உச்சகட்ட அதிர்ச்சி…!! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திய மருத்துவர்கள்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை…

Read more

படபிடிப்புக்கு திரும்பிய சின்னத்திரை நடிகை….. ரசிகர்களின் அட்வைஸ்….!!!

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடிக்கிறார். இவர் தற்போது மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் வீடியோவை நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து ஆல்யா கூறும் போது, எதிர்பாராத விபத்தில்…

Read more

படிச்சோம் வேலைக்கு போனோம்னு இருக்காதீங்க!… முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அட்வைஸ்…..!!!!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். இதையடுத்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

“துணிவு” படம் பார்க்க சென்ற நபர் மரணம்…. ரசிகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் அட்வைஸ்….!!!!

நடிகர் அஜித் நடித்திருக்கும் “துணிவு” படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்நேற்று (ஜன,.11) முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை காண நேற்று முன்தினம் இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு…

Read more

எகிப்து நாட்டிற்கு ஜாலி டூர்…. நடிகை ஹன்சிகா பதிவிட்ட புகைப்படங்கள்…. வைரல்…!!

நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் மாதம் தனது காதலர் சோஹைல் கதூரியாவை ஜெய்ப்பூரில் இருக்கும் 450 ஆண்டுகள் பழமையான முண்டோட்டா அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். முதலில் ஜெர்மனி, பாரிஸ் போன்ற நாடுகளுக்கு சென்று ஹன்சிகா கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.…

Read more

திடக்கழிவு கிடங்கு அமைக்கும் பணி… தடுத்து நிறுத்திய மக்கள்… பள்ளிபாளையம் அருகே பரபரப்பு..!!!

திடக்கழிவு கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பாக 15-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.…

Read more

துணை நகரமாக மாறும் மாமல்லபுரம்…. தொடங்கியது அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் பணி….!!!!

சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக திகழும் மாமல்லபுரம், இப்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். தொல்லியல்துறை சார்பாக புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன்…

Read more

நம்ம தல தோனியுடன் பிரபல நடிகர்… வைரலாகும் போட்டோ..!!!

மலையாள சினிமா உலகில் சில வருடங்களாக வெற்றி படங்களை கொடுத்து இளம் நடிகராக வளம் வருகின்றார் நடிகர் டொவினா தாமஸ். இவர் நடிப்பில் சென்ற வருடம் தள்ளுமாலா என்ற திரைப்படம் வெளியாகி ஹிட்டானது. தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்நிலையில்…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

நடுவானில் பற்றி எறிந்த விமானம்…. பணிப்பெண்களால் உயிர்பிழைத்த 189 பயணிகள்…!!!

சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை…

Read more

Flipkart-ல் இந்த போன்களையெல்லாம் தள்ளுபடியில் வாங்கலாம்?…. இதோ முழு விபரம்…..!!!!

பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனையை இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களுக்கு மிகப் பெரிய தள்ளுபடிகள் இருக்கும் என்று அறிவித்து உள்ளது. விற்பனையின்போது ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும் சில சிறந்த…

Read more

“குற்ற சம்பவங்கள் முழுமையாக குறைக்கப்படும்”… மதுரை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி…!!!

மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்…

Read more

ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக்கூடாது…. தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு,…

Read more

“தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும்”… விசா வழங்குவதை நிறுத்திய சீனா…!!!!

சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான…

Read more

ஜன.15-ஆம் தேதி தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில்… கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி…

Read more

OMG: மெட்ரோ ரயில் திட்டப் பணி… “சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்”… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “நம்ம மெட்ரோ” என்னும் பெயரிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பெங்களூர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து…

Read more

கம்மியான விலையில் கோடாக் ஸ்மார்ட் டிவி…. அதிரடி சலுகையில் வீட்டுக்கு எடுத்துட்டு போங்க…. இதோ முழு விபரம்….!!!!

புத்தாண்டை கோலாகலமாக துவங்க கோடாக் நிறுவனமும் முனைப்புடன் இருக்கிறது. கோடாக் நிறுவனம் இந்த விற்பனையில் தன் ஸ்மார்ட் டிவியை கம்மியான விலையில் விற்பனை செய்ய உள்ளது. இதில் Kodak CA Pro மற்றும் QLED தொடர் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த தள்ளுபடி…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! துணை ராணுவத்தில் காலி பணியிடம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

இந்திய ராணுவத்தில் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 21 -ஆம் தேதிக்குள் இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும்…

Read more

வெளியே சென்ற நர்சிங் மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(19) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென இறந்த சம்பவம்…. கணவரின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சினேகா கடந்த 9- ஆம் தேதி…

Read more

சீர்வரிசை கொண்டு சென்ற குடும்பத்தினர்…. கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வடக்கு தெருவில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உலகம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம் பிள்ளை என்ற…

Read more

சிகிச்சைக்காக செலவழித்த பணம்…. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் உதய மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை உதய மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.…

Read more

“இன்னொரு குழியையும் தோண்டி வைத்திருங்கள்”…. துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியில் செல்வ ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த வைத்தியர். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரிய தங்கம் உயிரிழந்தார். இதனை…

Read more

“ஆண்கள் எனில் அந்த விஷயத்துல விஜய் தான் எனக்கு செட் ஆவார்”…. பிரபல சீரியல் நடிகை சர்ச்சை பேச்சு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ராதிகா கதாப்பாத்திரத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் அந்தரங்கம் அன் லிமிடெட் எனும் யூடியூப் சேனலுக்கு ரேஷ்மா…

Read more

விசா வாங்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறி பேசிய ஊழியர்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக…

Read more

வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள்…

Read more

கேரம் போர்டு விளையாடிய நண்பர்கள்…. வாலிபரை தாக்கிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுகலராம்பட்டி பகுதியில் பொன்னர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பொன்னர் தனது நண்பரான தவமணி என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நாடக மேடை அருகே கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு…

Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்பனை செய்ய தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியதாவது, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

“கருப்பன்” யானையை பிடிக்க வந்த கும்கிகள்…. தயார் நிலையில் வனத்துறையினர்….. தீவிர கண்காணிப்பு பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது.…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு…. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி…. சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100…

Read more

மக்களே ரெடியா இருங்க!…. வரும் 15 ஆம் தேதி முதல்…. ஒவ்வொரு பொருளுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் Flipkart…..!!!!

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை வரும் 15 ஆம் தேதி துவங்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு முதல் சலுகைகளை பெற முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன்…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

தாழ்வாக இருந்த கடல் நீர்மட்டம்….. 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

Read more

“போதை பொருள் கிடைக்கவில்லை”…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி…

Read more

கடன் வாங்கி விளையாடிய வாலிபர்…. ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சிவன் ராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரிய…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

ஷாருக்கானுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?…. ராம்சரணிடம் வேண்டுகோள்…..!!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்போது அட்லீ டைரக்டு செய்யும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றோரும் நடிக்கின்றனர். மேலும் அவர் நடித்திருக்கும் பதான் திரைப்படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஷாருக்கான்…

Read more

“அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா”…. புரளி பேசியவர்களுக்கு ரச்சிதா பதிலடி….!!!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்வதை பார்த்து அதனை ரொமான்ஸ் என நெட்டிசன்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் சென்ற வாரம் எலிமினேஷன் ஆகியுள்ள ரச்சிதா இப்போது ஒரு…

Read more

அதிர்ச்சி!.. மூத்த பத்திரிகையாளர் துரைபாரதி மரணம்…. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்….!!!!

தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால்…

Read more

கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள…. நம்ம நமீதா என்ன பண்ணாங்கன்னு நீங்களே பாருங்க…. வைரல் வீடியோ…..!!!!

தமிழ் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை நமீதா. இவர் கதைக்கு பதில் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட அவரது சினிமா மார்க்கெட் அப்படியே சரிந்தது. இதையடுத்து பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நமீதாவிற்கு, பின் எந்த ஒரு…

Read more

Other Story