Breaking: நேபாள விமான விபத்து… 18 பேர் பரிதாப பலி…!!!
நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது 5 பேர் பலியானதாக அறிவித்திருந்தனர். மேலும் இந்த விபத்தில் முழுவதுமாக…
Read more