கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“போர் ஒன்னும் பாலிவுட் திரைப்படம் அல்ல”..? அப்பாவி மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் படும் வேதனையை அறிவீங்களா.. EX.Army அதிகாரி ஆவேசம்..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.…

Read more

“விக்ரம் மிஸ்ரி மீது குவியும் விமர்சனங்கள்”… காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆதரவு பதிவு.. என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஆப்ரேஷன் சிந்தூர்…

Read more

மாஸ் ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியது ஏன்…? பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த நடிகை சமந்தா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, கத்தி, தெறி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2021…

Read more

அப்படி போடு..!! பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் கோமாளி மற்றும் லவ் டூடே என்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லவ் டூடே படத்தில் அவரே இயக்கி நடித்திருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில்…

Read more

“இனி காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன்”…. எப்பவுமே ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன்… நடிகர் சூரி திட்டவட்டம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக திரையில் வலம் வருபவர் நடிகர் சூரி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள “மாமன்” என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரசாந்த்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர்”… மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது… பிரதமர் மோடியை பாராட்டி கிச்சா சுதீப் எழுதிய கடிதம் வைரல்..!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய…

Read more

“பெண் ஊழியர் பலாத்காரம்”… கடற்படையின் தலைமை தளபதி பணிநீக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட…

Read more

“ஒரு படம் ஹிட்டாச்சின்னா அதே மாதிரி மறுபடியும் எடுக்குறாங்க”… பான் இந்தியா படங்கள் என்பது ஒரு மோசடி. அனுராக் காஷ்யப் ஓபன் டாக்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடந்து வரும் பணி கலாச்சாரத்தை தான் விரும்பவில்லை என்றும், அதனை…

Read more

“போர் நிறுத்தம்”… பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா… அதிபர் ஜெல்ன்ஸ்கி போட்ட கண்டிஷன்… தீர்வு எட்டுமா.?

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும்  போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்த நிலையில் தற்போது நேரடி…

Read more

முடிவுக்கு வரும் வர்த்தகப் போர்…! “பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தங்களில் அமெரிக்கா-சீனா”.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சீனாவின் மீதான வரிகளை அதிகப்படுத்தினார். இதனால் அமெரிக்கா சீனா இடையே வரிப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பேச்சு வார்த்தை மூலம் புதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளனர்.…

Read more

“நான் அவருக்காக தான் கிரிக்கெட் பார்க்கவே ஆரம்பித்தேன்”… ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடும் அணிதான் என்னுடைய Favourite.. பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் சிங்கப்பூர் சலூன், லக்கி பாஸ்கர், தி கோட், மட்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்த “சங்கராந்திகி வஸ்துன்னம்” திரைப்படம் சமீபத்தில்…

Read more

“துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சம்பவம்”… தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட அதிபர் ட்ரம்ப்… அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படம்..!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்குத்தானே சிலை வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டிரம்ப் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த…

Read more

“ரஜினி கமல் காம்போவில் கேங்ஸ்டர் திரைப்படம்”…? லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்.. ஆனால் இப்ப அது சாத்தியமில்லை.. அவரே சொன்ன தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… போரை பொறுமையாக கையாண்ட பிரதமர் மோடி.. நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் படப் பிடிப்பிற்காக கேரளாவிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அவர் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தாக்குதல் நடத்திய…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

அடுத்த தடை…!! “ஆப்கானிஸ்தானில் இனி செஸ் விளையாடக்கூடாது”… தலிபான் அரசாங்கத்தின் புதிய அதிரடி உத்தரவு.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அரசு அந்த நாட்டில் சதுரங்கம் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து விளையாட்டு இயக்குநரக செய்தி தொடர்பாளர் அடல் மஷ்வானி பேசியுள்ளார். அவர் சூதாட்டத்தின் ஒரு வடிவமாக சதுரங்கம் உள்ளது. இதனால் நாட்டின் நன்மையை ஊக்குவிப்பதற்காகவும்…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

“வெற்றி நடை போடும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்”..‌ நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் அயோத்தி, கருடன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது “டூரிஸ்ட் ஃபேமிலி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

அடேங்கப்பா..! நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நடிகர் பாலையா…? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2023 ல் இவர் நடித்த “ஜெய்லர்” திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.…

Read more

  • May 11, 2025
“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பட்ட பகலில் கதற கதற”… அது மட்டுமா..? வாலிபர் செஞ்ச கொடூரம்.. 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

” ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்”‌… ராணுவ மருத்துவ உதவியாளர் வீரமரணம்..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.…

Read more

சித்திரை முழுநிலவு மாநாடு…!! “2 மாவட்டங்களில் 63 டாஸ்மாக் கடைகள் மூடல்”… ஆட்சியர் அறிவிப்பு.!!

விழுப்புரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று நடைபெறுகிறது. பாமக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டு பெருவிழாவிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… வெளிநாட்டு ஊடகங்கள் பயங்கரவாதிகள் என செய்தி போடவே இல்லை… ஓவைசி காட்டம்…!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா உத்தரவு கொடுக்குமா”..? இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன்.. ஓவைசி கேள்வி..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

“பிரதமர் மோடி இருக்கும் வரை எதிரிகள் இந்தியாவின் பக்கம் வரக்கூட பயப்படுவாங்க”…. முதல்வர் மோகன் யாதவ் அதிரடி பேட்டி.!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ்…

Read more

அடியாத்தி…! பிரம்மாண்டத்தின் உச்சம்… 20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்… அதுமட்டுமா…? மனதை கவரும் ஊட்டி ரோஜா கண்காட்சி..!!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக…

Read more

“நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி குடிசை வீடுகளை இடித்த துணை ஆட்சியர்”… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர பிரதேசத்தில் குடிசை பகுதிகளை இடிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி துணை ஆட்சியர் டாடா மோகன் ராவ் பொதுமக்களின் குடியிருப்புகளை இடித்து, அவர்களை இடம்பெயரச் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதால் அவர் மீது…

Read more

எங்களுக்கு ஒரே ஒரு மகன் தான்… இப்ப அனாதையாகிட்டு போயிட்டான்.. பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

அப்படி போடு..! ஜனநாயகன் படத்தின் டீசர்… விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பாபிதியோல்,…

Read more

அடடே..! “ரியல் ஹீரோ இப்ப சினிமாவிலும் ஹீரோவாக போகிறார்”.. நடிகர் கேபிஒய் பாலாவின் புது பட அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் திரு ஜெய் கிரண். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மக்களிடம் கொண்டு செல்லும் உணர்வு…

Read more

+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

“ஜோரா கையை தட்டுங்க”… படத்தின் டிரெய்லர் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள “ஜோரா கையத்…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

பேசுறவங்க பேசட்டும்…! அவங்கள கடவுள் பார்த்துப்பான்… சும்மா 7,8 லட்சம்ன்னு சொல்லாதீங்க… நடிகர் யோகி பாபு வருத்தம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் “கஜானா” திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர் ராஜா யோகி பாபுவை…

Read more

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்….. பாகிஸ்தான் பாக்கியில்லாமல் அழிக்கப்படலாம்…. நடிகர் பார்த்திபன் பதிவு…!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி தாக்குதல் நடந்து வருவதால் எல்லைப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்தியா…

Read more

Other Story