நாளை இதை மட்டும் செய்யாதீங்க…. தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தவெக கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வருகின்ற…

Read more

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5,00,000… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து அவர்…

Read more

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எஸ்.எம். பாக்கர் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அதிலிருந்து விலகி கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை உருவாக்கினார். இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அதிலிருந்து விலகி…

Read more

மனைவியுடன் ஊர் சுற்றும் பாக். வீரர்கள்… விளையாடப் போனீங்களா இல்ல அதுக்காக சென்றீர்களா…? விளாசிய முன்னாள் வீரர்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியுடன் மோதிய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெறவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதோடு பாக். கேப்டன் பாபர்…

Read more

அடக்கொடுமையே..! படுத்தபோது ஆண்… எழுந்தபோது பெண்… தோழனின் சதியால் வாழ்க்கையை இழந்த 20 வயது வாலிபர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் போக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முகாஜித் (20) என்ற ஒரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் ஆணாக இருந்த நிலையில் அவருடைய ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக…

Read more

முதலிடத்தில் பாக். கேப்டன் பாபர் அசாம்… 2-ம் இடத்தில் கோலி… 3-ம் இடத்தில் இந்திய கேப்டன்… எதில் தெரியுமா…?

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8…

Read more

மருத்துவமனையின் அலட்சியம்… வலது காலுக்கு பதில் இடது கால்… தவறான ஆப்ரேஷனால் நடக்க முடியாத நிலையில் நோயாளி…!!

அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் நகரில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வலது கால் முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்தள்ளனர். அப்போது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

கள்ளச்சாராயம்… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… மேலும் 30 பேர் கவலைக்கிடம்… கலெக்டர் அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 49 பேர் பரிதாபமாக…

Read more

வரதட்சணை கேட்டு தொடர் சித்ரவதை… காதல் கணவரே இப்படி செய்யலாமா…? கதறிய கர்ப்பிணி பெண்… திடீர் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் கூட பாதுகாப்பு இல்லையா…? சப்- இன்ஸ்பெக்டரால் பெண் போலீஸ்க்கு நேர்ந்த கொடுரம்…‌ உச்சகட்ட அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாவனீசன் கவுட் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவர் மீது தகாத முறையில் ஆசை கொண்டுள்ளார்.…

Read more

பிரிந்து சென்ற மனைவி… திடீரென பாதித்த நோய்… வேதனையில் தவித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை…

Read more

கோமாவில் 18 வயது அண்ணன்… வேதனையில் தவித்த 15 வயது தங்கை… திடீரென நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு…

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை… உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு அண்ணாமலை பரபர கடிதம்…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு… பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் மலைமீது அமைந்துள்ள நிலையில் தினசரி ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை மற்றும் யானை பாதை என பிரதான பாதைகள் இருக்கிறது. அதுபோக மின் இழுவை…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வருகின்ற 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில்…

Read more

சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா…? நடிகை மாளவிகா மோகனின் ஹாட் ஸ்டில்ஸ்… ஜொல்லுவிடும் ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். தற்போது இவர் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில்…

Read more

அப்பா வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு சினிமாவிலும்  நடித்து வரும் நிலையில் கன்னடத்திலும் தற்போது அறிமுகமாக இருக்கிறார். இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வரும் நிலையில் அதில் ஹிட் கொடுக்க…

Read more

கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…

Read more

“அந்தப் படத்தில் நடிச்சது தான் என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு”… நடிகை நயன்தாரா வேதனை…!!

பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம்…

Read more

இந்தியாவிலேயே முதல் முறையாக… நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு வருகின்ற 22ஆம் தேதி 50 வது பிறந்தநாள் வருகிறது. நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற…

Read more

மொட்டை மாடியில் சுடச்சுட ரொட்டி… சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேனின் நிலைமையை பார்த்தீங்களா… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் வித்தியாசமானதாகவும் சில வீடியோக்கள் பயனர்களை ரசிக்க வைப்பதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பயனர்களின்…

Read more

சேறு நிரம்பிய பவர் பேங்க்…. ஓடும் ரயிலில் பேரம் பேசி விற்ற வாலிபர்… கையும் களவுமாக சிக்கியது எப்படி…? அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்பும் நிலையில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் பலர் ரயிலில் செல்கிறார்கள். அப்போது ரயிலில் தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் போலி…

Read more

கள்ளச்சாராயம் விற்பனை… 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸ்…

Read more

வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டும் அணிவது ஏன்…? சீக்ரெட்டை உடைத்த ராகுல் காந்தி…. வைரலாகும் வீடியோ…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நேற்று தன்னுடைய 54-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தான் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிவதற்கான காரணத்தை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணியும்…

Read more

கேப்டன் ரோகித் சர்மா பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி… தினேஷ் கார்த்திக் விருப்பம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது. இதேபோன்று…

Read more

FLASH: இனி தமிழ்நாட்டில் இதுபோன்று நடக்காது… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ‌.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

BUS DAY-வில் கெத்து காட்ட பட்டாக் கத்தி… வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள டோல்கேட் அருகே சில…

Read more

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10,00,000 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை…

Read more

Breaking: கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.…

Read more

“அழிவுக்கான சாத்தியக்கூறு”…. 3-ம் உலகப் போர் விரைவில் தொடங்கும்… பிரபல ஜோதிடர் பகீர் கணிப்பு…!!

உலகில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் அப்படியே நடந்து வருவதாக நம்பப்படுகிறது. இதேபோன்று புதிய நாஸ்ட்ரடாமஸ் என்று இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான குஷால் குமார் அழைக்கப்படும் நிலையில் இவருடைய கணிப்புகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷால்…

Read more

பிரேக்கப்பில் முடிந்த ரீல்ஸ் காதல்… ட்ரோல்களால் பறிபோன பெண்ணின் உயிர்… காதலன் அதிரடி கைது….!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆதித்யா நாயர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் அவருடன் பிரேக்கப்…

Read more

நான் இப்படித்தான்…! கவர்ச்சி காட்டினால் தான் பாலிவுட்டில் வாய்ப்பு வரும்… நடிகை ராஷ்மிகா அதிரடி…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து…

Read more

கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை… கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்…

Read more

நடிகர் விதார்த்தின் மிரட்டல் நடிப்பில் “லாந்தர்” படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விதார்த். இவர் தற்போது ஷாஜி சலீம் இயக்கியுள்ள லாந்தர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின் மற்றும் பசுபதி ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எம் புரொடக்ஷன்ஸ்…

Read more

ஆப்ரேஷன் தியேட்டரில் அத்துமீறிய டாக்டர்… நடவடிக்கை எப்போது…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுப்பையா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் நிலையில் ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு செவிலியருடன் தகாத முறையில் நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ‌ வெளியாகி…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற நிலையில் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! சார்ஜ் போட்டபோது வெடித்து சிதறிய லேப்டாப்… 2 சிறுவர்கள் பரிதாப பலி… 7 பேர் படுகாயம்…!!!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் சம்பவ நாளில் லேப்டாப்பில் சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து சிதறியது. இதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்…

Read more

இனி தன் பாலினத்தவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தாய்லாந்து நாட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும். திருமண மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக சட்டம்…

Read more

தனியாக சென்ற இளம்பெண்… திடீரென துரத்திய வாலிபர்கள்… சட்டுனு கேட்ட சத்தம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!

அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே…

Read more

“கணவரின் அந்தரங்க மெசேஜ்”… டெலிட் செய்த பிறகும் காட்டிக் கொடுத்த ஆப்பிள்… ரூ.52 கோடி கேட்டு கோர்ட்டில் வழக்கு…!!!

பிரிட்டன் நாட்டில் ரிச்சர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய போனை தன் imac லேப்டாப்பிலும்  கனெக்ட் செய்து வைத்துள்ளார். இவர் தன்னுடைய போனில் imassage செயலியை பயன்படுத்தி…

Read more

என்ன ஜோக் அடிக்கிறீங்களா…? கண்டிப்பா கோர்ட்ல கேஸ் போடுவேன்.. புஷ்பா 2 படக்குழுவை மிரட்டிய ரசிகர்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கும் நிலையில் ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாஸில் ஆகியோர் முக்கிய…

Read more

செல்ல மகனுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய தல அஜித்…. வைரலாகும் கியூட் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக…

Read more

பட்டன் கூட போடாமல் படு ஹாட் போஸ்… பற்ற வைத்த பாயல் ராஜ்புட்… பதறிப்போன ரசிகாஸ்…!!!

பிரபல நடிகை பாயல் ராஜ்புட். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான RX100 படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள…

Read more

புனித மெக்காவுக்கு சென்ற ஹஜ் பயணிகள் 550 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் பயணிகள் வருடம் தோறும் செல்வது வழக்கம். இது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடம் தோறும் புனித மெக்காவுக்கு ஏராளமான பயணிகள் செல்லும் நிலையில் நடப்பாண்டிலும் ஏராளமானோர்  ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.…

Read more

திருமண நேரத்தில் நொறுங்கிய கனவு… பெற்றோரின் செயலால் மீண்டும் உயிர்ப்பித்த காதல்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மலேசியாவில் ஜிங்ஷன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் லீ என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு சோக சம்பவம் அரங்கேறிவிட்டது.…

Read more

“தீராத ஆசை”… 11 முறை கர்ப்பம்… 9 மகன்களுக்குப் பிறகு 10-வது பிறந்ந குழந்தை… இதுக்கு ஒரு எண்டே இல்லையா…!!!!

அமெரிக்க நாட்டில் யலன்சியா ரொசாரியோ (31) என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இந்த ஆசையின் காரணமாக அவர் 9 ஆண் மகன்களை பெற்றெடுத்துள்ளார். அதாவது ஒவ்வொரு முறையும் கர்ப்பமாகும்…

Read more

“50 மருத்துவமனைகள்”… இடியாய் வந்த செய்தி…. நாட்டையே பதறவைத்த மெயில்… பெரும் பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜேஜே ஹாஸ்பிடல், செவன் ஹில்ஸ், கோகினூர்,‌ ரஹேஜா, ஜஸ்லோக் உட்பட 50 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால்…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது… கொந்தளித்த அண்ணாமலை… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

Other Story