Breaking: நீட் தேர்வு ரத்து…. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்…!!!

இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்ததனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான…

Read more

எதுக்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியல…. அரசியலில் இருக்கணுமானு தோணுது… சொல்ல முடியா வேதனை… அண்ணாமலைக்கே இப்படி ஒரு நிலையா…?

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் தலைவர் பதவியில் 3 வருட கஷ்டங்களுக்கு பிறகு தான் அமர்ந்துள்ளேன். நான் தற்போது எதற்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியாத…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ரூ.31,623 கோடி நிதி…. திமுக வலியுறுத்தல்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி வில்சன் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கடந்த 3 வருடங்களாக…

Read more

வண்ணமயமான உடையில் கலக்கலாக நடந்து வரும் பிரதமர் மோடி…. வீல்சேரில் ஜோ பைடன்…. வைரலாகும் ஏஐ பேஷன் ஷோ வீடியோ…!!!

உலகம் முழுவதும் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருப்பதை காணலாம். இதன் மூலம் நன்மைகள் நடந்தாலும் பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக பிரபலங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம்…

Read more

இந்திய அணியில் ருதுராஜ், அபிஷேக் ஷர்மா இடம்பெறாதது ஏன்….? தேர்வு குழு தலைவர் விளக்கம்…!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் வருகிற 27ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு…

Read more

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்… முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா…?

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார ஆய்வு…

Read more

தமிழகத்தில் மீண்டும் “கள்” விற்பனை…. அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகமான விலைக்கும் விற்பனை…

Read more

“தாய் வீட்டுக்கு சென்ற மனைவி”…. வீட்டில் நடந்த மது பார்ட்டி…. தலைக்கேறிய போதை… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

Breaking: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வைக்கையை தாக்கல் செய்துள்ளார். மேலும் இதில் கடந்த நிதி ஆண்டில் செய்யப்பட்ட பொருளாதார…

Read more

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”… ஒரு நாளைக்கு 10 கிலோ உணவு… அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் பெண் பரிதாப பலி…!!

சீன நாட்டில் பான் ஸ்யோடிங் (24) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும்  பழக்கத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இவர் தன்னுடைய பாலோவர்ஸ் கொடுக்கும்…

Read more

Breaking: தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளை மூடுவதாக அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி மொத்தம் 9 பொறியியல்…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

“பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அத்து மீறிய வாலிபர்”…. சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 15 ஆம் தேதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

“கடும் நஷ்டத்தில் சினிமாத்துறை”… மூக்கை நுழைக்கும் அரசு… ஆனால் கடந்த ஆட்சியில் அப்படியில்லை…? நடிகர் விஷால்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷால் கடலூரில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மட்டும்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: “நான் கமலா ஹாரிஸை எளிதாக வீழ்த்தி விடுவேன்”… டிரம்ப் உறுதி…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகிய நிலையில் புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்…. புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு…!!!

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதாக இருந்தது. அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது…

Read more

மத்திய பட்ஜெட் 2024: தமிழக மக்களின் கோரிக்கைகள் இவைகள் தான்… நிறைவேற்றுமா மத்திய அரசு…?

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடு முழுவதும் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,…

Read more

“5 வயசு தான்”…. பிஞ்சு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். இந்த சிறுமி வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை டியூஷனுக்கு சென்றார். அப்போது…

Read more

Breaking: வங்காளதேசத்தில் சிக்கிய 44 தமிழர்கள் மீட்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 130 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்…

Read more

கைரேகை, கண் கருவிழி ஸ்கேன்: இனி பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது…. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

நாடு முழுவதும்  உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைரேகை மற்றும் கண்விழி ஸ்கேன் ஆகாததால் சிலருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன்…

Read more

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை…. அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு ரத்து…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து…

Read more

Breaking: வங்காள தேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில்  30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாடே கலவர பூமியாக மாறிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

ரோகித் சர்மா, விராட் கோலி இடத்தை நிச்சயம் அந்த 4 பேரும் நிரப்புவாங்க…. அடித்து சொல்லும் தினேஷ் கார்த்திக்…!!!

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த போட்டியுடன் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர்.…

Read more

ச்ச்சீ….! ஆசிரியர் பாக்குற வேலையா இது… ஒரு மாணவனுக்கு போய் இத அனுப்பலாமா…? அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

அமெரிக்காவில் உள்ள வில்மிங்டன் பகுதியில் செயின்ட் மேரி மேக்டலின் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆசிரியராக அலேனிஸ் பினியன் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது வழக்கம். அப்போது ஒரு மாணவனுக்கு அவர்…

Read more

மக்களே உஷார்….! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த…

Read more

வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்கள்…. உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வங்காளதேசத்தில்…

Read more

கலவர பூமியாக மாறிய வங்கதேசம்…. பார்த்ததும் சுட உத்தரவு…. நீடிக்கும் பதற்றம்….!!!

வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம்…

Read more

ALERT: ஜிபே, போன் பே பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. மறந்து கூட இதை மட்டும் செஞ்சிடாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அனைவரும் போன் பே, ஜிபே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை நடைபெறுவதால் பலரும் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு…

Read more

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விற்பனை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விவரம்…!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது விற்பனை செய்யப்படுவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கணபதி குடியிருப்பில் 163 அடுக்குமாடி குடியிருப்புகளும், சிங்காநல்லூர் பகுதியில் 30…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி யாருன்னு தெரியுமா….? இபிஎஸ் உண்மையை சொல்லணும்…. அமைச்சர் ரகுபதி…!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும்…

Read more

“மன கஷ்டம் தீர தலையில் 77 ஊசிகளை குத்திய சாமியார்”…. தீராத தலைவலியால் துடித்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ரேஷ்மா என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவருடைய தலையில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதாவது ரேஷ்மா அவருடைய தாயின் மரணத்திற்கு பின்…

Read more

காதலித்த பெண்ணையே ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரம்…. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் அதிரடி கைது…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்‌(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக்…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

“எச்சில் துப்பி தயாரிக்கப்பட்ட ரொட்டி”… ராமாயணத்துடன் ஒப்பிட்டு ஆதரவு கொடுத்த நடிகர் சோனு சூட்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கான்வர் புனித யாத்திரை செல்லும் பகுதிகளில் பல உணவகங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள அனைத்து உணவகங்களின் முகத்திலும் உரிமையாளர்கள் தங்களின் பெயர்களை…

Read more

Night Late-ஆ தூங்குபவரா…? அப்போ நீங்கதான் உலகின் சிறந்த அறிவாளி…. ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்…!!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இம்பீரியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டனர். அதாவது மக்களிடம் தூங்குவதற்கான நேரம், எவ்வாறு தூங்குகிறார்கள் போன்றவைகள் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இதற்காக சுமார் 26,000…

Read more

மத்திய பட்ஜெட் 2024-25: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!

நாடாளுமன்றத்தில் வருகின்ற 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்…

Read more

கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்ற இளம் பெண்… தனியாக அழைத்து சென்ற வாலிபர்… போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது இளம் பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

பட்டபகலில் நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல்… கார் ஓட்டுநர் வெறிச்செயல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்….!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பஷான்-பனேர் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு ஜெரிலின் டி சில்வா என்ற பெண்மணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று  ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது.…

Read more

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இதில் முதலிடம்…. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்…!!!

திருநெல்வேலியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் நகர்ப்புறங்கள் முதல் குக் கிராமங்கள் வரை அரசு பேருந்துகள் செல்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

இந்தியாவில் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள்…. உப்புமாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா…. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

அமெரிக்காவில் டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளின் பட்டியல் மற்றும் அதிகம் வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியல்களை தயார் செய்து வெளியிட்டது. இந்திய நாட்டில் பல மொழிகளை பேசும் பலதரப்பட்ட மக்கள் வாழும்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய கட்சிகளின்…

Read more

“கல்கி 2898 ஏடி படம்”…. விமர்சகர்கள் மீது ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு படக்குழு வழக்கு….!!!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், நடிகைகள் தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில்…

Read more

தொடையழகில் ரம்பாவை மிஞ்சிடுவார் போலையே… நீச்சல் உடையில் அப்படி ஒரு போஸ்… எதிர்நீச்சல் சீரியல் கனிகாவா இது…!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் இருக்கிறார். நடிகை கனிகா…

Read more

நம்ம கிட்ட பணத்தை வாங்கிட்டு தற்கொலைக்கு தள்ளுவாங்க… திருமணம் குறித்து பிரபல நடிகை அதிர்ச்சி கருத்து…!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாமா. இவர் தமிழ் சினிமாவில் எல்லாம் அவன் செயல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபரான அருண் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கௌரி…

Read more

பிகினியில் படு ஹாட்… கவர்ச்சியில் எல்லை மீறும்‌ பிரபல நடிகை…. வைரலாகும் உச்சகட்ட கிளாமர் போட்டோஸ்….!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாக் ஷி அகர்வால். இவர் முதலில் சின்ன திரையில் நடித்த நிலையில் அதன் பின் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் காலா,…

Read more

FLASH: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக…

Read more

Other Story