பொது இடத்தில் இப்படியா?…. பிரியங்கா உடையை தொட்டு எல்லை மீறிய ராமர்…. வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமர், பயில்வான் ரங்கநாதன்…

Read more

இந்த வயசுல இவ்வளவு சொத்தா?…. இத்தனை பங்களாக்களுக்கு சொந்தகாரியா ராஸ்மிகா…. வைரல் மீம்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து…

Read more

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் நபர்…. கணவனைக் கொண்டாடும் மனைவிகள்…. எதற்காக தெரியுமா…???

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட் நகைச்சுவை நடிகருடனான நேர்காணல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதாவது இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் எட்டு…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய வனத்துறையில் வேலை…. UPSC வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணி: Indian forest service examination காலி பணியிடங்கள்: 150 கல்வித் தகுதி: Degree வயது: 21-32 தேர்வு: முதல் நிலை தேர்வு, முதன்மை…

Read more

ஆசிரியர்களின் பணிநிரவல் நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

வருமான வரி ரிபேட் …. இனி இவர்களுக்கு பணம் மிச்சமாகும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பச்சைக் அறிக்கையை சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரிவு 87 ஏ இன் கீழ் விலக்கு போடுவதற்கான…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை…

Read more

இனி இவர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை…

Read more

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம் திறந்து உண்மையை கூறிய பிரபல நடிகர்….!!!!

நடிகர் விஜயகாந்தை சந்திக்க மறுப்பது குறித்து விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் மனம் திறந்து உள்ளார். அந்த காலத்தில் விஜயகாந்த் உடம்பு தேக்கு போல இருக்கும். ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்க்கும் துணிவு கொண்ட மனிதன் ஒரு இரும்பு மனிதனாக…

Read more

பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பத்திரம்…. பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…..!!!!

பெண் வாக்காளர்கள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா என்ற முழக்கத்துடன் சங்கல்பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் பின் தங்கிய…

Read more

சிறகை விரித்து குத்தாட்டம் போடும் பறவை…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியப்பூட்டும் விதமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். இதனைப்…

Read more

போதைப்பொருள் விற்பனை…. சென்னை காவல் ஆணையர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்களை விற்பதற்கான தடை தற்போது அமலில் உள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலரும் சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இந்த சேவைகளை பயன்படுத்தி…

Read more

ஈஷா மஹா சிவராத்திரி…. பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…. இதோ முழு விவரம்….!!!!

கோவையில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. பிப்ரவரி 13 TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

மின்தடை…. அரசு இணையதளத்தில் இது நடைபெறாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்தடை காரணமாக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மற்றும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற பிப்ரவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க மார்ச் 6 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

கட்டிடங்களை இடிக்க புதிய விதிமுறைகள்….. சென்னை மாநகராட்சி புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் பயன்படுத்தாத கட்டிடங்களை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய பெண்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த வருடம் 11ஆம் வகுப்பு படைத்த…

Read more

ITI, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.71,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: சாலை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 761 கல்வித் தகுதி: ITI, Diploma சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வயது: 37-…

Read more

மக்களே ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

9,394 அரசு பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்…. இன்றே கடைசி நாள்….!!!

எல் ஐ சி யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: apprentice development officers காலி பணியிடங்கள்: 9,394 விண்ணப்ப கட்டணம்: ரூ.750, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய் கல்வி தகுதி:…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!

மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15…

Read more

இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்…

Read more

‘அதிமுக, பாஜக இனி தேர்தலை நினைத்து கூட பார்க்க கூடாது’…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெற இன்று  கடைசி நாள்  ஆகும்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

Read more

BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் வகுப்பில் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள…

Read more

பிப்ரவரி 16 முதல் 27ஆம் தேதி வரை கருத்து கணிப்பு வெளியிட தடை…. புதிய உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்?…. குழந்தை இல்லாததால் ரூ.2 இரண்டு கோடி சொத்துக்களை தானம் செய்த ஆசிரியை….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குராலா சர்ஜோஜனமா. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் எதுவும் இல்லாததால்…

Read more

67,58,698 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு…. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?….. தமிழகத்தில் நாளை (பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அதில் அறிவிக்கப்பட்ட…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களே…. வெளிநாடு சுற்றுலா போக ரெடியா?…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

Agriculture படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.37,000 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்,வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 93 வயது: 32- க்குள் சம்பளம்: ரூ.37,700 – ரூ.2,06,700 கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை,…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

Degree/ Diploma முடித்தவர்களுக்கு…. இந்தியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Indian Bank பதவி பெயர்: Specialist Officers கல்வித்தகுதி: CA/ ICWA/ CFA, BE/ B.Tech/Graduation/ MMS/ MBA/ MCA/ PGDBA/…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

Other Story