2022-ல் ரூ.17,570,00,00,00,000 கோடி GST வசூல்..!!

2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி…

Read more

காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம்..!!

காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரபாஸையும் நடிகை அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் காதலிக்கவில்லை என இருவருமே…

Read more

இந்தியாவுக்காக தயாராகும் புது ரெனால்ட் டஸ்டர்..!!

இந்தியாவிற்காக புது ரெனால்ட் டஸ்டர் கார் தயாராகின்றது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024- 2025 இல் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார்களை வெளியிட ரெனால்ட் நிறுவனம்…

Read more

மீனம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! குழப்பங்கள் நீங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில்…

Read more

மகரம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! மரியாதை கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள்…

Read more

தனுசு ராசிக்கு…! அனுசரணை தேவை..! திட்டமிடுதல் அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! பணவரவு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

துலாம் ராசிக்கு…! ஆசைகள் நிறைவேறும்..! அனுகூலம் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

கன்னி ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

சிம்மம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

கடகம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நற்பெயர் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! குறைகள் தீரும்..! திறமைகள் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! உரிமைகள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத…

Read more

இன்றைய (03-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-01-2023, மார்கழி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 10.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.26 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். (வாக்கியம்) முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 3…!!

சனவரி 3  கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை…

Read more

என்னை விட அழகான பெண்களை பார்த்ததில்லை… போலீசார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு…!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28 வயது உடைய ஹெல்த் புஸ்தாமி எனும் இளம்பெண் ஒருவர் விமான நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு…

Read more

விமான என்ஜினுக்குள் சிக்கிய பணியாளர்… கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள montgomery விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை பணியாளர் ஒருவர் கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சின் சுற்றிய வேகத்தில் அந்தப் பணியாளர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

குளிக்க சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சிமெண்ட் லாரி…. போலீஸ்காரர் பலி… கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு…

Read more

கம்பீரமாக நின்ற காட்டு யானை…. பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில்காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதிய கார்…. கேட்டரிங் உரிமையாளர் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள அவியம் கோடு பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லிஜின் தாஸ் கேட்டரிங் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அதே பகுதியில் வசிக்கும் அனிஷ்குமார் என்பவருடன் காரில் குளச்சல் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ…

Read more

பயங்கரமாக மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ…

Read more

உதட்டோடு உதடு முத்தம்!…. 60 வயது நபரை கரம் பிடிக்கும் தமிழ் நடிகை…. வெளியான அறிவிப்பு….!!!!

கூகுள் குட்டப்பா, கவுரவம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பவித்ரா லோகேஷ் 2வது திருமணம் செய்ய இருக்கிறார். அவர் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ்(60) என்பவரை காதலித்து வந்தார். இதில் நரேஷ் ரெண்டு ஜல சீதா, ஸ்ரீவாரிக்கி…

Read more

புத்தாண்டு விடுமுறை… கல்லணையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு…

Read more

OMG: நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்… 4 பேர் பலி… பெரும் சோகம்..!!!!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை தீவு அருகே சீ வேல்டு தீம் பார்க் என்னும் கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடற்கரை இருப்பதால் இந்த இடம் சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள்…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

பெண் காவலரின் பாலியல் புகார் வாபஸ்: திமுக பொதுக்கூட்ட சம்பவ வழக்கில்… திடீர் திருப்பம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிலை விழா பொதுக்கூட்டம்,  நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கனிமொழி மற்றும் தங்கச்சி தங்கபாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட…

Read more

மாதம் ரூ.19,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான skilled artisan பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்துக் கொள்ள வரும் 9-ம்…

Read more

அட நம்பவே முடியல!…. Royal Enfield பைக் வெறும் ரூ.18,700 தானா?…. ப்ரூப் கூட இருக்காம்…..!!!!!

நாட்டின் பிரபல பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு பைக் ஆகும். இந்த 350 cc பைக், ராயல் என்பீல்டு நிறுவனத்தினுடைய பழம்பெருமை வாய்ந்த மாடலாகும். இந்த பைக்கை வாங்குவது பல பேரின் ஆசையாக இருந்து வருகிறது. புல்லட்டின் சத்தத்தை வைத்து அதனை…

Read more

விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் பட நடிகர்… மருத்துவமனையில் அனுமதி… ஆபத்தான நிலையில் சிகிச்சை…!!!

அவெஞ்சர்ஸ் பட நடிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க் என்ற வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜெர்மனி ரென்னர். மேலும் இவர் சென்ற 2008 ஆம் வருடம் வெளியான தி ஹார்ட் லாக்கர்…

Read more

ரூ.5,000 முதலீட்டில் நிறைய வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பொதுவாக சொந்த தொழில் துவங்க நிறைய பணம் தேவை என ஏராளமானோர் நினைக்கின்றனர். ஆனால் சிறு முதலீட்டில் கூட அதிகமான பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரக்கூடிய டிஜிட்டல் மயமாக்கலுடன் ஸ்மார்ட்போன்களின்…

Read more

பிலிப்பைன்ஸ் விமானநிலையத்தில் மின்தடை பாதிப்பு…. பயணிகள் ஆயிரக்கணக்கானோர் அவதி…!!!

பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும்.…

Read more

தொடங்கியது தளபதி 67 ஷுட்டிங்…. “முதல் நாளே தூள்”… மனோபாலா ட்விட்…!!!!

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

EPFO போர்ட்டலில் PF இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!!

EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து வரும்…

Read more

ஆன்லைன் விளையாட்டுக்கள் – சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள்…

Read more

“ரூ.5 கோடி கொடுத்தால் விட்டு விடுகிறேன்”… 3 பேரை கடத்திய மர்மகும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கிர்ஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் பிரகாஷ் -அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் கர்நாடக மாநிலம் ஓசக்கோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26 -ஆம் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர்  கர்நாடகாவில் இருந்து…

Read more

BREAKING: ஆன்லைன் கேம் – மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம்!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த அரசாணையை மத்திய அரசு  வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் விளையாட்டை வழங்கக் கூடிய இணையதளம்  மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும்…

Read more

5.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். இந்த…

Read more

நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு…

Read more

நாளைய (03-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 03-01-2023, மார்கழி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 10.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.26 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். (வாக்கியம்) முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  03.01.2023…

Read more

மந்த நிலையில் உலக பொருளாதாரம்….. சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை…!!!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன்…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

#BREAKING: நடிகர் விஜய்யின் 67ஆவது படப்பிடிப்பு தொடங்கியது: செம மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  நடிகர் விஜயின் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை பிரசாத் லேபில் தொடங்கி நடந்து நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரையிலும் இன்று தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி…

Read more

#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டு அருகே வெடிகுண்டு – சண்டிகரில் பெரும் பரபரப்பு!!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு. சண்டிகரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.…

Read more

Other Story