“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

UPSC புதிய தலைவராக அஜய் குமார் நியமனம்… ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்..!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்இ தலைவராக பிரீத்தி சூடான் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருடைய பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் அமைச்சகம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அஜய் குமாரை புதிய யுபிஎஸ்இ தலைவராக நியமனம் செய்துள்ளது.…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…

Read more

“ரெட்ரோ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டேவின் கலர்”… கலாய்த்த பிரியா ஆனந்த்… ரசிகரின் பதிவு இணையத்தில் வைரல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். 4 சைமா விருதுகளை பெற்ற இவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கருதப்படுகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன்…

Read more

“இது தாஜ்மஹாலா, சொர்க்கமா”..? முதல் ஆளாக நுழைந்து மொத்த அழகையும் வீடியோவாக வெளியிட்ட இங்கிலாந்து பெண்… அசந்து போன நெட்டிசன்கள்..!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் இந்தியாவின் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள பளிங்கு கற்களால் ஆன இந்த சுற்றுலா தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

“ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் இன்று விடுதலை”… நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு..!!

ஹமாஸ் ஆயுத குழுவினர் காசா முனையை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு அவர்களே முழு பொறுப்பு… ஏர் மார்ஷல் ஏகே பாரதி அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு…

Read more

  • May 13, 2025
“பாகிஸ்தானின் அணு ஆயுத இருப்பிடத்தை சொன்ன பத்திரிக்கையாளர்”..? நன்றி தெரிவித்த ஏர் மார்ஷல்… ஆனால்..? அதிரடி விளக்கம்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவம் பற்றி விமர்சனம் செய்தவர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு…

Read more

“ஆன்லைனில் கத்தி ஆர்டர்”… வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மருத்துவ கல்லூரி மாணவன்… நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்.!!

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உத்கர்ஷ் ஷிங்னே (19) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சியான நிலையில் மருத்துவ படிப்பிற்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து படித்து…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“போர் ஒன்னும் பாலிவுட் திரைப்படம் அல்ல”..? அப்பாவி மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் படும் வேதனையை அறிவீங்களா.. EX.Army அதிகாரி ஆவேசம்..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.…

Read more

“விக்ரம் மிஸ்ரி மீது குவியும் விமர்சனங்கள்”… காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆதரவு பதிவு.. என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஆப்ரேஷன் சிந்தூர்…

Read more

மாஸ் ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியது ஏன்…? பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த நடிகை சமந்தா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, கத்தி, தெறி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2021…

Read more

அப்படி போடு..!! பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் கோமாளி மற்றும் லவ் டூடே என்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லவ் டூடே படத்தில் அவரே இயக்கி நடித்திருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில்…

Read more

“இனி காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன்”…. எப்பவுமே ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன்… நடிகர் சூரி திட்டவட்டம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக திரையில் வலம் வருபவர் நடிகர் சூரி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள “மாமன்” என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரசாந்த்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர்”… மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது… பிரதமர் மோடியை பாராட்டி கிச்சா சுதீப் எழுதிய கடிதம் வைரல்..!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய…

Read more

“பெண் ஊழியர் பலாத்காரம்”… கடற்படையின் தலைமை தளபதி பணிநீக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட…

Read more

“ஒரு படம் ஹிட்டாச்சின்னா அதே மாதிரி மறுபடியும் எடுக்குறாங்க”… பான் இந்தியா படங்கள் என்பது ஒரு மோசடி. அனுராக் காஷ்யப் ஓபன் டாக்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடந்து வரும் பணி கலாச்சாரத்தை தான் விரும்பவில்லை என்றும், அதனை…

Read more

“போர் நிறுத்தம்”… பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா… அதிபர் ஜெல்ன்ஸ்கி போட்ட கண்டிஷன்… தீர்வு எட்டுமா.?

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும்  போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்த நிலையில் தற்போது நேரடி…

Read more

முடிவுக்கு வரும் வர்த்தகப் போர்…! “பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தங்களில் அமெரிக்கா-சீனா”.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சீனாவின் மீதான வரிகளை அதிகப்படுத்தினார். இதனால் அமெரிக்கா சீனா இடையே வரிப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பேச்சு வார்த்தை மூலம் புதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளனர்.…

Read more

“நான் அவருக்காக தான் கிரிக்கெட் பார்க்கவே ஆரம்பித்தேன்”… ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடும் அணிதான் என்னுடைய Favourite.. பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் சிங்கப்பூர் சலூன், லக்கி பாஸ்கர், தி கோட், மட்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்த “சங்கராந்திகி வஸ்துன்னம்” திரைப்படம் சமீபத்தில்…

Read more

“துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சம்பவம்”… தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட அதிபர் ட்ரம்ப்… அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படம்..!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்குத்தானே சிலை வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டிரம்ப் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த…

Read more

“ரஜினி கமல் காம்போவில் கேங்ஸ்டர் திரைப்படம்”…? லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்.. ஆனால் இப்ப அது சாத்தியமில்லை.. அவரே சொன்ன தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… போரை பொறுமையாக கையாண்ட பிரதமர் மோடி.. நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் படப் பிடிப்பிற்காக கேரளாவிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அவர் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தாக்குதல் நடத்திய…

Read more

Other Story