நாளை கடைசி: LIC நிறுவனத்தில் 200 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 200 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழகத்தில் மட்டும் 10 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்…

Read more

செல்போன் பார்த்தபடி சாலையில் நடந்த பெண்… தட்டித் தூக்கிய பைக்… அதிர்ச்சி….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல…

Read more

“நிர்வாணமாக ஆட தயார்” – இயக்குனர் மிஷ்கின் பரபரப்பு பேட்டி…!!

பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், இந்த திரைப்படத்திற்காக நான் நிர்வாணமாக ஆட தயார்…

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?…. அரசு விளக்கம்…!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டை இருந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும்…

Read more

நாடு தழுவிய போராட்டம்…. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!

ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி அனைத்து அமலாக்கத்துறை அலுவலக வாயிலிலும் இந்தப் போராட்டம் நடைபெற…

Read more

அவங்க சீட் கொடுப்பாங்களாம் நாங்க அதை வாங்கிட்டு நிற்க வேண்டுமா?… அண்ணாமலையை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் பாஜக தலைமையில் செயல்பட அதிமுக சம்மதம் தெரிவித்தால் அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் என்று அண்ணாமலை…

Read more

போதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பிரேம ராம் என்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையானவர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…

Read more

தேர்வில் தோல்வியடைந்த தங்கையை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தானில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்த அண்ணனே தன்னுடைய சகோதரியை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில்…

Read more

BREAKING: 525 கோடி மோசடி வழக்கு.. பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது…!!!

மயிலாப்பூரில் 525 கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் யாதவ் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 525 கோடி மோசடி செய்ததாக பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இந்து ஸ்வாஸ்வத லிமிடட்…

Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இன்று நீலகிரி…

Read more

இஸ்ரோவில் ரூ.96,000 சம்பளத்தில் வேலை… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்…!!!

மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் “continuous Airworthiness Manager” என்ற பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு மாத சம்பளமாக 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வேலைவாய்ப்பற்ற  இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி நான்…

Read more

24 வருஷமா கூட இருக்காரு, அந்த விஷயம் தெரியல… நடிகை அபிராமி வெளியிட்ட வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. இவர் விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர்…

Read more

குளிர்பான மரணம்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

ரூ.30-க்காக நண்பரை கொலை செய்த நபர்…. மும்பையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையில் 30 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நம்பரை கொலை செய்த சாயிப் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும்…

Read more

கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்…!!!

சென்னையைச் சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் என்பவர் பிரபல ரவுடிகளான சிவகுமார், தீச்சட்டி முருகன் மற்றும் ஆறுமுகம் கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். அது மட்டுமல்லாமல் ரோகித் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் தலைமை காவலர் சரவணகுமார்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!. 7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து…

Read more

உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?… இத ட்ரை பண்ணி பாருங்க இனி கிட்டவே அண்டாது…!!!

பொதுவாகவே வீடுகளில் கொசு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகிறது. அதனால் வீடுகளிலும் சரி வீட்டிற்கு வெளிப்புறங்களிலும் கொசுக்கள் அண்டாமல் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க தொடர்ந்து…

Read more

கூடுதல் மின் கட்டணம்… பயனர்களுக்கு தமிழக மின்வாரியம் விளக்கம்…!!!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் மின் கட்டணம் செலுத்திய பலருக்கும் இதர கட்டணம்…

Read more

Fixed Depositகளுக்கு அதிக வட்டி தரும் சிறந்த வங்கிகள்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் பலரும் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் மாறுபடும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வங்கிகளிலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இந்த…

Read more

இதுக்கு OK சொன்னா ADMK கூட்டணிக்கு நாங்க ரெடி…. அண்ணாமலை ஸ்பீச்..!!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் இருந்தும் எதிர்க்கட்சிகளால் அந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள்…

Read more

திமுக கூட்டணி ஒரு மாயை, விரைவில் உடைந்து சிதறும்: ராஜேந்திர பாலாஜி….!!!

திமுக கூட்டணி ஒரு மாயை, அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக நாற்பது இடங்களிலும் வலுவான தடம் பதித்துள்ளது. திமுக என்பது ஒரு மாயை, திமுகவிற்கு…

Read more

ரூ.210 செலுத்தினால் போதும் மாதம் தோறும் ரூ.5000 தரும் சூப்பரான திட்டம்… இதோ விவரம்…!!!

இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது…

Read more

சிம் கார்டு… நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் புதிய விதி அமல்… டிராய் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சிம் கார்டு பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்திய அரசு அமைப்பான டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இது நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 1…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த…

Read more

அரசு பொது விடுமுறை… தமிழகம் முழுவதும் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுதந்திர தின பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு 1190 சிறப்பு…

Read more

தேசிய கோடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்…. எச்சரிக்கை…!!

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்கள் மற்றும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில்…

Read more

இல்லம் தோறும் தேசியக்கொடி திட்டம்… ஆகஸ்ட் 14 வரை அஞ்சல் நிலையங்களில் விற்பனை…!!!

இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் கீழ் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த ஆண்டை போல இல்லம்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை…

Read more

ஆகஸ்ட் 16-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… துரைமுருகன் அறிவிப்பு….!!!

சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!

தமிழகத்தில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தற்போது…

Read more

வயநாடு நிலச்சரிவு…. அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்தது கேரள வங்கி… அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக…

Read more

தமிழகத்தில் 1 – 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு… இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும்… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல்…

Read more

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

இனி கவலையே வேண்டாம்… பார்வையற்றவர்களுக்கு புது ATM கார்டை அறிமுகம் செய்த PNB வங்கி….!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய டெபிட் கார்டை…

Read more

பாதுகாப்பு அமைச்சகத்தின் B.R.O. அமைப்பில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

பாதுகாப்பு அமைச்சகத்தின் எல்லை சாலை பிரிவில் காலியாக உள்ள 466 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ட்ராட்ஸ்மேன், சூப்பர்வைசர், டிரைவர் மெக்கானிக்கல் ட்ரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் குறைகிறது… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதேசமயம் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளி…

Read more

மாதம் ரூ.50,000.. ஓராண்டுக்கு பயிற்சி: MTC வெளியிட்ட அறிவிப்பு…!!!

பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் பேருந்து சேவையை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் நிபுணர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம்…

Read more

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,…

Read more

ரயிலில் இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே அவ்வப்போது புதிய வசதிகளை ஏற்படுத்தி…

Read more

திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. இன்று முதல் அமல்…!!

திருப்பதி மலைப்பகுதியில் செப்டம்பர் மாதம் இறுதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் வனவிலங்குகள் குட்டிகளை இன்று அவற்றுக்கு பாலூட்டும் காலமாகும். அதனால் இன்று…

Read more

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த 6 வயது குழந்தை பரிதாபம் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

வேளாங்கண்ணி பேராலய திருவிழா – சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக மும்பை மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது …!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

JOBS: தபால்துறை வங்கியில் வேலைவாய்ப்பு…. ஆகஸ்ட் 20 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

இந்திய தபால் துறையின் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: பைனான்ஸ், தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன், செக்யூரிட்டி, ப்ரோடக்ட், இன்டர்னல் ஆடிட், ஆபரேஷன் பணியிடங்கள்: 19 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20 காலை 10 மணி முதல்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை… அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு…

Read more

கூகுள் குரோம் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் தற்போது கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கை குழு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது விண்டோஸ்,…

Read more

மின்சார கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும்…

Read more

BREAKING: செம மாஸ்… “கங்குவா” ட்ரெய்லர் வெளியானது…!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. மிக பிரம்மாண்ட பொருட்ச அளவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தத்…

Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவா?… நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே…

Read more

“புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை”… மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என்று சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.…

Read more

Other Story