“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“ஒரு டாக்டருக்கு வேலையில்லாமல் திருமணம் செய்ய உரிமையில்லை”… விவாகரத்து வழக்கில் நீதிபதியின் கேள்வியால் வெடித்த சர்ச்சை… வீடியோ வைரல்.!!

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி கேட்ட கேள்வி இணையத்தில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குற்றவியல்  நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் டாக்டர் ஒருவர் நிலையான வருமானம் இல்லாமல் திருமணம்…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

“திருமணமாகாத கன்னிப்பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… கருப்பு மாய கும்பலின் அதிர வைக்கும் மாந்திரீகம்… பேராசிரியர் கைது… பரபரப்பு பின்னணி..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் மாதுரா பகுதியில் அமைந்துள்ளது GLA பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றியவர்  சிசோடியா. இவர் தன்வர்ஷா கும்பல் மற்றும் கருப்பு மாய கும்பலுடன் தொடர்புடையவர் என சாம்பல் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பு மாய கும்பல்…

Read more

“ஒவ்வொரு தடவையும் ரூ.50,000 கமிஷன்”… கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய நடிகை ரன்யா ராவ்… அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்..

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் அவரை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

“4 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தாய்”… கடைசியில் அவரும்… தண்ணீரில் மிதந்த 5 சடலங்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத், ஜாம்நகர் மாவட்டம் சம்ரா கிராமத்தில் பானுபென் டோரியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள…

Read more

“மின் இணைப்பை மாற்ற ரூ.1 லட்சம் வேணும்”.. லஞ்சம் கேட்ட மின்வாரிய அலுவலர்… பாதி கொடுத்தும் அடங்கல… பரபரப்பு சம்பவம்..!!!

ராணிப்பேட்டை மாவட்டம் துரைசாமி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் அமைக்க முடிவு செய்த நிலையில் ஜோசப் என்பவருடைய வீட்டை வாடகைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

“இனி ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம்கள் நாடாக மாறிவிடும்”… பாபா வங்காவின் பகீர் கணிப்பு..!!

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன் படி 2043 ஆம்…

Read more

“சிறுவயதிலிருந்தே மூக்கு பிரச்சனை”… 23 வயதில் திருமணம் செஞ்சம் நிம்மதி இல்ல.. ரூ.9.1 லட்சம் செலவுக்கு பின் அப்படியே மாறிய வாழ்க்கை… நெகிழ்ச்சி பதிவு..!!

அமெரிக்காவின் பிலேடெல்பியா பகுதியில் எவின் ஜகன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து மூக்கு பெரியதாக இருந்ததால் பள்ளி மற்றும் தான் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அனைவரும் இவரை கேலி செய்து வந்தனர். அதோடு அவர் படித்த பள்ளியில்…

Read more

குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…

Read more

“3 வருஷமா வேலை தேடியும் கிடைக்கல”… மனவேதனையில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட வாலிபர்… நெட்டிசன்களை வேதனைக்குள்ளாக்கிய பதிவு..!!

பெங்களூரில் பிரசாந்த் ஹரிதாஸ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல்…

Read more

“காசாவில் பரபரப்பு”… ஹமாஸ் உறுப்பினரை சுட்டுக்கொன்ற சம்ரா குடும்பத்தினர்… நடு ரோட்டில் பயங்கரம்… பழிக்கு பழி…!!!

காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில்…

Read more

“ரூ.6 கொடுத்து 30 நிமிஷத்தில் ஆபீஸ் வந்துட்டேன்”.. மூட்டு வலியால் சாதாரண பேருந்தில் சென்ற சிஇஓ… நெகிழ வைக்கும் பதிவு… வியந்து போன நெட்டிசன்ஸ்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் capitalmind நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் CEO தீபக் ஷெனாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட்டதை அறிந்து…

Read more

“ஒரு நாளைக்கு 40 ரூபாய் தான் கிடைக்கும்”… ஷூ பாலிஷ் செய்தவரின் வேதனை… இரக்கப்பட்ட சுற்றுலா பயணி… கடைசியில் நடந்த ஷாக்… வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் அமெரிக்க சுற்றுலா பயணி மற்றும் யூடியுபரான கிறிஸ் ரொட்ரிகஸ் என்பவர் சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த போது பாபு என்னும் காலனி சுத்தம் செய்யும் ஒருவரை சந்தித்தார். அந்த நபர் இவருடைய ஷூவை சுத்தம்…

Read more

எம்மாடியோ..!! இம்புட்டு பெரிய மோசடியா..? “மொத்தம் 80 பேர்”… வசமாக சிக்கிய கும்பல்… பரபரப்பு பின்னணி…!!!

மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி…

Read more

“நடு ரோட்டில் ஸ்டண்ட் செய்த இளம் பெண்”.. ஆண்களுக்கு டஃப் கொடுக்கிறார்களாம்… 22,000 Fine … பைக்கும் போச்சு.. பாடம் புகட்டிய போலீஸ்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் புல்லட் பைக்கில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது உத்திர பிரதேச மாநிலம் பிரஜோபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஈந்தோன் பாலம்…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம்…!! லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி… பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பிரபல ரவுடி விஜய் என்பவர் வசித்து வந்தார். ரவுடி விஜய் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில் தற்போது கடலூர் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். சமீபத்தில் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“கால் வலிக்குது ரொம்ப நேரம் நிக்க முடியல”… மெட்ரோ ரயிலில் சீட் வேணும்னு கேட்ட பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது இருக்கையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சம்பவம் ஜனக்புரி வெஸ்ட் அருகே உள்ள ப்ளூ லைன் மெட்ரோ ரயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரயிலில்…

Read more

“இனி மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் துபாய்க்கு செல்லலாம்”.. 1000 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்… 2030-க்குள் அமையும் பிரம்மாண்ட திட்டம்..!!

பெரு நகரங்களான மும்பை மற்றும் துபாய் நகரங்களை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ரயில்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேஷனல் National Advisor Bureau Limited நிறுவனம் இந்த அதிநவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் நாடுகளில் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்….!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர்…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

நடு ரோட்டில் 15 முறை பல்டி அடித்த கார்… 3 பேர் பலி.‌. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர்…

Read more

“வீட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பம்”… போலீசுக்கு போன் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்… என்னதான் நடந்துச்சு..? பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை”… ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு…

Read more

“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

“140 கி.மீ தூரம் நடை பயணம்”… புனித யாத்திரை செல்லும் வழியில் 250 கோழிகளின் உயிரை காத்த ஆனந்த் அம்பானி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

Read more

“பாலியல் வழக்கில் கைதான இயக்குனர்”.. கதறி அழுத மோனலிசா… திடீர்னு என்னாச்சு..? வைரலாகும் வீடியோ.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யாஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக முத்திரை பதித்தவர் மோனாலிசா. இவர் மகா கும்பமேளாவில் பூமாலைகள் மற்றும் மணி மோதிரங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான…

Read more

“50 ஆண்டுகளாக”… ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய குடும்பத்தை மசூதிக்கு அழைத்து செல்லும் இந்து குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு…

Read more

“அமைச்சரின் மகனாக இருந்தால் இப்படி செய்யலாம் நடவடிக்கை மட்டும் எடுக்க மாட்டீங்க”..? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே…

Read more

“Leave வேணுமா”..? அப்போ இதே மாதிரி பண்ணுங்க.. “ஆனா காயத்தை ஆறவே விடக்கூடாது”.. நீ பெரிய கேடி தாம்மா… வைரலாகும் வீடியோ..!!

புனே பகுதியை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவால் தற்போது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது புனே பகுதியில் வசித்து வரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வேலை விடுப்பு பெறுவதற்காக எவ்வாறு போலி விபத்து காயங்களை உருவாக்குவது என…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

Other Story