10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பெறலாம்….!!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது…

Read more

நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

Read more

இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

விடுமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

இன்றே கடைசி நாள்… உடனே மாத்துங்க… இல்லனா மொத்த பணமும் காலி…. வாகன ஓட்டிகளுக்கு அலெர்ட்…..!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி…

Read more

தமிழக அரசில் 1768 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசியல் 1768 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: diploma, B.El.Ed, Degree, B.Ed வயது: 25 – 35 விண்ணப்பிக்க…

Read more

நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்… அரசு அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரூ.50 தள்ளுபடி… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மார்ச் மாதம் முடியும் வரை ஆவின் நெய், பன்னீர் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின், பால் மற்றும் நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.…

Read more

விவசாயிகளுக்கு புதிய வசதி…. இனி எந்த சிரமமும் இருக்காது… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கடன் பெறுவதில் விவசாயிகள் கடுமையான சிரமத்தை…

Read more

வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் வெளியானது சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 நாளை, நாளை மறுநாள், மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

இனி போலி அழைப்புகளை ஈஸியா கண்டுபிடிக்கலாம்…. வருகிறது புதிய அம்சம்…!!!

போலி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு TRAI புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக ட்ரூ காலர் போன்ற மூன்றாம் நபர் தேவை இல்லாமல் நமது போனை மறுபக்கத்தில் இருந்து யார் அழைக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த நோக்கத்திற்காக டிராய்…

Read more

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு… உடனே பாருங்க….!!!

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 6, 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://aissee.ntaonline.in/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

திருப்பதி போறீங்களா?… மார்ச் 25 காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.…

Read more

நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமிப்பு… மாதம் ரூ.5000 ஓய்வூதியம்… இதோ சூப்பரான திட்டம்….!!!

18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள்…

Read more

மக்களே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும். தொடர்ந்து இரண்டு நாள் மிக அதிக வெயிலில் இருக்க…

Read more

BREAKING: வருகிறது தேர்தல் தேதி… அறிவிப்பது இவர்தான்…!!!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ் எஸ் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த…

Read more

போன் தொலைஞ்சுட்டா இனி போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்… உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

செல்போனை தொலைத்தவர்கள் இனி புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்தவர்களிடம் வாட்ஸ் அப்பில் இருந்து 9440627057 என்ற எண்ணுக்கு hi என்ற செய்தியை அனுப்பவும். உடனடியாக கூகுள் பக்க இணைப்பு தோன்றும். அதை கிளிக்…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. தமிழக அரசு பட்டியல் வெளியீடு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகலவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மற்றும் மின்னணு தீர்வு சேவை…

Read more

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை. ஆனால் தமிழகத்தில்…

Read more

BREAKING: 40 தொகுதிகளிலும் போட்டி… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 சின்னத்திற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் தேர்தல் ஆணையம் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியதாகவும்…

Read more

1,196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 1196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 713 செவிலியர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு முதல் தற்காலிக பணியில் உள்ள 483 செவிலியர்களுக்கும் நாளை பணி ஆணை…

Read more

அட்டகாசமான அம்சத்தை அறிமுகப்படுத்தும் ஐஃபோன்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இணையத்திலிருந்து செயலிகளை ஐபோனில் பதிவிறக்கம் செய்யும் அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்துகின்றது. ஆண்ட்ராய்டு போனை போல ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை ஐபோன்களில் தரவிறக்கம் செய்ய முடியாது என்ற நிலை நீடித்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

அய்யோ, ரஜினியா வேண்டவே வேண்டாம்… பொன்னான வாய்ப்பை மறுத்து தலை தெரிக்க ஓடிய அந்த நடிகை யார் தெரியுமா…???

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகையும் ஒருவர்…

Read more

ரூம்ல தனியா அழுதுட்டு இருந்தேன்… அப்போ ரோஹித் தான்,.. அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். அதே நேரத்தில் அவருடைய தாயாரின் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால்…

Read more

26 வருஷமா வேலை… ஒரே நாள்தான் லீவ்.. ஒட்டுமொத்த ஊழியர்களையும் வியக்க வைத்த அந்த நபர் யார் தெரியுமா…???

பொதுவாகவே வேலைக்கு செல்லும் அனைவருமே வார விடுமுறையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தேஜ்…

Read more

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இந்த நாட்டில் தான் இருக்காங்களா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

உலகில் மிகவும் அழகான பெண்கள் உக்ரேனிய பெண்களாக உள்ளனர். நீங்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால் பல கட்ட பரிசோதகர்கள் பரிசோதித்த விஷயங்களின் அடிப்படையில் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். தோல் நிறம் மற்றும் கண் நிறம் உள்ளிட்ட பல…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் கட்டண அறைகள்…. புதிய அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். இந்த கட்டண படுக்கை அறைகளுக்கு ஆயிரம்…

Read more

இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு…

Read more

இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!

சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான்…

Read more

இதுதான் நீங்க கூறிய மெகா கூட்டணியா? உங்கள மன்னிக்கவே மாட்டாங்க… இபிஎஸ்ஸை விளாசிய முன்னாள் எம்.பி…!!!

நடிகர் மன்சூர் அலிகானுடன் அதிமுக நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையை அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எல்லா கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிமுகவை இந்த நிலைக்கு கொண்டு…

Read more

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக இ மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் மின்சார பைக்குகளுக்கு அதிகபட்சமாக 10…

Read more

4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு…. மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்து தேர்வு…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு 50% DA உயர்வு?…. விரைவில் வெளியாக போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக…

Read more

நெருங்கும் தேர்தல்.. சீமானுக்கு வந்த புதிய சிக்கல்…. நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!

விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி சீமான் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சீமானுக்கு விவசாயி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி…

Read more

14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போகிறேன்… மகிழ்ச்சியில் துள்ளும் ரிஷப் பண்ட்…!!!

உடல் தகுதி தேர்வில் பிசிசிஐ அனுமதி வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன். உங்களால் ஆறு மாதங்கள் விளையாடாமல் இருக்க முடியும். அதற்கு மேல் சென்றால்…

Read more

2 வங்கிகளின் சேவைகளுக்கு திடீர் தடை… ரிசர்வ் வங்கி உத்தரவால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகிய இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு…

Read more

2026-ஐ நோக்கி பயணிக்கும் விஜய்… ஆட்டத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன்?… இது புது ட்விஸ்ட்டா இருக்கு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்து பேசி உள்ளார். நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இவரின் திடீர் கூட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கான முன்னோட்டமா அல்லது விஜய் இடத்தை பிடிக்க நடத்தப்பட்ட கூட்டமா என்ற கேள்வியும்…

Read more

இந்த மாவட்டத்திற்கு 13 முத்திரை திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.…

Read more

இன்னும் ஒரே நாள்தான் இருக்கு… உடனே இத பண்ணுங்க… இல்லனா உங்க மொத்த பணமும் காலி….!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

இனி ஒரு கிளிக் பண்ணா, போதும் மொத்த விவரமும் உங்க கையில்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக சர்க்கரை தனியாக வழங்கி வருகிறார்கள். தட்டி கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க…

Read more

இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்களுக்கு தடை… மத்திய அரசு உத்தரவு… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு…

Read more

மனைவியுடன் வந்த சண்டை.. குடிபோதையில் 3 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்ணூல் மாவட்டம் கோசிகி மண்டலத்தில் கசாப்பு கடைக்காரரின் தந்தையால் மூன்று வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜம்போ புரத்தில் வசித்து வரும் குடிக்கு அடிமையான சாந்தி…

Read more

Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்….!!!

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்து Thumbs Up குறியீட்டை ரிப்ளை ஆக அனுப்பிய காவலரை பணிநீக்கம் செய்ய தேவையில்லை. இந்த குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடே தவிர அது அதிகாரியின் கொலையை…

Read more

உங்களுக்கு வேலை இல்லைனு கவலையா?… இன்று முதல் தமிழக அரசு வழங்கும் சிறப்பு பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

Other Story