“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…

Read more

“இனி ஏர்போர்ட்டில் 10 ரூபாய் முதலே உணவுப் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

“கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட நபர்”… கோபத்தில் அடித்தே கொன்ற சக போட்டியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது…

Read more

“சாப்பிட்ட பணத்துக்கு பில்லு மட்டும் போதாது டிப்ஸ்-ம் வேணும்”.. வாடிக்கையாளரை பின் தொடர்ந்து சென்று மிரட்டிய உரிமையாளர்… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்டன் நகரில் ”டேபிள் டூ ஸ்டிக்ஸ்” என்று உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் $19.89 க்கு உணவருந்திய நிலையில் $20 செலுத்திவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே சென்றார்.…

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

“தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டது”… பீப் பார்ட்டியும் பண்ணாங்க… நடிகர் ஹிருத்திக் ரோஷன் நிகழ்ச்சி குறித்து டேனிஷ் கனேரியா பகீர் குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் பாலிவுட் நடிகரான ஹிருத்திக்  ரோஷனின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த டேனிஷ் கனேரியா என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய…

Read more

“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

“நான் என்றென்றும் உன்னுடையவன்”… திருமண நாளில் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்த நடிகர் மோகன்லால்… வயதானாலும் குறையாத அன்பு..!!

மலையாள சினிமா துறையில் பிரபல நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் மலையாள படங்களில் மட்டுமல்லாமல் இந்தி, தமிழ் ,தெலுங்கு, மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சுரேஷ் பாலாஜியின் மகளான சுசித்ராவை கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…

Read more

“இந்தியர்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறாங்க”… ஆனா நாங்க எல்லாம் ஆபீசுக்கு போனா கூட வந்து சமைப்போம்… ஆஸி. பெண் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றி தனது அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் ப்ரீ ஸ்டில் என்பவர் இன்ஸ்டாகிராமில்…

Read more

“பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி”… விமானத்தில் சென்ற போர் ஆயுதங்கள்…? வெடித்த சர்ச்சை… துருக்கி அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருநாட்டினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ படைகளை குவித்து வருவதாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து…

Read more

“நண்பனை நம்பி மாற்றுத் திறனாளி மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை”… சந்தர்ப்பம் பார்த்து செஞ்ச கொடுமை… யாரையும் நம்பக்கூடாது போல… பரபரப்பு சம்பவம்.. !!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய பாட்டி உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

“இந்தியாவுக்கு பதிலடி”… பாகிஸ்தானில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்… வாகா எல்லையில் குவியும் மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

கிப்லி புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி…. இடமாற்றம் செய்த அரசு…. இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் தெரியுமா…?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில்…

Read more

“பஹல்காம் சம்பவம்”… இது கூட பயங்கரவாதம் தான்… மத்திய அரசை கடுமையாக விமர்சித்த லக்னோ ஆசிரியர்… பாகிஸ்தானில் டிரெண்டாகும் வீடியோ..!!

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

“மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் அதிகாரி”… சாதித்து காட்டிய ஆட்டோ ஓட்டுநரின் மகள்… குவியும் பாராட்டு..!!!

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“முதலில் பைக்…‌ இப்ப ஆடி கார்”… ஆடம்பரமாக பால் விற்பனை செய்யும் பால்காரர்… வாடிக்கையாளர்களை கவர புதிய யுத்தி… ஆச்சரிய சம்பவம்.!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அமித் பதானா என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

ஊபர்காரை 1BHK வீடு போல மாற்றிய ஓட்டுநர்….நெகிழ்ந்து போன பயணி…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!

டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின்…

Read more

“கண்பார்வை இல்லாதவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் 11ஆம் வகுப்பு மாணவி”… இந்த வயசில் இப்படியா…? நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசோபாத் என்னும் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்க முடியாமல் அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்டார். இந்த செய்தியை அறிந்த…

Read more

வேகமாக சென்ற லாரி….. உயிரிழந்த பெண் சிங்கம்…. ஓட்டுநரை சிறையில் அடைத்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த…

Read more

“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2381 அங்கன்வாடி மையங்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

ஈத் முபாரக் வாழ்த்துக்கள் தெரிவித்த பெண் நிருபர்…. திடீரென சிறுவனை அறைந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. !!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈத் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெண் நிருபர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில்…

Read more

“நடுரோட்டில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி”… கிழித்தெரிந்த பெண்கள்… போலீஸ் கடும் எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பகல்ஹாம் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

யாரும் நம்ப வேண்டாம்…. வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்யான செய்தி…. எச்சரித்த ராணுவ அமைச்சகம்…!!

இந்திய ராணுவம் தொடர்பாக whatsapp தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பணியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக வங்கி கணக்கு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

“கேன்சரால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கடமை உணர்ச்சி தவறாத நடிகர் சுப்பிரமணி”… நெகிழ்ந்து போன படக்குழுவினர்…!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். தற்போது கேன்சரால்  பாதிக்கப்பட்ட இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“ஓடோடி சென்று உதவி”… புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சுப்பிரமணிக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் கேபிஒய் பாலா..!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் கேபிஒய் பாலா. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதன் மூலம் மிகவும் பிரபலமாக…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

Other Story