நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்… தாயை காப்பாற்ற போராடிய சிறுமி… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

அயர்லாந்திலுள்ள Co Wexford என்னும் இடத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தங்கள் வீட்டு மாடியிலுள்ள ஒரு அறையில் அந்த சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இரவு 11.45 மணி அளவில் கீழே ஏதோ பயங்கர சத்தம்…

Read more

“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

“வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள்” கெட்டுப்போன உணவு வழங்கிய தி.மு.க -வினர்… ஆக்ரோஷத்தில் கத்திய பொதுமக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டம் அரக்கண்ட நல்லூர் ஊராட்சியில் தென்பண்ணை, துரிஞ்சல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அங்கு வசித்து வரும் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 2 நாட்கள் ஆகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அதிகாரிகள் இருந்துள்ளனர். மேலும் ஊராட்சி…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

“1- ம் வகுப்பிற்கு 4,27,000 ரூபாயா…? மகனின் கல்வி கட்டணத்தால் புலம்பும் தந்தை… வைரலாகும் குமுறல் பதிவு…!!!

ஜெய்ப்பூரை சேர்ந்த ரிஷப் ஜெயின் 1-ம் வகுப்புக்கான பள்ளி கட்டண கட்டமைப்பை சமூக ஊடக தளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. ரிஷப் தனது மகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. ரிஷப் பள்ளியின் முழு கட்டண…

Read more

உங்க கடைய செக் பண்ணனும்…!! சிட்டிக்குள் உலா வந்த போலி ஃபுட் ஆபிசர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவர் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர்…

Read more

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அதிரடி கைது… அமெரிக்க சிறையில் அடைப்பு…! ‌

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோவின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  காவல்துறையினர்…

Read more

“3 ஆண்டுகளில் 12,317 இருதய நோயாளிகள்”… பிறந்த நாள் விழாவில் மா. சுப்பிரமணியன் பேட்டி…!!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் வைத்து திராவிட கழக தலைவர் கி. வீரமணியின் 92 ஆவது நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்         …

Read more

ரயில்வே கேட்டை உடைத்துக் கொண்டு வந்த லாரி… பயணிகள் ரயிலில் மோதி விபத்து… ரயில் சேவை பாதிப்பு…!!!

பீகார் மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் அருகே சென்று கொண்டிருந்தது. இதில் சங்கர்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது சாலைக்கு குறுக்கே இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டது.…

Read more

பள்ளியில் ஆசிரியர் குத்தி கொடூர கொலை… கைதான வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதில் ரமணி வழக்கம் போல வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன…

Read more

தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் இனி யூடியூப் பேட்டிகளுக்கு தடை…? வெளியான பரபரப்பு அறிக்கை..!!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும்.  திரையரங்குகளுக்கு வெளியே திரைப்படத்தின் முதல் நாள் முதல்…

Read more

இந்தியர்களை ஏமாற்றி… ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த சீனர்… போலீசில் சிக்கியது எப்படி..? அம்பலமான பகீர் உண்மை..!!

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ்…

Read more

“சிறுமியின் நெஞ்சில் இருந்த காயம்” கேட்டதும் அதிர்ந்து போன தாய்… இயற்பியல் ஆசிரியர் அதிரடி கைது…!!!

அரியலூர் வடக்கு திரவபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்பவர் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை…

Read more

தீயில் சிக்கி போராடிய பச்சிளம் குழந்தைகள்… போராடி மீட்ட தந்தைக்கு நேர்ந்த சோகம்… ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு நடந்த கொடூரம்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லக்ஷ்மி பாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியிலுள்ள குழந்தைகள் வார்டில் திடீரென்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு தீ மல மலவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி…

Read more

அமேசான் இனி இங்கு இயங்காதா…!! வாடகையை கட்டுப்படுத்த புதிய முயற்சி… ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்…!!!

உலகின் மிகப்பெரிய இயக்காமர்ஸ் நிறுவனமாக அமேசான் விளங்குகின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டையும் உருவாக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவின் சிலிக்கான் valley என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலுள்ள உலக வர்த்தக வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகின்றது.…

Read more

சூப்பர்..! நாளை துணை முதல்வர் உதயநிதி தலைமையில்… 48 ஜோடிகளுக்கு டும் டும் டும்…!!

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில்…

Read more

போலீஸ்காரர்களின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்திய விவகாரம்… 6 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை…

Read more

45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்… மருத்துவமனையில் சிக்கிய பெண்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை கண்ணகி நகரில் நிஷாந்தி -ஆரோக்கியதாஸ் தம்பதியின வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த 45 நாட்களை ஆன குழந்தையை பெண் ஒருவர் அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

டிரம்ப் ஆட்சியிலிருந்து தப்பிக்க வேண்டுமா…? அப்போ 4 வருஷத்துக்கு இது ஒன்னுதான் வழி… ஆஃபர் அறிவித்த பிரபல கப்பல் நிறுவனம்..!!

கடந்த நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். அதில் ட்ரம்ப்  வெற்றி…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும்…

Read more

தினமும் குடிப்பீங்களா… தயவுசெய்து குடிக்காதீங்க… அப்பாவிடம் கெஞ்சிய மகள்… ஆனாலும் பலனில்லை.. கடைசியில் இப்படியாகிருச்சு..!!!

திருப்பூரிலுள்ள மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் சாதனா அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில்… 10,000 போலி ஆசிரியர்கள்… வெடித்த சர்ச்சை… பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு விளக்கம்…!!

சமீபத்தில் சமூக அரசு பள்ளிகளில் பத்தாயிரம் போலி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுவதாக செய்திகள் பரவின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் காரியமங்கலம் ஒன்றியம் கிராமியம் பற்றி…

Read more

“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை…

Read more

“அமைதிக்கான நோபல் பரிசு” பிரதமர் மோடி தான் இதற்கு தகுதியானவர்… பிரபல முதலீட்டாளர் கருத்து…!!!

அமெரிக்காவில் பிறந்து ஜெர்மன் நாட்டின் குடி உரிமையை பெற்றுள்ளம்  மோபியஸ் சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தற்போது மேற்கு ஆசியா மோதல் நடந்து கொண்டிருக்கும்             …

Read more

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப்… எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பொறுப்பு…!!!

தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை மற்றும் அரசு துறைகளை கட்டமைத்து வருகின்றார். அந்த வகையில் தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த அரசாங்க சிறப்பு திறன் துறையை உருவாக்கியுள்ள இவர் அதன் தலைவர்களாக…

Read more

WoW..!! jio-வும் hot star-ம் இணைய போகிறதா…? டொமனை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்… வெளிவந்த சூப்பர் தகவல்…!!!

ஜியோவும், ஹாட் ஸ்டார் ஒன்றாக இணைந்து செயல்பட இருக்கின்றது. இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் டொமன் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியிடம் இருப்பது தெரியவந்தது. இது மிகப்பெரிய பேசப் பொருளாக மாறிய நிலையில் இந்த சிறுவர்களுக்கு டொமனை…

Read more

பாபா சித்திக் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

மாநிலம் கடந்த மாதம் 12-ஆம் தேதி மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவருமான பாபா சித்திக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்…

Read more

“மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவை” அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன சேவை… தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்கு வசதியற்ற மலை கிராம பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 10 மாவட்டங்களில் 25 அவசர கால மருத்துவ வாகனங்கள் வாங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கு 1.60 கோடி ரூபாய்…

Read more

எல்லாம் கரெக்டா இருக்கு…!! வெற்றிகரமாக நடந்து முடிந்த புதிய பாம்பன் பாலம் சோதனை ரயில் ஓட்டம்… கூடிய விரைவில் திறப்பு விழா தேதி அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக 77 மீட்டர் நீளமும், 650…

Read more

தீராத காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பத்தினர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவராஜபுரம் பகுதியில் ராஜகுரு -அலமேலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்திகா என்னும் மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் காய்ச்சல் அதிகரித்ததால் பாஞ்சூர் அரசு…

Read more

யூடியூபர் இர்ஃபான் விவகாரம்… உடந்தையாக இருந்த மருத்துவர்… நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ கவுன்சில்…!!!

பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ…

Read more

வெறும் 50 முதலீடு செய்தால் போதும்… ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கும்… சூப்பரான திட்டம் இதோ..!!

இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களும் தங்களுக்கென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் பல்வேறு சிறுசேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ‘கிராம் சுரக்ஷா யோஜனா’திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிராமப்புற மக்களுக்கு…

Read more

“4-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு” 5-வதாக வாலிபரை கரம் பிடித்த பெண்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று…

Read more

தொடர் கனமழை… இருளில் மூழ்கிய கிராமங்கள்… 30 வீடுகள் இடிந்து சேதம்…. நீலகிரியில் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய…

Read more

OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

பவன் கல்யாண் சந்திக்க 487 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம்… பெண்ணின் துணிச்சலான முயற்சி… கட்சி தொண்டர்கள் வாழ்த்து…!!!

ஆந்திர மாநிலம் கர்னூலில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் துணை முதல்வர் மந்திரி பவன் கல்யாண் தீவிர ரசிகை ஆவார். மேலும் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அவரை சந்திப்பதற்காக சைக்கிளில் செல்ல முடிவு செய்த ராஜேஸ்வரி கர்னூரில்…

Read more

“மோடியின் நண்பர் வெற்றி பெற வேண்டும்” அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக… டெல்லியில் சாமியார் சிறப்பு பூஜை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் நாளை (05.11.2024) நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு…

Read more

ஸ்விகியில் அதிக பணம் வசூலா…? வாடிக்கையாளரின் பரபரப்பு புகார்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

ஹைதராபாத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் ஸ்விகி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று…

Read more

பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு… பிரதமர் மோடி தலா ரூ‌.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம்…

Read more

பயணிகளின் கவனத்திற்கு…!! எந்த ஊருக்கு எல்லாம் கூடுதல் பேருந்து… முழு லிஸ்ட் இதோ…!!!

தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்…

Read more

அடுத்தடுத்து விபத்து… ஒரே நாளில் 4 பேர் பலி… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4…

Read more

கூகுளுக்கு போட்டியாக open AI… அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம்…!!!

தற்போது தொழில்நுட்பம் மற்றும் இணைய சேவை வெகுவாக முன்னேற்றமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. பயனர்களும் அதிக அளவில் இதனை பயன்படுத்தி மகிழ்ச்சியடைகின்றனர். அந்த வகையில் கூகுளுக்கு போட்டியாக openAI என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

ஊதுபத்தியை மறந்து உள்ளேயே வச்சிட்டேன்…!! பட்டாசு போடும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த சேட்டை… குடும்பத்தினர் ஷாக்…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை…

Read more

ஒருவேளை தப்பு பண்ணுவாளோ…! சந்தேகத்தால் அரங்கேறிய கொடூரம்… மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…!!!

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஸ்வப்னில் தாவ்ரே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ரோஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதில் ரோஷினி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். இந்நிலையில்…

Read more

“ஒரு ரொட்டிக்காக அரங்கேறிய கொடூரம்”… பசியில் கேட்ட ஊழியருக்கு கொடுக்க மறுத்ததால் அரங்கேறிய படுகொலை…‌ பெரும் அதிர்ச்சி..!!

டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி…

Read more

Other Story