Breaking: தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்… ஒருவர் பலி…!!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே…
Read more