#BREAKING: சோகம்..!! “சென்னையில் சாலை விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் காரை ஓட்டியவர் கைது.!!
சென்னை மதுரவாயில் விரைவுச் சாலையில் இன்று நேர்ந்த சோகமளிக்கும் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். அனகாப்புத்தூர் அருகே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவரால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,…
Read more