“நான் கண்டிப்பாக கேஜிஎப் ஹீரோ யாஷ் படத்தை மட்டும் தயாரிக்கவே மாட்டேன்”… மகனுக்கு செக் வைத்த அம்மா… விஷயத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் “கேஜிஎப்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது “டாக்சிக்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டில் “ராமாயணம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

“அழகி போட்டியில் இருந்து திடீரென விலகிய இங்கிலாந்து அழகி”… வெப்பத்தால் வந்த பிரச்சனை… ஹைதராபாத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பினார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2025-2026 ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகி போட்டியின் இறுதிப்போட்டி வருகிற 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கோவில்கள்…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்”… உயிர் பயத்தில் பயணிகள்… மேல இருந்து வேற கீழே விழுது… துணிச்சலாக செயல்பட்டு 227 பேரின் உயிரை காத்த விமானி… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆலங்கட்டி மழை ஏற்பட்டதால், திடீரென விமானம் குலுங்கியது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பதறினார்கள். விமானம் குலுங்கிய போது…

Read more

“Missile Men”… அக்னி சிறகுகள்… அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் “குபேரா” என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தற்போது  நடிகர் தனுஷ்…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

முதலில் அமிதாபச்சன் பேத்தி… இப்ப சச்சின் மகள்… காதலித்து பிரேக்கப் செய்த பிரபல நடிகர்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தாந்த் சதுர்வேதி. இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் முதலில் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை முதலில் காதலித்து வந்தார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹித் ஒலியுல்லாஜ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று தொடங்கிய…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“கேன்ஸ் திரைப்பட விழாவில் கிழிந்த ஆடையுடன் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுதேலா”… மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றியதால் தான் இப்படி கலந்து கொண்டாராம்… அவரே சொன்ன தகவல்..!!

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மே 13ம்  தேதி தொடங்கிய நிலையில் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் கலந்து கொண்டார். இவர் தன்னுடைய காரில் மே 18ம்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“இனி புதிதாக கார் வாங்கணும்னா இந்த சான்றிதழ் கட்டாயம்”… இனிமேல் பார்க்கிங் ஏரியா இல்லாமல் கார் வாங்கக்கூடாது… அதிரடி உத்தரவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை சரி…

Read more

“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

“நான் ஹிந்தி தான் பேசுவேன்”… கர்நாடகாவில் இருந்தாலும் கன்னடத்தில் பேச முடியாது… வங்கி மேலாளர் தடாலடி… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள்…

Read more

இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…

Read more

“இது EXAM Paper-ஆ.?”… இல்ல திருமண பத்திரிக்கையா..? மாணவனின் கையெழுத்தால் வியந்து போன டீச்சர்… அச்சடித்த எழுத்து போல் முத்து முத்தாக… வீடியோ வைரல்..!!!

பாகிஸ்தான் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பரச்சினார் பகுதியில் ஒரு பள்ளியில் நடைபெற்ற தேர்வின் போது ஒரு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் ஒரு மாணவனின் விடைத்தாளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்த மாணவனின் விடைத்தாள்…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

ஐயோ..! குடும்பத்தோட வந்து குடியிருக்கிற இடமா இது…? “கழிவறையில் 70 பாம்புகள்”… இங்கேயே செட்டில் ஆகிட்டு போலயே… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார். அங்கு பல…

Read more

“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

தமிழகத்தில் 17 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்… காரணம் என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில்…

Read more

“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

“வசூலில் சக்கை போடு போடும் மோகன்லாலின் துடரும் திரைப்படம்”… நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி… வைரலாகும் போட்டோஸ்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடித்த “துடரும்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 200 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது. அதோடு மலையாள சினிமாவில் அதிக வசூல் சாதனை பெற்ற…

Read more

“மீண்டும் காதல் கதை”… இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த பட ஹீரோ இவரா..? வெளியான அப்டேட்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரை வைத்து இயக்கிய “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

Read more

“சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கம் கடத்திய நபர்கள்”… மழையினால் ஏற்பட்ட விபத்து… இடிபாடுகளில் சிக்கி 19 தொழிலாளர்கள் பலி…!!!

தெற்காசிய நாடுகளில் அதிக கனிம வளங்கள் கொண்ட பகுதியாக இந்தோனேசியா காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே தங்க உற்பத்தியில் முதன்மையான நாடாக கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 100 டன் அளவிலான தங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது…

Read more

“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது…! “சாவி போட்டு தான் திறக்கணும்”… பிளம்பரின் அசத்தல் கண்டுபிடிப்பு… வேற லெவல் ஐடியா..!!

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக்குகின்றனர். இதனை தடுப்பதற்காக ஒரு பிளம்பர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீர் குழாயை சாதாரணமாக திறந்து மூட முடியாமல் சாவி…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சொன்னது தப்பு”… அவர் ஒன்னும் கடைசி நட்சத்திரம் அல்ல… நான் நெருங்கிட்டேன்… நடிகர் விஜய் தேவரகொண்டா…!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரிடம் நடிகர்…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

துருக்கிக்கு அடுத்தடுத்து செக்… “இந்திய பல்கலைக்கழகங்கள் எடுத்த முக்கிய முடிவு”… அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அப்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதாவது இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது…

Read more

“தொடர் கனமழை”… குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்… 18 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

.”வாடிவாசல் படம்”… மக்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பல்ல… அது நடந்தால் சந்தோஷப்படுவேன்… இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் “வாடிவாசல்” என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், தற்போது படத்தின் இசை பணிகள்…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

“ராகிங் கொடுமை”… ஜூனியர் மாணவனின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

Other Story