கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

2 மணி முதல் 8மணி வரை விற்பனை… 21 வயசுக்கு கீழ் மது இல்லை…. அரசின் மீது நீதிபதிகள் நம்பிக்கை!!!!

டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை…

Read more

இந்த வருஷம் எத்தனை கிரகண நிகழ்வுகள்?…. இந்தியாவில் அதை காண முடியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-ன் கிரணங்கள் நிகழ்வு பற்றி மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனிலுள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நடப்பு ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும் முழு சூரிய…

Read more

நாளைய (06-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 06-01-2023, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 04.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.13 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. ஆருத்ரா தரிசனம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

பரபரப்பு!… “பதான்” படத்திற்கு எதிர்ப்பு!… போஸ்டரை கிழித்து போராட்டத்தில் இறங்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

தொடர் சர்ச்சை..!!! வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணாமலை”…. அதிரடி ஆக்ஷனில் பாஜக மேலிடம்….!?!

தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,…

Read more

BREAKING: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் வென்றால் தலா ரூ. 1 கோடி பரிசு…. ஒடிசா முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார்.  அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து,…

Read more

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி…!! பைக் மீது கார் மோதல்…. 1 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதில் வாலிபர் பலி….!!!!

டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய தோழியுடன் அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் இளம் பெண்ணின் உடல் காரில் சிக்கியபடி பல கிலோமீட்டர்…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை… இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில்…. 130 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள்…

Read more

OMG..!! கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணு தரம் பாதிப்பு…. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு தொடர்பாக ஆய்வுகள்…

Read more

அட!… இது நம்ம பிரபல இயக்குனர் ஷங்கரின் மகனா?… வெளியான லேட்டஸ்ட் வீடியோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். எந்தவொரு படமாக இருந்தாலும் தொழில் நுட்பத்தில் பெரிய விஷயங்களை வைத்து மக்களை ஆச்சரியப்படுத்தி விடுவார் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினியின் 2.0. இந்த படம் பெரிய…

Read more

சென்னையில் புதிதாக 20 கூடுதல் பேருந்துகள்….. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில்…

Read more

உங்க சினிமா அனுபவங்கள் எப்படி இருந்துச்சு?…. ஓபனாக பேசிய சாய் பல்லவி….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார். தற்போது சினிமா அனுபவங்கள் பற்றி சாய்பல்லவி பேட்டி அளித்ததாவது, ”நான் டாக்டருக்கு படித்திருந்தாலும் நடிக்கும் ஆசை இருந்தது. அழகு…

Read more

கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பதாக விமர்சனம்…. நடிகை தர்ஷா குப்தா சரியான பதிலடி…..!!!!!

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த தர்ஷா குப்தா நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” படம் திரைக்கு வந்திருக்கிறது. இவற்றில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் தர்ஷா குப்தா சோஷியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள்,…

Read more

அட்டகாசமான அம்சங்களுடன்…. ஒன் பிளஸ் 4K LED ஸ்மார்ட் டிவி….. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

OnePlus 125.7 cm 4K LED ஸ்மார்ட் டிவி ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான Android 10 தொலைக்காட்சி ஆகும். இது உன்னதமான வடிவமைப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் 55 மற்றும் 65 இன்ச் திரை அளவுகளில்…

Read more

9 வருடங்களுக்கு பிறகு…. அம்மா-அப்பாவான சரவணன் மீனாட்சி புகழ் செந்தில்-ஸ்ரீஜா…. குவியும் வாழ்த்து…!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியலின் முதல் பாகத்தில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இவர்கள் மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த…

Read more

பின்னடைவை சந்தித்த “உத்தமவில்லன்”…. நஷ்டத்தை ஈடுசெய்ய கைகொடுத்த கமல்…. வெளியான தகவல்….!!!!

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் கடந்த 2015ல் வெளியாகி நஷ்டமடைந்தது. இந்நிலையில் அந்த பட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக மீண்டுமாக லிங்குசாமி தயாரிக்கக்கூடிய திரைப்படத்தில் கமல் நடித்து உதவிசெய்ய இருக்கிறார். இது தொடர்பாக லிங்குசாமி கூறியதாவது ”உத்தமவில்லன் படத்தை…

Read more

அமேசான் தளத்தில் 54% தள்ளுபடியில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகள்…. உடனே முந்துங்கள்….!!!!

பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் அமேசானில் குறைந்த விலைக்கு கிடைக்கும் 2 ஸ்மார்ட் டிவியில் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி TCL ஸ்மார்ட் எல்இடி டிவி 40 இன்ச் அளவில் முழு எச்டி மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த…

Read more

ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சலுகைகளை அள்ளி வீசும் சாம்சங்….. உடனே முந்துங்கள்….!!!!

சாம்சங் நிறுவனம் இந்திய பயனாளர்களுக்கு “Big TV Days” பெயரில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையின் வாயிலாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி…

Read more

Sony Bravia 55 inches ஸ்மார்ட் டிவி…. அட்டகாசமான அம்சங்கள்…. என்னென்ன தெரியுமா…?

The Sony Bravia 139 cm (55 inches) KD-55X74K இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட் டிவியில் ஒன்று. இந்த டிவி 3840 x 2160 தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 178 டிகிரி கோணத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் செட்-டாப்…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

அமேசான் தளத்தில் அதிரடி தள்ளுபடி…. குறைந்த விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி…. உடனே முந்துங்கள்….!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் ஸ்மார்ட் டிவி தான் அதிக அளவில் இருக்கிறது. ஸ்மார்ட் டிவி பயன்பாடுகள் அதிகரித்த நிலையில் ஆன்லைன்களிலும் ஸ்மார்ட் டிவியானது குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அமேசானில் கிடைக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

எதற்காக வில்லி கேரக்டர் அதிகம் நடிக்கிறீங்க?….. வரலட்சுமி சரத்குமார் விளக்கம்….!!!!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக வில்லியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் “எனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பல…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

“ஐதராபாத்தில் Formula E”…. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!!

நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து முதல் டிக்கெட்டை…

Read more

“நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர்”…. எனக்கு அருமையான நண்பர்…. புகழ்ந்து தள்ளிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலி      ப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில்,…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் மரணம்…. வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும்…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி பலி…. உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more

விபத்தில் சிக்கிய வாலிபர்…. ஆம்புலன்சில் ஏற்றும் போது பிரிந்த உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

Read more

“சீக்கிரம் மாற்றனும்னா… லஞ்சம் கொடு”…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

மின் கட்டணம் கம்மியா வரணுமா?… அப்போ இதை உடனே வாங்குங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான…

Read more

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ…

Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி…. வத்திராயிருப்பு மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்…!!

தேசிய அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வத்திராயிருப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“அந்த கருத்து சரியில்லை”…. மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை…. வரவேற்ற மாவட்ட கலெக்டர்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா(24). இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து தவறானது என்பதை…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

Other Story