“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“கால் வலிக்குது ரொம்ப நேரம் நிக்க முடியல”… மெட்ரோ ரயிலில் சீட் வேணும்னு கேட்ட பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது இருக்கையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சம்பவம் ஜனக்புரி வெஸ்ட் அருகே உள்ள ப்ளூ லைன் மெட்ரோ ரயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரயிலில்…

Read more

“இனி மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் துபாய்க்கு செல்லலாம்”.. 1000 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்… 2030-க்குள் அமையும் பிரம்மாண்ட திட்டம்..!!

பெரு நகரங்களான மும்பை மற்றும் துபாய் நகரங்களை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ரயில்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேஷனல் National Advisor Bureau Limited நிறுவனம் இந்த அதிநவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் நாடுகளில் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்….!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர்…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

நடு ரோட்டில் 15 முறை பல்டி அடித்த கார்… 3 பேர் பலி.‌. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர்…

Read more

“வீட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பம்”… போலீசுக்கு போன் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்… என்னதான் நடந்துச்சு..? பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை”… ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு…

Read more

“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

“140 கி.மீ தூரம் நடை பயணம்”… புனித யாத்திரை செல்லும் வழியில் 250 கோழிகளின் உயிரை காத்த ஆனந்த் அம்பானி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

Read more

“பாலியல் வழக்கில் கைதான இயக்குனர்”.. கதறி அழுத மோனலிசா… திடீர்னு என்னாச்சு..? வைரலாகும் வீடியோ.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யாஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக முத்திரை பதித்தவர் மோனாலிசா. இவர் மகா கும்பமேளாவில் பூமாலைகள் மற்றும் மணி மோதிரங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான…

Read more

“50 ஆண்டுகளாக”… ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய குடும்பத்தை மசூதிக்கு அழைத்து செல்லும் இந்து குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு…

Read more

“அமைச்சரின் மகனாக இருந்தால் இப்படி செய்யலாம் நடவடிக்கை மட்டும் எடுக்க மாட்டீங்க”..? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே…

Read more

“Leave வேணுமா”..? அப்போ இதே மாதிரி பண்ணுங்க.. “ஆனா காயத்தை ஆறவே விடக்கூடாது”.. நீ பெரிய கேடி தாம்மா… வைரலாகும் வீடியோ..!!

புனே பகுதியை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவால் தற்போது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது புனே பகுதியில் வசித்து வரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வேலை விடுப்பு பெறுவதற்காக எவ்வாறு போலி விபத்து காயங்களை உருவாக்குவது என…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“சாலையை கடந்த முதியவர்”… வேகமாக வந்த பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் தனது…

Read more

“நட்பாக பழகிய டாக்ஸி டிரைவர்”… நம்பி ஜூஸ் குடித்த பெண்… பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ.. ரூ.10 லட்சமும் போச்சு… பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“சிங்க பொம்மையை பார்த்து தலை தெறிக்க ஓடிய நாய்” .. பார்த்தா உண்மை மாதிரி தான் தெரியுது… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிங்க பொம்மையை பார்த்து தெரு நாய் பயந்து ஓடும் காட்சிகள் வீடியோவாக இணையத்தில் பரவி வரும் நிலையில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ஒருவர் சிங்கம்…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

“ஹமாஸ் அமைப்பினருக்கு தொடர்ந்து ஆதரவு”… டாக்டர் சஸ்பெண்ட்… நியூயார்க்கில் நடந்த சம்பவம்..!!

நியூயார்க் நகரில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூயார்க் நகரில் மவுண்ட் சைனை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு லிலா அபாசி என்ற பெண் மருத்துவர் உதவி பேராசிரியராக…

Read more

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ‌. 944 கோடி அபராதம்… ஏன் தெரியுமா..? வருமான வரித்துறை அதிரடி..!!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை ரூ. 944.20 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான அபாராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“ரூ.15 லட்சம் பணம்”… 17 வருடங்களாக தீராத நீதிபதிகள் வழக்கில்… அதிரடியாக வெளிவந்த தீர்ப்பு…!!

பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதியாக நிர்மல் யாதவ் மற்றும் நிர்மல் ஜித் கபூர் என்ற நீதிபதிகள் பணியாற்றினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிர்மல் ஜித் கவுரின் வீட்டின் முன்பாக…

Read more

“சொந்த வீடு வாங்க பணத்தை சேமிக்கணும்”… ஆபீஸ் கழிவறையிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சீனப்பெண்… கடும் சிக்கனம்..!!

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீடு வாங்கும் கனவில் கழிவறையிலே வசித்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் யாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு 18 வயது ஆகிறது.…

Read more

“நான் அல்ல நீங்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள்”… ஜல்லிக்கட்டு வீரர்களை புகழ்ந்து தள்ளிய நடிகர் விக்ரம்… திண்டுக்கல்லுக்கு நேரில் விசிட்…!!!

திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர்…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

“அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண்”… பதிலுக்கு 2 முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட…

Read more

செம…! “இந்த ஆசிரியரை யாருக்குத்தான் பிடிக்காது”.. மைக்கேல் ஜாக்சன் போல அசத்தல் நடனம்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!

பெங்களூரு நகரத்தில் பேராசிரியர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. உடனடியாக…

Read more

அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…

Read more

“மியான்மர் நிலநடுக்கம்”… தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின்…

Read more

போராட்டத்தில் கலந்து கொண்ட பிக்காச்சூ…. செல்பி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

துருக்கி நாட்டில் சமீபத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அண்டாலியா நகரத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு நபர் பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

“இந்துக்கள் மீது மதவெறி”‌‌…. அவங்களை யாராலயும் திருத்தவே முடியாது… பாகிஸ்தான் மீது மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடல்…!!!!

நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா…

Read more

“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“கோவிலுக்கு சென்ற காங். நிர்வாகி”… தண்ணீரை வைத்து சுத்தம் செய்த வாலிபர்கள்… லீக்கான வீடியோ… கொந்தளித்த காங்கிரஸ்.. கடும் கண்டனம்…!!!

பீகார் மாநிலத்தில் கன்னையாகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் கன்னையாகுமார் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பங்கான் கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான…

Read more

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. பீதியில் பொதுமக்கள்..!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

Other Story