மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…
Read more