளது.…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானை கொல்ல சதி திட்டம்… 4 பேர் கைது… பின்னணியில் பிரபல தாதா… பரபரப்பில் பாலிவுட்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவரை மகராஷ்டிராவில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்ய சதி நடந்ததாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ்…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

லாட்டரி சீட்டு விற்ற கும்பல்…. மடக்கி பிடித்து அதிரடி காட்டிய கோவை போலீஸ்…. சிக்கியது எப்படி…?

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தடையை மீறி விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக நாகலாந்து மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள். அதோடு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனிப்படை காவல்துறையினர்…

Read more

இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் விதமான மழை பெய்ய…

Read more

10 ரூபா எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்…? கோபத்தில் ஸ்வைப்பிங் மிஷினை திருடிய மதுப்பிரியர்…. பரபரப்பு புகார்…!!!

சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்…

Read more

காதல் திருமணம்… 4 மாதத்தில் கசந்து போன மண வாழ்க்கை… பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் கணவர்..!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர்…

Read more

குட் நியூஸ்…! இனி தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை கட்டாயம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாய  மதிய இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஜூன் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலில் இருக்கும். அதாவது வெயில் அதிகமாக இருப்பதால் மதியம் 12:30 மணி முதல் 3…

Read more

யாருன்னு தெரியாம நடராஜனுடன் செல்பி எடுத்த எஸ்.ஜே சூர்யா…? கடைசியில் இப்படி ஆகிடுச்சே…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவர் குஷி மற்றும் வாலி போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் வியாபாரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.…

Read more

அத மட்டும் யாரும் பயன்படுத்தாதீங்க….‌ இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வேண்டுகோள்…!!

இந்திய கிரிக்கெட்  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரை எக்ஸ் பக்கத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவர் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகையிலை எதிர்ப்பு தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய…

Read more

ஐசிசி டி20 போட்டி… இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார்…. சுரேஷ் ரெய்னா உறுதி…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணி தொடர்பாக முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம் பெற்றுள்ள…

Read more

விராட் கோலி அல்ல…! டி20 உலக கோப்பையில் இவர்தான் அதிக ரன்கள் விளாசுவார்…. அடித்து சொல்லும் நாயுடு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி  இன்று முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்கள் குறித்த தங்களுடைய கணிப்பினை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அம்பத்தி ராயுடு…

Read more

தேசபக்தி பாடல் பாடி நடனமாடிய முன்னாள் ராணுவ வீரர்… சில நொடிகளில் பிரிந்த உயிர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி…

Read more

ஜூன் 1-ல் வந்தது குட் நியூஸ்…‌ அதிரடியாக குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை….!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு  ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான…

Read more

படு கவர்ச்சி.. சிவப்பு நிற பிகினியில் அருவியில் ஆட்டம் போடும் நடிகை ராஷ்மிகா…. மீண்டும் வைரலான டீ பேக் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் டீபேக் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு டீ…

Read more

தல, தளபதி படங்களில் நடிக்க மறுத்தது ஏன்…? நடிகை சாய் பல்லவி அதிரடி விளக்கம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் குடும்பப்பாங்கான தோற்றத்தில் நடிப்பதால் ‌ அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும்…

Read more

நடிகர் விஜயுடன் நடிக்க மாட்டேன்…. கதறி அழுத நடிகை பிரியங்கா சோப்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு தற்போது ஹாலிவுட்டில்  கவனம் செலுத்தி வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு முதல் முறையாக கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய்…

Read more

தமிழக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து…. உள்துறை செயலாளர் உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ்  சூப்பிரண்டாக எஸ். வெள்ளைதுரை என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். இவரை ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2004 ஆம்…

Read more

பிரபல கர்ணன் பட நடிகைக்கு விரைவில் டும்‌ டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா….? குவியும் வாழ்த்துக்கள்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜிஷா விஜயன். இவர் தமிழ் சினிமாவில் ஜெய் பீம், நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜிஷா  அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி…

Read more

அடேங்கப்பா…! நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு சென்னையில் பிரமாண்ட வீடு இருக்கும் நிலையில் குழந்தைகளின் படிப்புக்காக தற்போது…

Read more

முதல்முறையாக நடிகர் அஜித்துக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்…? செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட்டிலும் தற்போது அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து…

Read more

இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படாதது ஏன் தெரியுமா…? உண்மை காரணம் இதோ…!!!

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவீட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 போட்டியுடன் முடிவடைகிறது. இதனால்  பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 29-ம் தேதியுடன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த…

Read more

நீங்க சொன்னா கேப்பாங்க… நடிகர் அமிதாப்பச்சனிடம் உதவி கேட்ட கேரள அரசு… அதிர்ச்சியில் மத்திய அரசு….!!!

நாட்டில் அதிகரிக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் காலியாகவே செல்கிறது. அதேசமயம் மற்ற ரயில்களில்…

Read more

நடுரோட்டில் துடிதுடித்து பலியான தந்தை…‌ கதறி அழுத 2 வயது குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனக பிரசாத் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர். இவர் நேற்று பால் வாங்குவதற்காக தன்னுடைய 2 வயது மகனை தூக்கிக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று பைக்கின் மீது…

Read more

ஆசையாக வெளியே சென்ற காதல் ஜோடி… காதலனை கட்டிப்போட்டு கண்முன்னே நேர்ந்த கொடூரம்… கதறி துடித்த காதலி…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி ஹோட்டா பகுதியில் 20 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் அவரை வாலிபர்…

Read more

KKR அணிக்காக மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது ஏன்…? கம்பீர அதிரடி விளக்கம்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் பெரிய அளவில் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிக விலைக்கு ஸ்டார்க்…

Read more

இந்தியா இல்ல…. இந்த அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்…. லயன் கணிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நாளை முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கணிப்பினை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!

பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

பயங்கரவாதிகளின் மிரட்டல் எதிரொலி… இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு….!!!

ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் 20 அணிகள் போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் நிலையில் உலகம் முழுவதும்…

Read more

ரொம்ப தைரியம் தான்… ஓடும் காரிலிருந்து மேலே ஏறிய வாலிபர்…. நடு ரோட்டில் திக் திக் சாகசம்… வீடியோ வைரல்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல ஆபத்தான முறையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். அந்த வகையில் ஓடும் காரில் இருந்து ஒரு வாலிபர் சாகசம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பள்ளிக்கூடம் போயிருந்தா மகாத்மா பற்றி தெரிந்திருக்கும்… பிரதமர் மோடியை விளாசிய பிரகாஷ்ராஜ்…!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது மகாத்மா காந்தி பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 1982 ஆம் ஆண்டு காந்தி படம் எடுக்கப்பட்ட போது தான் மகாத்மா காந்தி பற்றி உலகுக்கு…

Read more

“புனே கார் விபத்து விவகாரம்”… சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய தாயார்…. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்….!!!

புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய…

Read more

வீட்டு சுவரில் நின்ற கோழி… ஒரே ஜம்ப்பில் கவ்விப்பிடித்த சிறுத்தை…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது…

Read more

பிரதமர் மோடியின் தியானத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று முதல் தன்னுடைய தியானத்தை தொடங்கியுள்ளார். அதன்படி ஒரே இடத்தில் அமர்ந்தவாறு 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தியானம் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் சமயத்தில் பிரதமர்…

Read more

சினிமா பாணியில் காரில் நீச்சல் குளம் அமைத்த பிரபல யூடியூபர்…. திடீரென வெடித்த ஏர்பேக்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் சஞ்சு டெக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபலமான யூடியூபர். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர்…

Read more

போடு வெடிய…! நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… படக்குழு அறிவிப்பு…!!!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்,…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட கையில் கத்தியுடன் நடிகர் விஜய் சேதுபதி…. மகாராஜா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியீடு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் கடந்த வருடம் வெளியான ஜவான் என்ற பாலிவுட் படத்தில்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை…

Read more

1300 முறை கைது…. சிறையில் 6000 நாட்கள்…. உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர்‌‌ மரணம்..!!!

அமெரிக்காவில் ஹென்றி இயர்ல் (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உலகில் அதிக நாட்களை சிறையில் கழித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 6000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார். இவர் முதல் முறையாக 18 வயது…

Read more

இடது கிட்னிக்கு பதில் வலது கிட்னி… தவறான ஆப்ரேஷனால் நடந்த விபரீதம்…. பெரும் அதிர்ச்சி….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஈத் பானு (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு இடது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதால் அதை அகற்ற…

Read more

காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…

Read more

எனக்கு திருமணம் செய்து வை… தம்பியிடம் ஆசையாக கேட்ட அண்ணன்… ஆத்திரத்தில் ஒரே போடு… பகீர் சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டம் சாவடியூர் பகுதியில் மோகன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்க்கும் ரகு (35) என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.…

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

கொளுத்தும் கோடை வெயில்…. திடீரென சுரண்டு கீழே விழுந்த மாணவிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வெயிலின் காரணமாக ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்து திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். இந்த மாணவிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த…

Read more

அச்சச்சோ…! திடீரென நிர்வணாமாக ஓடிய பயணி…. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் உரிமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் குடியுரிமை சோதனைக்கு சென்றனர். இந்நிலையில் அபுதாபிக்கு செல்வதற்காக பெத்தெனன் இளங்கோ (42) என்ற…

Read more

நார்வே செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்த அக்கா-தம்பி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…!!!

நார்வேவில் சர்வதேச செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்சல்னை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று மகளிருக்கான செஸ் போட்டியில் கிளாசிக் பிரிவில் நட்சத்திர வீராங்கனை…

Read more

போலீசாருடன் கடும் வாக்குவாதம்… கறராக பேசிய பிரபல உதயநிதி பட நடிகை…. அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ள நிவேதா தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிவேதா பெத்துராஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர்.…

Read more

Other Story