வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர்…. இன்று முதல் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.…
Read more