“பெரும் அடி வாங்கிய பேபி ஜான்” நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்வது..? புலம்பித் தள்ளும் அட்லீ…!!

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தற்போது இவர் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குனராக வளம் வருகின்றார். கடைசியாக அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. படம் அதிக விமர்சனத்தை பெற்றாலும் 1000 கோடி ரூபாயை…

Read more

“ பிரபல யூடியூபருக்கு புத்தாண்டு டாஸ்க்” அடுத்த நொடியே நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!

தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.…

Read more

“புத்தாண்டு கொண்டாட்டம்” 15 பேர் கொலை… பின் அரங்கேறிய சம்பவம்…!!

அமெரிக்காவை சேர்ந்த சம்சு- ஜப்பர் என்பவர் லூசியானா மகானம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி சுமார் 15 பேரை கொலை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இவர் முன்னாள் ராணுவ…

Read more

“எருமை மாட்டிற்கு வந்த மவுசு”… அடித்து கொள்ளும் இரு கிராம மக்கள்… என்னன்னு நீங்களே பாருங்க…!!

கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி…

Read more

நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கலையே… வாலிபரின் உடலை பார்த்து கதறும் பெற்றோர்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள  தென்புதூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கட்டிட தொழிலாளியான இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளார். இவருக்கு 33 வயது ஆகின்ற நிலையில் இன்னும் திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்து…

Read more

“விடுதியில் பயங்கர துப்பாக்கி சூடு” 12 பேரை கொன்ற விட்டு தற்கொலை செய்த நபர்… நடுங்க வைத்த சம்பவம்…!!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் உள்ள சியூன்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அகோ மாட்டினோ என்ற நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பப் உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

புத்தாண்டை கொண்டாட சென்ற வாலிபர்… மாமா நபர்களின் கொடூர செயல்… கதறும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவை மாவட்டத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி தனது வீட்டிற்கு அவர் வந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. குழந்தையிடம் நைசாக பேசி பெண் செய்த செயல்… காட்டிக்கொடுத்த சிசிடிவி…!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த மகேஷ் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது மகேஷ்…

Read more

ரயில்வே பயணிகளின் கவனத்திற்கு…“லக்கேஜ்” தூக்குவது போல் திருட்டில் ஈடுபட்ட நபர்… அதிரடி கைது…!!

மதுரை ரயில்வே நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக வயலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடி தப்பி சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுண் தங்க நகைகள் இருந்ததாக…

Read more

குமரியின் கண்ணாடி இழை பாலத்திற்கு நுழைவு கட்டணமா…? இலவசமாக அனுமதிக்கவேண்டும்… சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்…!!

கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி இலை பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்க அப்பட்டால் சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது.…

Read more

மக்களே உஷார்…!! AI- யிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்… முழு விவரம் இதோ…!!

AI சார்ட் போர்டுகளில் தற்போது நண்பர்களை போல அனைவரும் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI டெக்னாலஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது நமக்கு ஆபத்தானவை. அவை என்னவென்று பின்வருமாறு…

Read more

பெண்களை குறி வைக்கும் 4 பேர்… புத்தாண்டு அன்று காதலன் கண்முன்னே இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை… வெளிவந்த பகீர் தகவல்…!!!

ராமநாதபுரம் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டி தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்நேரத்தில்…

Read more

சபரிமலையில் மது விற்பனையா…? சோதனையில் உறுதியான உண்மை… பிரபல ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 26 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை விட 4.7…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… கவனித்துக் கொள்ள முடியாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு… கேரளாவில் நடந்த சோகம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு விஜய், ஜிஜேஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜிஜேஸ் மனநலம் பாதித்தவர். இந்நிலையில் விஜயனின் மனைவி…

Read more

“கேப்டன் விஜயகாந்தின் 1-ம் ஆண்டு நினைவஞ்சலி” தொண்டர்களுடன் அமைதியான முறையில் பேரணி… அமைச்சர் சேகர்பாபு பேட்டி…!!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து அவரது நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில்…

Read more

“ஆட்டோவில் வந்த மரப்பெட்டியில் சடலமா…!! நடந்தது என்ன…? முழு விவரம் இதோ…!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கண்டிகை என்னும் பகுதியை சேர்ந்த துளசி என்பவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகின்றார். அவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் துளசி அதனை திறந்து பார்த்த…

Read more

மக்களே உஷார்..!! இப்படியும் பணம் திருடும் கும்பல்… ரூ 66.11 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது…!!!

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் வசித்து வரும் அழகம்மை என்பவரின் மொபைல் எண்ணிற்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் அழகம்மையின் ஆதார் எண், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவிற்கு போதை பொருள் கடத்தல்…

Read more

“காலாவதியான kurkure” கலவர பூமியாய் மாறிய கிராமம்… போலீஸ் குவிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள தாவணகெரே என்னும் கிராமத்தில் வசித்து வரும் அதீபுல்லா என்பவர் மளிகை கடை நடத்தி வருகின்றார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் சதாம் என்பவர் சாலை ஓர ஹோட்டல் நடத்தி வருகின்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதாமின் குழந்தைகள்…

Read more

ஏரிக்கரையில் அப்படி ஒரு பொருள் விற்பனை… ரகசிய தகவலின் பெயரில் களத்திற்கு சென்ற போலீஸ்… பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை…

Read more

எம். எஸ். தோனியின் ராஞ்சி வீட்டிற்கு நோட்டீஸா..? விசாரணை நடத்தும் அதிகாரிகள்… காரணம் இதுதான்…!!!

மகேந்திர சிங் டோனி 2007 டி-20 உலக கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த வெற்றி கேப்டனாக விளங்குகின்றார். இவர் ஜார்கண்ட்…

Read more

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை கிஷ்கிந்தா சாலை மதுரவாயல் பைபாஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதை பொருள்களை காரில் வைத்து விற்பனை செய்ததாக 4 பேரை தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த அப்பிசிரா, ரஹீம், சுபின்ஷா,…

Read more

அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கும் தனுஷ் கோட்டியான்… இவர் யார் தெரியுமா..? அதிரடியாக அறிவித்த பிசிசிஐ..!!

சர்வதேச போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக இளம் ஆள்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்டர்- கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்…

Read more

“கன்னடம் தெரியவில்லையா டெல்லி வாங்க” அழைப்பு விடுத்த cars24 நிறுவன அதிகாரி… சர்ச்சையை கிளப்பிய பதிவால் கடுப்பான நெட்டிசன்கள்…!!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் ஐடி தொழில் நகரமாக விளங்கி வருகின்றது. இங்கு கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூருவில் இருக்க வேண்டும் என்றால் யாராக…

Read more

என் குழந்தைகளை எப்படி போட்டோ எடுக்கலாம்..? ஏர்போர்ட்டில் பெண் பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி.. அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டி சமநிலை முடிந்ததால் தொடர் 1-1…

Read more

ராமர் கோவிலை வைத்து சர்ச்சை…!! இந்து தலைவர்களின் செயல்பாடு சரியில்லை… மோகன் பகவத் பேச்சு…!!!

இந்து சேவா மஹாத்சவ் நிகழ்ச்சி இந்து ஆன்மீக சேவை அமைப்பு சார்பாக புனேயில் தொடங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மக்களுக்கு சேவை செய்பவர்கள் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகின்றார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும்…

Read more

“காட்டுக்குள் அனாதையாக நின்ற கார்” உள்ளே ரூ.10 கோடி பணம்-52 கிலோ தங்க நகைகள்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி நடத்தியுள்ளனர். அதில் 3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து…

Read more

“2026-ல் இவர்களை வீட்டிற்கு அனுப்புவதே புண்ணியம்”அம்பேத்கர் பற்றி தி.மு.க பேசுவது நியாயமா..? தமிழிசை கேள்வி…!!!

தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் தி.மு.க-வினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான் இதில் தி.மு.க…

Read more

“தமிழ்நாடு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல” மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்… தங்கம் தென்னரசுவின் பதிலடி…!!!

அ.தி.மு.க பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு…

Read more

இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த…

Read more

“ 3 பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்” கொடூர கணவன் சிக்கியது எப்படி…? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மனைவி மரிய சந்தியாவை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். நெல்லை…

Read more

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

அதிமுகவை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தொண்டர்கள் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை…

Read more

“மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் உள்ளேன்” கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அஸ்வின்… நடிகர் தனுஷ் ட்விட்…!!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், அஸ்வின் ஓய்வு தொடர்பாக தனது எக்ஸ் தளபதிவில் நம்ப…

Read more

“உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது” ஆசை வார்த்தை கூறிய ஜோதிடர்… கதறும் தம்பதியினர்…!!!

சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்  ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல…

Read more

இப்படியும் ஏமாற்றுவார்களா…? youtube ரீல்ஸ் பார்த்து கால் செய்த தொழிலதிபர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார்…

Read more

“8 வருட அவஸ்தையிலிருந்து விடுதலை” பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டதால் பெண் மகிழ்ச்சி… பரிசோதனையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்…!!!

மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆகவே செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை…

Read more

கடவுள் பெயரை உச்சரித்ததால் தான்… பா.ஜ.க அயோத்தியில் தோற்றது.. அமித்ஷாவுக்கு சீமான் பதிலடி..!!!

அம்பேத்கர்.! அம்பேத்கார்.! என முழக்கமிடுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும் என மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளபதிவில், உயிரோடு இருக்கும்…

Read more

“டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார்”… அதுக்காக அதிமுகவும்… ஜெயக்குமார் பரபர…!!!

சென்னையில் அ.தி.மு.க முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க அழிவு பாதைக்கு செல்லும் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது, பா.ஜ.க அல்லாத…

Read more

உபியில் புல்டோசர் ஆக்ஷன்… அரசு இடத்தையே ஆக்கிரமிப்பீங்களா…? இடித்து தரை மட்டமாக்கப்பட்ட பாஜக அலுவலகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாலியா நகரில் பாஜக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அரசு நிலத்தை…

Read more

இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…

Read more

நினைத்தாலே பதறுதே…!! கழிவறை கோப்பைக்குள் சிக்கி கிடந்த பச்சிளம் குழந்தை… காதல் ஜோடியின் கொடூர செயல்…!!!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் ஆரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு- கனகபுரம் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள கழிவறையில் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடந்துள்ளது. அதனை சுத்தம் செய்த போது அங்குள்ள கோப்பையில்…

Read more

தலையில்லாமல் கிடந்த சடலம்… பிரபல ரவுடி கொடூர கொலையா… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை…

Read more

9 மணி நேர போராட்டம்… கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர்… கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்…

Read more

“அம்மா வலிக்குது” அலறி துடித்த தாய்-மகன்… நடத்துனரின் கவனக்குறைவால் நடந்த அசம்பாவிதம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் சௌமியா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 5 வயதுடைய புஷ்கர் சாய் என்ற மகன் உள்ளார். இவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் யுகேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் பள்ளியிலிருந்து…

Read more

“பணம் கேட்டு மிரட்டிய மனைவி குடும்பத்தினர்” வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததோடு ஒரு கடிதத்தில் தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எதுவும்…

Read more

கொலை செய்தால் எப்படி இருக்கும்… மாணவருக்கு ஏற்பட்ட வினோத ஆசை… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த நெஷன் சாடி என்ற மாணவன் லண்டனிலுள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் பட்டப்படிப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டிய இவர் ஒரு உயிரை பறித்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து…

Read more

“2024-ல் மட்டும் 104 பத்திரிக்கையாளர்கள் கொலை” காசாவில் தான் அதிகம்… அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு…!!!

சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 104 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில செய்தி சேகரித்த 55…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… கைதான முதியவர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து…

Read more

“ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த ஐயப்ப பக்தர்கள்” காரணம் இதுதான்… முழு விவரம் இதோ…!!!

மயிலாடுதுறையில் ஐயப்ப சுவாமி வேடத்தில் கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது அகில பாரத இந்து மகாசப நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் ஒன்று சர்ச்சையை…

Read more

4 மாதத்தில் 5 உலக சாதனை… நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை… நேரில் சந்தித்து எஸ்.பி. பாராட்டு…!!!

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…

Read more

“சுற்றுலா விசாவில் துபாய் பயணம்…” ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய ஆசாமி… தாயின் பரபரப்பு புகார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story