Breaking: நெல்லையில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி… தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்…!!!

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக  நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால் திடீரென நயினார் நாகேந்திரனை பின்னுக்கு  தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலைக்கு வந்தார். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் தற்போது பாஜக…

Read more

Breaking: அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.90,000 கோடி வீழ்ச்சி…!!

நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிந்து வருகிறது. அதன்படி அதானி குழும பங்குகளின் மதிப்பு சுமார் ரூ‌.90,000 கோடி அளவுக்கு வீழ்ச்சி…

Read more

ஆந்திராவில் 2-வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த ஜனசேனா… எதிர்க்கட்சி தலைவராகிறார் பவன் கல்யாண்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவின் 21…

Read more

Big Breaking: ரேபேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அமோக வெற்றி…. கொண்டாட்டத்தில் இந்தியா கூட்டணி…!!!

நாடு முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஏற்கனவே காங்கிரஸின்…

Read more

40 தொகுதிகளிலும் முன்னிலை… தொடர் வெற்றியால் புதிய வரலாறு படைத்த திமுக… குஷியில் தொண்டர்கள்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக 35…

Read more

Breaking: ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் தொடர்ந்து ராகுல் காந்தி முன்னிலை வகித்தார். இந்நிலையில் தற்போது 6.60 லட்சத்துக்கு மேல்…

Read more

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி படுதோல்வி… இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்…!!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்துள்ளார். அதன்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா…

Read more

FLASH: விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். அதாவது விளங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட…

Read more

Breaking: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக  வெற்றி வாகை சூடியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும்…

Read more

Breaking: திருவனந்தபுரத்தில் 4-வது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் பாஜக கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார். திருவனந்தபுரம் தொகுதியில் நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்…

Read more

நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக… ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி..?

ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து  இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக…

Read more

Breaking: இன்று ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதி தெலுங்கு…

Read more

தலைநகரில் பொய்த்துப் போன கெஜ்ரிவால் பிரச்சாரம்… 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை…!!!

தலைநகர் டெல்லியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று இந்த முறையும் 7 தொகுதிகளிலும் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில்  தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

போடு வெடிய..! தூத்துக்குடியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி…!!!

திமுக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2-ம் இடத்தில் இருக்கிறார். கடந்த…

Read more

Big Breaking: தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது திமுக கூட்டணி…!!!

நாடு முழுவதும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும்…

Read more

6 வருடங்களாக திகார் சிறையிலிருக்கும் அப்துல் ரக்ஷித் அமோக வெற்றி… தோல்வியை ஏற்றார் காஷ்மீர் EX.CM. ஓமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரக்ஷித் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல் ரக்ஷித் வெற்றி பெற்ற நிலையில் ஓமர் அப்துல்லா தன்னுடைய தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார். அதோடு வெற்றிபெற்ற…

Read more

விருதுநகரில் மகனின் வெற்றி…. கேப்டன் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் தியானம்…!!!

விருதுநகர் தொகுதிகள் தேமுதிக சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்கள். இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து…

Read more

மும்முனை போட்டி… விஜய பிரபாகரனுக்கு திடீர் பின்னடைவு… விருதுநகரில் வெற்றி யாருக்கு…?

விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் தொடர்ந்து 6 சுற்றுகளில் முன்னிலை வகித்த விஜய பிரபாகரன் 7-வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தற்போது 1,60,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு விஜய பிரபாகரன்…

Read more

திடீர் ட்விஸ்ட்… சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆன தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 220…

Read more

மதுரை தொகுதியில் மீண்டும் எம்பி ஆகிறார் சு. வெங்கடேசன்…!?!

மதுரை தொகுதியின் எம்பி ஆக சிபிஎம் கட்சியின் சு. வெங்கடேசன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் எம்பி ஆவதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளார். அதன்படி மதுரை தொகுதியில் அவர் 2,41,805 வாக்குகளுடன் தொடர்ந்து அவர் முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு அதிமுக…

Read more

வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக… திருச்சூரில் சுரேஷ் கோபி அமோக வெற்றி…!!!

கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கினார். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.…

Read more

திடீரென வாபஸ் பெற்ற காங்கிரஸ்… அதிக வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் நோட்டா… பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும்…

Read more

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா படுதோல்வி…!!!

கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக ப்ரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான ப்ரிஜ்வல் ரேவண்ணா தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் வெற்றி பெற்றுள்ளார்.

Read more

Breaking: பாஜக தலைமையிலான NDA கூட்டணி 21 தொகுதிகளில் வெற்றி…!!!

இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதில் சூரத், பெல்காம், ஹமீர்பூர் உட்பட 21 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி…

Read more

விருதுநகரில் வெற்றிக்கு போராடும் விஜய பிரபாகரன்.. தேமுதிக தொடர்ந்து முன்னிலை…!!

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 87,390 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 34,463 வாக்குகளும், நாம் தமிழர்…

Read more

Breaking: ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது தெலுங்கு தேசம்… ஜூன் 9-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது…

Read more

Election Breaking: கடும் பின்னடைவில் அதிமுக..!!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பகல்…

Read more

நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் வேட்பாளர் யார்…?

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியை…

Read more

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோதியில் புகழ்பெற்ற ராமர் கோவிலை பிரம்மாண்டமாக பாஜக அரசு கட்டியது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு…

Read more

கேரளாவில் முதல் முறையாக கணக்கை திறக்கும் பாஜக… 2 தொகுதிகளில் வெற்றி உறுதி…?

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் முதல் முறையாக தற்போது பாஜக கணக்கை திறக்க இருக்கிறது. அதாவது பாஜக…

Read more

பிறந்தநாள் கொண்டாடும் அண்ணாமலைக்கு கோவை தொகுதி பரிசாக கிடைக்குமா…? எகிறும் எதிர்பார்ப்பு… இன்றே ரிசல்ட்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில்‌ நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களம் காண்கிறார்.…

Read more

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை… பாஜக அண்ணாமலைக்கு பின்னடைவு…!!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட நிலையில், திமுக சார்பில் கணபதி  ராஜ்குமார்  வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கோவை தொகுதியில்…

Read more

தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை… நெல்லையில் வெற்றியை உறுதி செய்யுமா பாஜக…?

தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்படுவதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து 36…

Read more

Breaking: வாரணாசியில் பிரதமர் மோடி… வயநாட்டில் ராகுல் காந்தி.. தொடர்ந்து முன்னிலை…!!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில்…

Read more

“5 தொகுதிகளின் வெற்றி”… தமிழகத்தில் வலுவாக காலூன்றுமா பாஜக…? இன்றே ரிசல்ட்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. இன்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை வலுவாக காலுன்றும்…

Read more

Breaking: நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தின் சாவியை தொலைத்த அதிகாரிகள்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப்…

Read more

Breaking: தமிழகத்தில் தபால் வாக்குகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை…!!

தமிழகத்தில் தபால் வாக்குகள் காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தபால் வாக்குகளில் பாஜக கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதன்படி முதல் 10 நிமிடங்களில் 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு மற்ற தொகுதிகளில்…

Read more

Breaking: தமிழகத்தில் 7 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

“50 வயது காதலியை பிரிந்தாரா நடிகர் அர்ஜுன் கபூர்”…? வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏற்கனவே…

Read more

வயதான மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. அரசு மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி…!!!

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில்…

Read more

அடேங்கப்பா…! லெஜெண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல தொழிலதிபரான லெஜெண்ட சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி இருந்த நிலையில், ஊர்வசி ரவுதாலா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் துரை செந்தில்குமார்…

Read more

உலகிலேயே அதிகம் கஷ்டப்படும் ஒரே ஆள்… கடைசியில் இப்படி சொல்லிட்டாரே நடிகர் சிம்பு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப்…

Read more

சிங்கிளாக கெத்து காட்டிய சிங்கங்கள்… நீச்சல் அடித்து ஆற்றை கடந்து அசத்தல்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் அதில் சில வீடியோக்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்கிறது. அந்த வகையில் விலங்குகள் தொடர்பான பல வகையான வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்களை கவர்கிறது. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற…

Read more

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்… அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

அதானி குடும்பத்தின் பங்குகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் 14% வரை உயர்ந்தது. இதனால் கௌதம் அதானியின்  மொத்த சொத்து மதிப்பு 111 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதன் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி…

Read more

Other Story